Noelnadesan's Blog

Just another WordPress.com site

  • கலைஞர்கள்-   கலைத்துறை

    அங்கம்  –  11 களனி கங்கை தீரத்தில் கொகிலவத்தை , மட்டக்குளி, கிராண்ட்பாஸ், பிறின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி, ஆமர்வீதி, புளுமெண்டால் வீதி என்பன எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள், ஒளிப்படக்கலைஞர்கள்  வாழ்ந்த,  பணியாற்றிய, நடமாடித்திரிந்த பிரதேசங்களாகும். இந்த இடங்களில்தான்  தினக்குரல்,  வீரகேசரி, திவயின, The Island, சித்திர மித்ர, முதலான பத்திரிகைகள் வெளியாகின்றன.  கொகிலவத்தையில் 1983 இற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் நியமுவா, ரத்து பலய, செஞ்சக்தி,  Red Power  முதலான பத்திரிகைகள் […]

    noelnadesan

    11/04/2022
    Uncategorized
  • இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.

    அங்கம் –  10                     நடந்தாய் வாழி களனிகங்கை                                                           முருகபூபதி களனி கங்கைக்கு சமீபமாக இருக்கும் கிராண்ட்பாஸ் பிரதேசம் மூவின மக்களும் செறிந்துவாழும் இடம் என்று முன்னைய அங்கத்தில் தெரிவித்திருந்தோம். அயல்நாடான இந்தியாவிலிருந்து விஸா கெடுபிடிகள் இன்றி எவரும் வந்துசெல்லக்கூடிய ஒரு பொற்காலம் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர்  இருந்தது. பிரிட்டிஷாரால் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழ் மக்கள், மலையகத்தை செப்பனிட்டு தேயிலை, இரப்பர், கொக்கோ பயிரிடுவதற்கு பயன்படுத்தப்பட்டனர். இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள், தெலுங்கர்கள், […]

    noelnadesan

    10/04/2022
    Uncategorized
  • பழையன கழிதலும்

    அங்கம் –  09                 நடந்தாய் வாழி களனிகங்கை                                            முருகபூபதி தமிழ்மொழி தொன்மையானது. அதற்கு இலக்கிய இலக்கண பாரம்பரியமும் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் நன்னூலில் ஒரு வசனம் வருகிறது. ” பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற அந்த வரிகள் தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சியை இனம் காண்பிக்கின்றது. தொல்காப்பியர்  காலம், சங்க காலம், சங்கமருவிய காலம், நவீன இலக்கிய காலம்  என்று காலகட்டங்ளை பிரதிபலித்தவாறு தமிழ்மொழி வளர்ந்து இன்று புதியவடிவம் பெற்றுள்ளது. இந்த […]

    noelnadesan

    09/04/2022
    Uncategorized
  • நடந்தாய் வாழி களனிகங்கை

    அங்கம்   –   08  முருகபூபதி களனி கங்கை தீரத்தில், இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1943 ஆம் ஆண்டு  நடந்த சட்ட சபைத்தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்றார். குறிப்பிட்ட களனி பிரதேசத்திலிருந்து முதல் முதலாக அவர் தெரிவாகும்போது அவரது வயது 37. இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்மணிக்கும் பிறந்தவர்தான் அந்த களனி தொகுதியை பின்னாளில் பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவர் பிறந்த இல்லம் எது…?  என்பதைச் சொன்னால் எவருக்கும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கலாம். […]

    noelnadesan

    08/04/2022
    Uncategorized
  • வற்றாத ஜீவநதிகள் கொண்ட நாடு

    நடந்தாய் வாழி களனிகங்கை அங்கம் –  07 முருகபூபதி இந்தியாவில் பெரும்பாலான நதிகளுக்கு பெண்களின் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளன. அங்கு மத்திய – மாநில அரசுகளிடம் நதிநீர் இணைப்புத்திட்டங்களும் உருவாகி, விவாதங்களும் போராட்டங்களும் தொடருகின்றன.              பெண்களின் பெயர்களை நதிகளுக்கு சூட்டினால் எப்படித்தான்  ” இணைப்பு வரும்…?  “ என்று ஒரு முகநூல் குறிப்பு வேடிக்கையாக சொல்லியிருந்தது. இலங்கை, இந்தியாவை விட பலமடங்கு சிறிய நாடு. இன்னும்  சொல்லப்போனால், சிறிய தீவு. இந்தத்தீவுக்குள் பல நதிகள் இருந்தபோதிலும் அவை […]

