-
Butterfly Lake
FICTION: Dr Noel Nadesan, the author of Butterfly Lake, has careered through many roles: a veterinarian who graduated from Peradeniya University, a journalist (he is the Editor of the Melbourne-based Uthayam, a Tamil community newspaper in Australia), a Tamil political activist, and now a novelist. All these roles play a role in his novelette Butterfly…
-
Organic Home Garden.
Sri Lanka has around 45% of its land dedicated to permanent monocultures such as tea, rubber, and coconut, which are heavily dependent on chemical (inorganic) fertilisers. In comparison, 22% of arable land is used for food crops, versus the global average of 14%. There is tremendous potential for backyard food gardening on suitable land using…
-
யுடா அக்னாரியின் மழை நிலாக் கதைகள்.
நோயல் நடேசன் மாயா யதார்த்தம் எனப்படும் இலக்கிய வகை, Salman Rushdie (Midnight’s Children), Gabriel García Márquez (One Hundred Years of Solitude), மற்றும் அமெரிக்க கறுப்பின பெண் எழுத்தாளர் Toni Morrison (Beloved) போன்றோரின் படைப்புகளைப் படித்தபோது எனக்கு மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது. யதார்த்த இலக்கியம் அன்றாடம் நாம் உண்ணும் இட்லி, தோசை போன்ற உணவாக இருந்தால், மாயா யதார்த்தம் விடுமுறையில் சுவைக்கும் இத்தாலிய அல்லது வியட்நாமிய உணவுப் போல புதுமையையும் இனிமையையும்…
-
நடேசனின் தாத்தாவின் வீடு நாவல்.
ரமேஸ் சிதம்பரநாதன் வாழ்வின் பிரதிபலிப்பே இலக்கியமாகும். புதுப்பிரக்ஞையும் புதுப்பரிணாமமும் கொண்ட உரைநடைப் புனைவுகதைகளுள் ஒன்றாகிய நாவல் அழகியல் நிலைப்பட்ட ஆக்கத் தொகையாக அமையாது அழுத்தம் பெற்ற அனுபவநிலையின் சாரம்சமாக அமையவேண்டும். சமூக பண்பாட்டின் வேர்களையும் அதன் இயங்குநிலை மாற்றங்களையும் போக்குகளையும் சித்திரிக்கும் நாவல்கள் வாழ்வின் சிக்கல்களைப் பிரதிபலிப்பவையாகவும் அதன் எல்லையைத் தொட முயல்பவையாகவும் அமையவேண்டும். இதிலிருந்து பிறந்ததே யதார்த்தவாதமாகும். அதாவது மனிதன் காலச் சூழலுக்கமைய தன்னை உணர்ந்து வாழும்போது நடப்பியலின் உக்கிரமான தரிசனத்துக்கு முகங் கொடுக்க முற்படும்போது…
-
காலத்தை ஊடறுத்துப் பாயும் நதி – நடேசனின் தாத்தாவின் வீடு நாவல்
இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி – ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு டிசெம்பர் 23,1954 அன்று மகனாகப் பிறந்த நோயல் சின்னத்தம்பி நடேசன்ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (முதுகலை) பட்டம் பெற்றவர் நோயல் நடேசன், 1984 – 1987 காலப்பகுதியில் தமிழகத்தில் தங்கியிருந்தபோது, தமிழர்…
-
Eulogy for Mr Murugiah
From Mr Murugapoopathy and Nadesan It is both an honour and a privilege to stand here today to celebrate my dear friend and accountant, Mr Murugiah, and to share a brief, adapted reflection inspired by the eulogy delivered by our mutual friend, Mr Murugapoopathy. Mr Murugapoopathy once spoke of lives that leave a mark—not only…
-
டாக்டர் சச்சிதானந்தன் பழனிசாமி -மறைவுக்கு அஞ்சலி
1988ஆம் ஆண்டளவில், நாங்கள் உற்சாகத்துடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளுக்காக மருத்துவத் தொண்டு செய்து கொண்டிருந்தோம். அந்தக் காலத்தில், தமிழர் மருத்துவ நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர் டாக்டர் சியாமளா மட்டுமே. அப்போது, ஈழ மக்கள் விடுதலை முன்னணியின் பத்மநாபா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் டாக்டர் சச்சிதானந்தன் பழனிசாமி, அன்பாக டாக்டர் போஸ் என்று அழைக்கப்பட்டவர். மலையகப் பகுதிகளில் வைத்திய அதிகாரியாக பணியாற்றியிருந்த இவர், 1983 கலவரங்களில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர்; இரு குழந்தைகளின் தந்தை. “எங்களால் அதிகளவு சம்பளம்…
-
நினைவில் விடை கொடுக்க முடியாத அரவிந்தன்.
நேற்று மதியம் அரவிந்தன் இறந்ததாக வந்த முகநூல் செய்தி என்னை மிகவும் பாதித்தது. பத்து ஆண்டுகளாக தொடர்பில் இருந்தாலும், இந்த ஆண்டு ஜனவரியில் காலச்சுவடு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சிக்கு சென்றபோதுதான் அவரை நேரில் சந்தித்தேன். காலச்சுவடு கண்ணன் அருகில் இருந்த அவர், எனக்கு அமர இடம் தந்தார். அவரை நெருக்கமாக கவனித்தபோது, மிகவும் இளமையானவராகத் தோன்றினார். சில காலத்திற்கு முன் அவரது சிறுகதையை நான் பாராட்டியிருந்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன் கண்ணன் மூலம் அறிமுகமான பிறகு, எனது…
-
திரு முருகபூபதி அவர்கள் சமூகத்திற்கு செய்த பங்களிப்பு.
நோயல் நடேசன்( ஆங்கிலத்தின் தமிழாக்கம் நன்றி Chatgpt with minor editing)) திரு முருகபூபதி அவர்கள் சமூகத்திற்கு செய்த பங்களிப்புகளை மூன்று முக்கியப் பிரிவுகளாகக் கூறலாம். எழுத்தாளர், சமூகப் பணியாளர், மற்றும் சமூகப் பதிவாளர். மெல்போர்ன் தமிழ்ச் சமூகத்தில் இம்மூன்று துறைகளிலும் ஒரே நேரத்தில் பணியாற்றியவர்களை காண்பது மிகவும் அரிது. முதலில் நான் பேச விரும்புவது எழுத்தாளர் என்ற அவருடைய பங்களிப்பைப் பற்றியே. காட்டில் வாழும் யானை தன் தாகத்தை தீர்க்கவும் உணவைத் தேடவும் நீண்ட தூரம்…
-
Speech to honour Mr Murugapoopathy at the ATLAS function
DR Noel Nadesan Mr Murugapoopathy’s contributions to society can be grouped into three important categories. A writer, social worker, and social recorder. No one in the Melbourne Tamil community has covered all three areas simultaneously. I speak about the first category as the most important one The forest-dwelling elephant travels long distances in search of…