-
3:காஷ்மீரில் ‘பீஸ்ட்’நினைவுகள்
காஷ்மீரின் இரண்டாவது நாள் எங்கள் பயணம், “சொன்மார்” (Sonamarg) எனப்படும் பிரதேசத்தை நோக்கி இருந்தது. ஶ்ரீநகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதி, பெரும்பாலும் பனிப்பாறைகளால் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கும். வெயில் காலத்தில் பனிமலைச் சிகரங்கள் சூரிய ஒளியில் தங்கம் போல் மின்னுவதால் இதற்கு “சொன்மார்” — தங்கத்தாலான இடம் ( Golden meadow)— என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழியாக லடாக்கின் தலைநகரான லீ (Leh) செல்ல முடியும்; இது தற்போது இந்தியாவின் யூனியன்…
-
அவுஸ்திரேலியாவில்,இலங்கைத் தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் -2024
அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடத் தப்பட்ட தெரிவுகளில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன்,…
-
Exile: 9 Tamil Medical Centre.
In April 1984, during my visit to India, a political alliance called the Eelam National Liberation Front (ENLF) was formed by three armed Tamil groups: the Tamil Eelam Liberation Organisation (TELO), the Eelam Revolutionary Organisation of Students (EROS), and the Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF). The leaders of these groups met and took a…
-
Exile-8 Eelam Liberation Without Indira Gandhi
While my wife was working at the hospital operated by the Sisters of the Holy Family in Jaffna, our daughter was born there on 18 June 1984. On that very day, a pressing question arose: What’s next? Bombs were constantly exploding in Jaffna. The military camp in Gurunagar was located near the hospital where my…
-
காஷ்மீர் பூந்தோட்டங்கள்.
தாஜ்மஹாலைக் கட்டிய மன்னர் ஷாஜகானின் தந்தையான முகலாய மன்னர் ஜஹாங்கீர் (Emperor Jahangir) இறுதி காலத்தில் மரணப் படுக்கையிலிருந்தபோது, அவரது உதவியாளர் ஒருவர்,“இந்த இறுதிக் காலத்தில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள், மகாராஜா?” என்று கேட்டபோது, அவர்,“காஷ்மீர் மட்டுமே; மற்றவை பிரயோஜனமில்லை,” என்றார். இதிலிருந்து, தற்போதைய அரசுகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியா — காஷ்மீர் நிலம் தொடர்பான செயல்களையும், அவர்கள் மனநிலையையும் — நாம் ஊகிக்க முடியும். அவுஸ்திரேலியாவிலிருந்து சென்ற எங்கள் ஆறு பேருக்குக் “காஷ்மீரில் பார்ப்பதற்கு என்ன…
-
Exile –7 Let’s See Tomorrow
In Chennai’s bustling Pondy Bazaar, renowned for its jewellery and textile shops, stood a four-storey building. The lower levels housed a wedding hall, while the upper floors contained small rooms rented exclusively to men. Since the area stayed lively until midnight, we felt carefree as well. Although I only stayed there for a few months…
-
2: காஷ்மீர் செல்லும் முன்…டெல்லி தரிசனங்கள்
காஷ்மீர் பயணத்தைத் தொடங்கும் முன், நாங்கள் மிகப் பல முறை யோசித்தோம். பயண முகவரிடம் எங்களுடைய சந்தேகங்களை வெளிப்படுத்தினோம். அவர் கூறிய பதில் நமக்குக் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது: “இதுவரை நிகழ்ந்த எல்லா தாக்குதல்களும் இந்திய ராணுவத்திற்கே எதிரானவை . உல்லாசப் பயணிகள் எப்போதும் பாதுகாப்பாக இருந்துள்ளனர். காஷ்மீரின் பொருளாதாரம், விவசாயத்திற்கு அடுத்ததாக உல்லாசப் பயணமே! நீங்கள் பயப்படத் தேவையில்லை. ” இந்தியப் பயணத்தின் தொடக்கம் அந்த நம்பிக்கையுடன், நாங்கள் இந்தியப் பயணத்தைத் தொடங்கினோம். புதுடெல்லி விமான…
-
பஹல்காம் (Pahalgam) நினைவுகள்.
நடேசன். 2025 சித்திரை 22, புதன்கிழமை மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ…
-
Exile 6: Meeting with a Minister from Tamil Nadu.
The moment I woke up that morning, a surge of feelings—urgency, eagerness, excitement—caught hold of me like a contagious fever. In Sri Lanka, I often interacted with ministers and officials. I had met the Secretary in charge of the veterinary department, where I worked. I discussed with several Sinhalese ministers about developing the Medawachchiya region…
-
கவிஞர்களை நம்பி–
– நடேசன் கவிஞர்களை நம்பி… -நொயல் நடேசன் “கவிஞர்களை மதித்து அவர்களைக் கௌரவியுங்கள். ஆனால், அரச விடயங்களில் அவர்களைத் தொலைவில் வையுங்கள்” என்ற பிளாட்டோவின் 2300 வருடங்களுக்கு முந்திய வாசகம் பலகாலமாக எனது மனத்திலிருந்தது. In the Republic, Plato states that poets have no part in an ideal state. They spread misinformation and corrupt the young people’s minds. Socrates believes that poetry is like lollies: tasty…