-
விழுந்த பிறகே வந்த அறிவு.
சமீபத்தில் எனது பத்து வயதுப் பேரன் வீட்டுக்குள் ஒரு பந்தை என்னை நோக்கி உதைத்தான். அதைப் பார்த்த நான், அந்தப் பந்தை காலால் ஓங்கி அடிக்க, காலைத் தூக்கி உதைக்க முயன்றபோது திடீரென நிலை தடுமாறி தரையில் விழுந்துவிட்டேன். அதிர்ஷ்டவசமாக அது மரத்தரை. இல்லையெனில் விளைவு வேறாக இருந்திருக்கலாம். நான் விழுந்ததைப் பார்த்த பேரன் பதற்றமடைந்தான். பள்ளியில் கற்றிருந்த முதலுதவி அறிவு நினைவுக்கு வந்திருக்க வேண்டும்; உடனே எனக்கு செயற்கை சுவாசம் (CPR) அளிக்கத் தயாரானான். அந்த…
-
Dawn Call
I woke to the shrill ring of my phone. As I reached for it, I glanced at the bedside clock—5:30 a.m. Late-night calls were part of a veterinarian’s life, but calls at dawn were rare. A worried voice came through the line. “Noel, sorry to call at this hour. It’s Arthur… Oscar can’t use his…
-
இத்தாலியப் பயணம்:6
பிசா நகரம். இத்தாலியின் மத்திய பகுதியான தஸ்கனியில் முக்கிய நகரமான பிசா நகரத்தை நாம் நினைப்பது, நமது மனதில் நிழலாடும் சாய்ந்த கோபுரம்தான். இது ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருந்தது. தற்போது இல்லாதபோதிலும், முக்கியமான யுனெஸ்கோ பாதுகாக்கும் பிரதேசமான இது அமைந்துள்ள முழு பகுதி பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. அருகே உள்ள தேவாலயத்துக்கு சொந்தமான மணிகோபுரமாக 1174-ல், 199 ஆண்டுகளாக கட்டப்பட்டது. கட்டுவதற்கு வரைபடம் போட்ட கட்டிடக் கலைஞர்கள், கட்டி முடிப்பதற்குப் முன்பு இறந்துவிட்டனர். அவர்கள் தவறுகள் உலக…
-
Veterinary vignettes
A Foreword from DBS Jeyaraj A veterinary physician is generally defined as a practitioner of veterinary medicine who provides treatment and care to animals, birds and reptiles suffering from diseases or injuries. A veterinary medical practitioner, referred to as Vet in short form, is called a veterinarian and a veterinary surgeon in American and British…
-
Existentialism and My Dog
By Nadesan Having spent forty years as a veterinarian and now being retired, I remain amazed by the strong desire to live I see in animals. This is evident in their behaviour, whether in the animals I treated or in those that shared my home. In my memoir, *Traces of My Life as a veterinarian*,…
-
இத்தாலியப் பயணம்:5
ஃபுளோரன்ஸ் நகரம் இத்தாலியின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் முக்கியமானவர்கள் பிறந்த நகரம் ரஸ்கனிலுள்ள ஃபுளோரன்ஸ் நகரம்தான். நவீன அரசியல் ராஜதந்திரி எனப் புகழப்படும் பிரின்ஸ் மக்கியவில்லி, ஓவியம் மற்றும் சிற்பக்கலை எனப் புகழ் பெற்ற மைக்கேலஞ்சலோ, அதேபோல் மேதை இலியனாடோ டாவின்சி மற்றும் கவிஞர் தத்துவமேதை டான்டே ஆகியவர்கள் அவதரித்த நகரமே இது. விஞ்ஞானி கலிலியோ பீசா நகரத்தில் பேராசிரியராக இருந்தார்; ஆனால் கத்தோலிக்க தலைமைப்பீடத்திற்குப் பயந்து வந்த இடம் இதுதான். ஃபுளோரன்ஸ் நகரம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின்…
-
டாக்டர் ஞானசேகரனின் லயத்துச் சிறைகள்.
இலங்கையின் மூத்த எழுத்தாளரான தி. ஞானசேகரன் எழுதிய ஒரு புகழ்பெற்ற தமிழ் நாவல் ‘லயத்துச் சிறைகள்’ ஆகும். இது 1994-ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்டு, பின்னர் 1998-ஆம் ஆண்டு மலையக வெளியீட்டகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டது. [ கதைக்களம் மற்றும் முக்கியத்துவம்: ஆசிரியர் தி. ஞானசேகரன் ‘ஞானம்’ எனும் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியராகவும், ‘குருதிமலை’, ‘கவ்வாத்து’ போன்ற பல முற்போக்கு நாவல்களின் படைப்பாளராகவும் அறியப்படுகிறார். இந்நாவல் குறித்த மேலதிக தகவல்களைப் படிக்கவும், தரவிறக்கம் செய்து வாசிக்கவும் நூலகம் ஆவணகம்…
-
Submission to the Sri Lankan government
To the Minister of External Affairs, Hon Vijitha Herath As an expatriate, I respectfully urge you to consider three key aspects of Sri Lanka’s future development. During the 1960–1961 recession in the United States, President John F. Kennedy utilised a Task Force network and economic advisers to formulate a broad economic policy. His strategy focused…
-
இலங்கையின் புத்த மதத்தை வரலாற்றுப் பார்வையில்.
Ruwanwelisaya, Anuradhapura. நான் இலங்கையில் பிறந்திருந்தாலும், புத்த மதத்தைப் பற்றிய எனது அறிவு பெரும்பாலும் சிறுவயதில் கேட்ட கதைகளுக்குள் மட்டுமே இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த பின்னரே வாசிப்பும் பயணங்களும் புத்த மதத்தை அதன் விரிவான வரலாற்று மற்றும் பண்பாட்டு சூழலில் புரிந்து கொள்ள உதவின. கடந்த ஆண்டு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகனால் கட்டப்பட்ட சாஞ்சி புத்த ஸ்தூபியைப் பார்வையிட்டேன். மத்திய இந்தியாவின் போபாலிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாஞ்சி, உலகின் மிக…
-
டாக்டர் ஞானசேகரனின் சிறுகதைகள்.
தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். இவர் இச்சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு ஜுனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியது. “கண்ணில் தெரியுது வானம்’ தொகுப்பில் உங்களது காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளூம் ..! என்ற சிறுகதையைப் படித்தேன். தடைமுகாம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருத்தி இராணுவத்தினரின் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதையும் அதன் காரணமாக அவள் புத்திபேதலித்த நிலைமையை அடைவதையும் கலாரூபமாகக் கதையில் வடித்துள்ளீர்கள். நமது நாட்டில்…