பகுப்பு: Uncategorized
-
The passing of DBS Jeyaraj marks a profound loss in the pursuit of truth and integrity in journalism.
A seasoned journalist from the Sri Lankan Tamil community, he was far more than a reporter. He was a perceptive social observer whose work reflected both courage and clarity. His writing was defined by honesty—he remained faithful to his stories without embellishment or distortion. Even when one disagreed with his perspectives, his commitment to truthful…
-
என்றாவது ஒரு நாள் (ஹென்றி லோசனின் சிறுகதைகள்)
தமிழாக்கம்: கீதா மதிவாணன் நாங்கள் 1987 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, அது ஒரு வளர்ந்த செல்வந்த நாட்டிற்கான இடம்பெயர்வாக அமைந்தது. மெல்பேனில் கார்கள், ரயில்கள் மற்றும் மின்சார டிராம்களைப் பார்த்தோம். பெருநகரங்களைத் தாண்டி மாட்டுப் பண்ணைகளில் வைத்தியப் பணிக்காகச் சென்றபோது, ஆஸ்திரேலியாவின் பரந்த பாதைகள், வாகன வசதிகள் மற்றும் செழிப்பான பகுதிகளில் வாழும் மக்களைப் பார்க்க முடிந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்த நினைவுகளே இன்று நான் சுமக்கும் அனுபவங்கள். அவையே எனது அசோகனின்…
-
இத்தாலியப் பயணம்:1
எல்லாப் பாதைகளும் ரோமாபுரியை நோக்கிச் செல்கின்றன என்ற வாசகம், அக்காலத்து ரோம ராச்சியத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே, நாங்கள் ஏற்கனவே கட்டார் வழியாகச் செல்ல திட்டமிட்டிருந்த எங்களது இத்தாலியப் பயணம் திசை மாறியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டிருந்த போரின் காரணமாக, மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் எங்களது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவே நினைத்திருந்தோம். ஆனால், இறுதி இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய கிழக்கைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் விமானப்…
-
அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் இலங்கை நூல்கள்!
அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது. அவற்றுடன், கடந்த சில வருடங்களாக, இச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும், புதியவர்களை எழுதத் தூண்டுவதுடன் அவர்களுக்குத் தமிழ் எழுத்துலகில் களம் அமைத்துக்கொடுப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயற்படுத்தப்படுகிறது.…
-
Lankan Flood Relief organised by the Australia South Asia Society in Melbourne.
On 3 May 2026, a cheque for $5,000 was handed to Sri Lankan Consul Mrs Pradeepa Saram by ASAS for flood relief efforts. This donation, combined with the previous $8,000 contributed for the same cause, totals $13,000 in community donations for Sri Lankan flood relief. The funds were collected during an all-day event organised by…
-
இயற்கை வீட்டு தோட்டம்.
நோயல் நடேசன் படம் : சிறிதரன் அருணாசலம் இலங்கையில் சுமார் 45% நிலப்பரப்பு தேயிலை, ரப்பர், தென்னை போன்ற நிரந்தர ஒரே பயிர் (monoculture) முறைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இவை பெரிதும் இரசாயன (அகரிம) உரங்களுக்கு சார்ந்துள்ளன. இதற்கு மாறாக, பயிரிடத்தக்க நிலப்பரப்பில் 22% உணவுப் பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது; இது உலக சராசரியான 14% ஐ விட அதிகமாகும். சரியான நிலப்பரப்புகளில், நிலைத்தன்மையுள்ள மற்றும் குறைந்த செலவிலான முறைகளைக் கொண்டு வீட்டுத் தோட்டங்களில் உணவுப் பயிரிடுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு…
-
Butterfly Lake
FICTION: Dr Noel Nadesan, the author of Butterfly Lake, has careered through many roles: a veterinarian who graduated from Peradeniya University, a journalist (he is the Editor of the Melbourne-based Uthayam, a Tamil community newspaper in Australia), a Tamil political activist, and now a novelist. All these roles play a role in his novelette Butterfly…
-
Organic Home Garden.
Sri Lanka has around 45% of its land dedicated to permanent monocultures such as tea, rubber, and coconut, which are heavily dependent on chemical (inorganic) fertilisers. In comparison, 22% of arable land is used for food crops, versus the global average of 14%. There is tremendous potential for backyard food gardening on suitable land using…
-
யுடா அக்னாரியின் மழை நிலாக் கதைகள்.
நோயல் நடேசன் மாயா யதார்த்தம் எனப்படும் இலக்கிய வகை, Salman Rushdie (Midnight’s Children), Gabriel García Márquez (One Hundred Years of Solitude), மற்றும் அமெரிக்க கறுப்பின பெண் எழுத்தாளர் Toni Morrison (Beloved) போன்றோரின் படைப்புகளைப் படித்தபோது எனக்கு மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது. யதார்த்த இலக்கியம் அன்றாடம் நாம் உண்ணும் இட்லி, தோசை போன்ற உணவாக இருந்தால், மாயா யதார்த்தம் விடுமுறையில் சுவைக்கும் இத்தாலிய அல்லது வியட்நாமிய உணவுப் போல புதுமையையும் இனிமையையும்…
-
நடேசனின் தாத்தாவின் வீடு நாவல்.
ரமேஸ் சிதம்பரநாதன் வாழ்வின் பிரதிபலிப்பே இலக்கியமாகும். புதுப்பிரக்ஞையும் புதுப்பரிணாமமும் கொண்ட உரைநடைப் புனைவுகதைகளுள் ஒன்றாகிய நாவல் அழகியல் நிலைப்பட்ட ஆக்கத் தொகையாக அமையாது அழுத்தம் பெற்ற அனுபவநிலையின் சாரம்சமாக அமையவேண்டும். சமூக பண்பாட்டின் வேர்களையும் அதன் இயங்குநிலை மாற்றங்களையும் போக்குகளையும் சித்திரிக்கும் நாவல்கள் வாழ்வின் சிக்கல்களைப் பிரதிபலிப்பவையாகவும் அதன் எல்லையைத் தொட முயல்பவையாகவும் அமையவேண்டும். இதிலிருந்து பிறந்ததே யதார்த்தவாதமாகும். அதாவது மனிதன் காலச் சூழலுக்கமைய தன்னை உணர்ந்து வாழும்போது நடப்பியலின் உக்கிரமான தரிசனத்துக்கு முகங் கொடுக்க முற்படும்போது…