-
Honouring MR Bandu Dissanayake
As the president of the Australia South Asia Society in Victoria, I spoke briefly before honouring Mr Bandu Dissanayake. It was a short speech. I have admired Bandu Dissanayake, the Honourable Consul of the Sri Lankan community at the consulate, for four long years during the wartime period. He not only dedicated his time and…
-
நர்மதை நதியின் ஓசை.
மத்தியப் பிரதேசத்தின் யபல்பூரில் (Jabalpur) நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நர்மதா நதி ஓடிக்கொண்டிருந்தது. வழிகாட்டி கூறியபடி, இந்த நதி இந்திய உபகண்டத்தின் பழமையான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதைக் கேட்டு நான் ஆச்சரியத்துடன் சிந்திக்கத் தொடங்கினேன். கங்கை, யமுனா, பிரமபுத்திரா போன்ற இந்தியாவின் பிரசித்தி பெற்ற நதிகள் அனைத்தும் இமயமலையிலிருந்து தோன்றியவை. இமயம் உருவானதே இந்திய உபகண்டம் தெற்கிலிருந்து நகர்ந்து ஆசியப் கண்டத்துடன் மோதியதில் ஏற்பட்ட புவியியல் விளைவாகும்.…
-
Annual meeting of the Cancer Foundation.
Dr Shiamala Nadesan Cancer Foundation’s annual meeting was held on Zoom today (19/11/2025). Dr Neville De Silva and Dr Niranjala De Silva presented the annual report, which is soon to be audited by an independent auditor. According to the final report, we have assisted 120 cancer patients nationwide and spent 1.7 million rupees. We thank…
-
தொன்ம வாக்கியமும் புனைவும்
பேராசிரியர் அ ராமசாமி. பைபிளில் புகழ் பெற்ற வாக்கியம் ஒன்று உண்டு. “தேவனுக்கு உரியதைத் தேவனுக்கும் ராயனுக்குரியதை ராயனுக்கும்..” என்ற அந்த வாக்கியத்திற்குப் பின்னால் தனிமனித ஒழுக்கங்கள் குறித்த விசாரணைகள் இருக்கின்றன. தனிமனிதர்களது ஒழுக்க விதிகள் -குறிப்பாகப் பாவம் X புண்ணியம் போன்ற எதிரிணைகள் குறித்த எண்ண ஓட்டங்கள் அமைப்புகள் சார்ந்த முரண்பாடுகளில் சுலபமாகப் பிரக்ஞையின்றி மீறலைச் செய்கின்றன. தாங்கள் செய்யும் குற்றங்களுக்குப் பாவமன்னிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தவறிழைத்துக்கொண்டே இருக்கிறது என்பதைப் பலரது புனைவுகளில்…
-
ஐஸ்லாந்து 4
எங்கள் பயணம் ஐஸ்லாந்தின் வடக்குப் பகுதியூடாக இருந்தது . பஞ்சபூதத்தில் ஆகாயத்தைத் தவிர, (அதுவும் பனி கொட்டும்) மற்றவை நாலும் தொடர்ந்து ஆக்கிரோசமாக பொங்கும் பிரதேசம் இது. இந்தப் பகுதியில் புவியின் கீழே எப்போதும் அதிர்ந்தபடி உள்ளது. நிலத்துக்குக் கீழே தொடர்ச்சியாக எரிமலைகள் இயங்கியபடி உள்ளன . சில இடங்களில் அவை ஏரிகளாக மாறியும் மற்றைய இடங்களில் புகைந்தபடியும் நீர் குமிழி விட்டபடியும் இருக்கின்ற பிரதேசமாகும். முழு இடத்தையும் மைவரன்( Land of Myvatn) பிரதேசம் என்பார்கள்…
-
சாஞ்சியின் தூபிகள் – அசோகனின் கதை, புத்தரின் கலைச்சின்னங்கள்
போபால் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாஞ்சியில், மன்னன் அசோகனால் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த தூபி அமைந்திருக்கிறது. இதைச் சுற்றிப் பல தூபிகள் உள்ளன இந்த தூபி புத்தரின் எச்சங்களுடன் கட்டப்பட்டதோடு, அதன் ஆடம்பரமான கூம்பு (கிரீடம் போன்ற அமைப்பு) பார்வையாளர்களை கவர்கிறது. தூபியின் நான்கு பக்கங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாசலிலும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய சிற்பங்கள், குறிப்பாகப் புத்தரின் ஜாதகக் கதைகள், பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரை உள்ள நிகழ்வுகள்…
-
Exile:1984:13 David Ayya, Who Lived and Died with the Tamil Eelam Dream
It was midday when Sandathiyar, the second-in-command of PLOT, arrived at our office on Choolaimedu Street with David Ayya. At that time, Dr. Sivanathan and I were working there. We had already met both men in previous encounters, but that day, they appeared deeply agitated. I mostly stayed silent, listening as Sandathiyar spoke. Their conversation…
-
ஐஸ்லாந்து 3
எங்கள் பயணம் ஐஸ்லாந்தின் தென் திசையிலிருந்து கிழக்குத் திசையில் அதாவது நோர்வே பக்கம் இருந்தது .நோர்வேயையும் ஐஸ்லாந்தையும் பிரிப்பது அத்திலாந்திக் சமுத்திரம். இதைக் கடந்து தான் வைக்கிங் குழுவினர் அக்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் ஐஸ்லாந்து மட்டுமல்ல, கிறின்லாந்து மற்றும் அமரிக்காவரை சென்றார்கள். ஐஸ்லாந்தில் ஆயிரம் வருடங்கள் முன்பாக குடியேறினார்கள் இதுவரை காலமும் நியூசிலாந்து உலகத்தில் கடைசியாக உருவாகிய நிலப்பகுதி என நினைத்த எனக்கு 64 மில்லியன் வருடங்கள் முன்பு ஐஸ்லாந்து உருவாகியது எனக் கேட்டபோது வியப்பளித்தது. அதைவிட ஐஸ்லாந்தின்…
-
Exile 1984: 12 Help from Overseas Tamils?
When we started the Tamil Medical Centre in Chennai, we received various kinds of aid from abroad. Most of it came with clear instructions: it was intended to support Sri Lankan Tamil refugees living in Tamil Nadu. But some aid arrived without any coordination or understanding of the ground realities, and those contributions often left…
-
ஐஸ்லாந்து 2
எங்கள் முதல் நாள் பயணத்தின் முடிவில் ரீச்சவிக் அருகாமையில் ஒரு பண்ணையில் உள்ள சிறிய மரத்தால் ஆன கபின்(Cabin) எனப்படும் இடத்தில் தங்கியிருந்தோம். இங்கு மிகவும் சிறிதான ஒரு படுக்கை வைத்திருக்கக் கூடிய இடமும் திரும்பி உடலில் சவர்க்காரம் போடமுடியாத குளியலறையும் உள்ளது. இதுவரை காலத்தில் நான் இப்படி ஒரு இடத்தில் இராத் தங்கவில்லை. ஆனால் வெந்நீரும் ஹீட்டர் இருந்ததே போதுமாக இருந்தது .. தலைநகரிலும் மற்றும் ஒரு சில இடங்களைத் தவிர ஐஸ்லாந்தில் பெரும்பாலான தங்குமிடங்கள்…