-
இத்தாலியப் பயணம்:3
அடுத்த நாள் பயணத்தில் இத்தாலியில் புதிய ஒரு நகரத்திற்கு போக நினைத்திருந்த எனக்கு, புதிதான ஒரு நாகரிகத்தை (Etruscan civilization) காணப்போகிறோம் என்று எதிர்பார்க்கவில்லை. அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. இத்தாலியின் மத்திய பகுதியின் மேற்கு பகுதியில் உள்ள பிரதேசம், ரோமின் கலாச்சாரத்திற்கு முற்றிலும் வித்தியாசமானது. மொழி மற்றும் நாகரிகம் வித்தியாசமாக மூன்று ஆயிரம் வருடமாக இயங்கி வந்தவை. தற்போதைய இத்தாலியின் டஸ்கனி மற்றும் உம்பிரியா போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியது. கிறிஸ்துவுக்கு முன் 500 வருட காலங்களில் ரோமர்களால்…
-
ஞானம் வெளியீடு – ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்
ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப்பெரிய ஆவணமாகத் திகழும் ‘ஞானம்’ கலை இலக்கிய சஞ்சிகையின் ‘ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்’ (இதழ் 150), 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 600 பக்கங்களைக் கொண்ட பெருந்தொகுதியாக வெளியிடப்பட்டது. போர்க்காலத்தின் உன்னத ஆக்கங்கள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் அனுபவங்களைப் பதிவு செய்ததன் மூலம் இது தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. [1, 2, 3] சிறப்பிதழின் சிறப்பம்சங்கள்: மேலும் தகவல்களை அறியவும், முழுமையான நூலக ஆவணத்தை வாசிக்கவும்…
-
புதியசுவடுகள்-நாவல்
‘புதிய சுவடுகள்’ என்பது ஈழத்து எழுத்தாளர் தி. ஞானசேகரன் எழுதிய ஒரு புகழ் பெற்ற தமிழ் நாவலாகும். இந்நாவல் யாழ்ப்பாணத்தின் கிராமியப் பின்னணியில், சாதியக் கொடுமைகளுக்கு எதிரான பெண்ணின் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு யதார்த்தமான படைப்பாகும். [1, 2, 3] நாவலின் முக்கிய சிறப்பம்சங்கள்: நூலின் முழுமையான வடிவத்தையும், இதர வாசகர் கருத்துக்களையும் அறிய புதிய சுவடுகள் – நூலகம் மற்றும் சாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள் பக்கங்களைப் பார்வையிடலாம். AI Review.
-
டேவிட் ஜெயராஜ் மறைவு பத்திரிகைத்துறைக்கு பெரிய இழப்பு.
நோயல் நடேசன் https://us06web.zoom.us/j/82713649366… இலங்கைத் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த அனுபவமிக்க பத்திரிகையாளராக டேவிட் ஜெயராஜ் விளங்கினார். அவர் ஒரு சாதாரண செய்தியாளர் மட்டுமல்ல; கூர்மையான சமூகக் கவனிப்பாளராகவும் திகழ்ந்தார். அவரது எழுத்தின் அடையாளம் நேர்மையே. எந்த அலங்காரமோ மிகைப்போ இல்லாமல், உண்மையை உண்மையாகவே பதிவு செய்தார். அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவரது செய்தி வெளியீட்டின் நேர்மையை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. அவரது வாசகர்கள் தமிழர் சமூகத்தைத் தாண்டி பரவியிருந்தனர். எனது பல சிங்கள நண்பர்கள்கூட செய்தித்தாளை…
-
இத்தாலியப் பயணம்:2
தற்போதைய ஏழு உலக அதிசயமும் இத்தாலியின் அடையாளமுமான குலோசியத்தைப் (Flavian Amphitheatre–Colosseum) பார்க்க இரண்டாவது நாள் பதிவு செய்திருந்ததால் வழிகாட்டியுடன் விசேடமான சுற்றுலா இருந்தது. இது ஒரு திறந்த வெளி மைதானம் – தற்காலத்தில் உள்ள மெல்பேன் கிரிக்கெட் மைதானம் போல். குலோசியம் என்ற பெயர் வந்ததற்கு காரணம் மன்னர் நீரோவின் 100 அடிக்கு மேலான உயரமான வெண்கலச் சிலை (Colossus of Nero) இந்த மைதானத்திற்கு அருகே 400 வருடங்கள் இருந்தது. 5ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த…
-
கவ்வாத்து -நாவல்.
கவ்வாத்து’ என்பது ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான தி. ஞானசேகரன் எழுதிய ஒரு புகழ்பெற்ற குறுநாவலாகும். இது மலையக மக்களின் வாழ்வியலையும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பாகும். நாவல் பற்றிய முக்கிய தகவல்கள்:
-
The passing of DBS Jeyaraj marks a profound loss in the pursuit of truth and integrity in journalism.
A seasoned journalist from the Sri Lankan Tamil community, he was far more than a reporter. He was a perceptive social observer whose work reflected both courage and clarity. His writing was defined by honesty—he remained faithful to his stories without embellishment or distortion. Even when one disagreed with his perspectives, his commitment to truthful…
-
என்றாவது ஒரு நாள் (ஹென்றி லோசனின் சிறுகதைகள்)
தமிழாக்கம்: கீதா மதிவாணன் நாங்கள் 1987 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, அது ஒரு வளர்ந்த செல்வந்த நாட்டிற்கான இடம்பெயர்வாக அமைந்தது. மெல்பேனில் கார்கள், ரயில்கள் மற்றும் மின்சார டிராம்களைப் பார்த்தோம். பெருநகரங்களைத் தாண்டி மாட்டுப் பண்ணைகளில் வைத்தியப் பணிக்காகச் சென்றபோது, ஆஸ்திரேலியாவின் பரந்த பாதைகள், வாகன வசதிகள் மற்றும் செழிப்பான பகுதிகளில் வாழும் மக்களைப் பார்க்க முடிந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்த நினைவுகளே இன்று நான் சுமக்கும் அனுபவங்கள். அவையே எனது அசோகனின்…
-
இத்தாலியப் பயணம்:1
எல்லாப் பாதைகளும் ரோமாபுரியை நோக்கிச் செல்கின்றன என்ற வாசகம், அக்காலத்து ரோம ராச்சியத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே, நாங்கள் ஏற்கனவே கட்டார் வழியாகச் செல்ல திட்டமிட்டிருந்த எங்களது இத்தாலியப் பயணம் திசை மாறியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டிருந்த போரின் காரணமாக, மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் எங்களது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவே நினைத்திருந்தோம். ஆனால், இறுதி இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய கிழக்கைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் விமானப்…
-
அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் இலங்கை நூல்கள்!
அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது. அவற்றுடன், கடந்த சில வருடங்களாக, இச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும், புதியவர்களை எழுதத் தூண்டுவதுடன் அவர்களுக்குத் தமிழ் எழுத்துலகில் களம் அமைத்துக்கொடுப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயற்படுத்தப்படுகிறது.…