    noelnadesan

    07/04/2022
    Uncategorized
  • நடந்தாய் வாழி களனிகங்கை

    முருகபூபதி  அங்கம்  –   06 முகத்தில் துவாரம் வந்தால் அவலட்சணமாயிருக்கும்! ஓடும் கங்கையில்  துவாரம் வந்தால் எழிலாயிருக்கும். அந்த இயற்கை எழிலைத்தான் இலங்கையில் கொழும்பு முகத்துவாரத்திலும் மட்டக்களப்பு முகத்துவாரத்திலும் நாம்  காண்கின்றோம்.  நதி எங்கே போகிறது? கடலைத் தேடி ! நாளெங்கே போகிறது?  இரவைத் தேடி!நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி!நினைவெங்கே போகிறது?  உறவைத் தேடி!  என்று கவியரசர் இயற்றினார். காதலி கேள்வி கேட்க, காதலன் பதில் சொல்லும் பாடல். இதில் நதியா, கடலா? காதலன்! அல்லது கடலா […]

    noelnadesan

    06/04/2022
    Uncategorized
  •                     நடந்தாய் வாழி களனிகங்கை

                    ( நதியாக நகரும் வரலாற்றுப்பதிவு )                                           அங்கம் 05: முருகபூபதி. உலகம் தோன்றியது முதல் சாமியார்களும் தோன்றிவிட்டனர். இவர்கள்தான் சமயங்களையும் தோற்றுவித்தவர்கள்.  முற்றும் துறந்த துறவிகளையே சாமியார்கள் என அழைக்கின்றோம். யேசுவும் புத்தரும் அவர்களின் பின்னர் தோன்றிய அவர்களின் மார்க்கத்தை பரப்பியவர்களும் சாமியார்களானார்கள். புத்தசமயத்தில் அவர்களை பிக்குகள் எனவும், கத்தோலிக்க சமயத்தில் சாமியார்,  அருட் தந்தை, அருட் சகோதரர் எனவும் அழைக்கிறார்கள். இந்துசமயத்தில் தோன்றிய பல சாமியார்களும் முற்றும் துறந்த முனிவர்கள் போன்று ஆசா […]

    noelnadesan

    04/04/2022
    Uncategorized
  • ලක්මවුනි  ආයුබෝවන්

    ලේඛක නොයෙල් නඩෙිසන්ගේ විපුවාසය ග්‍රන්ථය පිළිබද සටහනක් සිංහල පරිවර්තනය – විමල් සාමිනාදන් සටහන – ස්වර්ණකාන්ති රාඡපක්ෂ                          ශ්‍රී ලංකාවෙි පැවති බිහිසුණු බෙදුමිවාදී අරගලයේ තවත් පැතිකඩක් එළිදරවු කරමින් ලියැවුණු ලේඛක නොයෙල් නඩෙිසන්ගේිවිපුවාසය’ කියැවූ මට ඒ සදහා සටහනක් තබන්නට සිත් වියග ඊනියා ඡාති හිතෛෂී දෙමළ ඡාතිකයන් කණ්ඩායමි උනුනුන් අතර ද ඇන කොටා ගන්නා වාතාවරණයක කදුළු සලමින් ලක්මවගෙන් […]

    noelnadesan

    04/04/2022
    Uncategorized
  • “இலங்கைக்கு வந்த முதலாவது சமாதானத் தூதுவர் யார்…?”

    அங்கம்   –   04 நடந்தாய் வாழி களனிகங்கை: முருகபூபதி “இலங்கைக்கு வந்த முதலாவது சமாதானத் தூதுவர் யார்…?” என்ற கேள்வியுடன் இந்த அங்கத்தை தொடங்குவோம். எமது தாயகத்தின் வரலாற்றை ஆராயும்போது, பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின்றன.  25 ஆயிரத்து 330 சதுரமீட்டர்  பரப்பளவு கொண்ட  இந்த சின்னஞ்சிறிய தீவில், தமிழ் – சிங்கள – முஸ்லிம் இன நல்லுறவுக்கு காலத்திற்குகாலம் சோதனைகள் வந்திருப்பது இன்று நேற்று அல்ல என்பதை வரலாற்றின் ஏடுகளிலிருந்து பார்க்கின்றோம். முரண்பாடுகள் இராமன் – […]

    noelnadesan

    03/04/2022
    Uncategorized
  • “இவர் நல்லவரா..? கெட்டவரா..?”

    நடந்தாய் வாழி களனிகங்கை அங்கம்  – 03 ” ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு செடிவளர்த்து, ஜோராக குடியிருப்போம்” என்ற திரைப்படப் பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?   1964 இல்  வெளிவந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்றதிரைப்படத்தில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் வாயசைக்கும் இந்தப்பாடலை கவியரசு கண்ணதாசன் இயற்றியிருந்தார். இக்காலத்தில் இத்தகைய பாடல்கள் வெளியாவது அபூர்வம். இயற்கையையும் அதனோடு இணைந்த வாழ்க்கையையும் அழகியலோடு சித்திரித்தன அக்காலத் திரைப்படப்பாடல்கள். இன்று பெண்ணின் உடலை ஆணும்,  […]

    noelnadesan

    02/04/2022
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 2 3 4 5 6 … 129
Next Page

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

  • Follow Following
    • Noelnadesan's Blog
    • Join 96 other followers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • தளத்தை தொகு
    • Follow Following
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar