-
அசோகனின் வைத்தியசாலை நாவல்- 4
சுந்தரம்பிள்ளை வீடு திரும்பியதும் வீட்டில் குதூகலம் நிரம்பி வழிந்தது. இந்த வேலை கிடைத்த விடயம் குடும்பத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்தது. வேலை புருச லட்சணம் என சும்மாவா சொல்கிறார்கள்? முக்கியமாக வேறு நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வருபவனது மனநிலையில் வேலை, அவனது உயிருக்கு அடுத்த நிலையில் உள்ளது. அவனில் அவனது குடும்பம், பிள்ளைகள் ,அவர்களின் எதிர்காலம் என பல சுமைகளை இலகுவாக்கிறது. சுந்தரம்பிள்ளையின் சிந்தனையில் ‘என் போன்று தொழிலுக்காக பட்டப்படிப்பில் நாலு வருடம் படித்தபின் பின்…
-
Letter to Human Right Law centre,Australia
The Convenors Human Rights Law Center, Australia, Dear Organizers, The Human Rights Law Center has invited participants to a discussion about accountability for war crimes and the current human rights situation in Sri Lanka to be held on 7th and 8th March 2013 in Melbourne and Sydney, Australia. The panelists featured for this discussion are…
-
பயணியின் பார்வையில் —04
பயணியின் பார்வையில் —04 இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை முதுமை, தனிமை, இயலாமை முருகபூபதி வேலூரில் இறங்கும்போது அதிகாலை. தம்பி வீட்டுக்கு ஒரு ஓட்டோவில் வந்து இறங்கியபோது தம்பி மனைவி வாசலில் தண்ணீர் தெளித்துக்கொண்டு என்னை வரவேற்றார். “ எழுதுவதுடன் நிற்கமாட்டீர்களா? எழுதுபவர்களையும் தேடி அலையவேண்டுமா?” என்று மச்சாள் கேட்டபோது, “ அப்படி நால்லாக்கேளுங்க…” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் மனைவி. எனது உடல்நலத்தில் அவர்களுக்கு மிகுந்த அக்கறை. “ எழுத்தாளர்களின் படைப்புகளை படிப்பதுடன், படித்ததை…
-
பயணியின் பார்வையில் –03
இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை கோவை ஞானியுடன் வீதியுலா முருகபூபதி பயணநிகழ்ச்சிநிரலின் பிரகாரம் கோயம்புத்தூரில் இரவு இறங்கி,சித்தன் இல்லத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஞானியைப்பார்க்கப்புறப்பட்டேன். வழித்துணை சித்தன். இலக்கிய உலகில் நான் பிரவேசித்த காலப்பகுதியில் எனக்கு இரண்டுபேரின் பெயர்கள் சற்று மயக்கத்தை கொடுக்கும். ஒருவர் பரீக்ஷா ஞாநி. மற்றவர் கோவை ஞானி. பரீக்ஷா ஞானி நாடக எழுத்தாளராக இயக்குநராக பிற்காலத்தில் பத்திரிகையாளராக எனக்கு அறிமுகமானவர். பல வருடங்களுக்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு வந்தபோது, சுபமங்களா…
-
அசோகனின் வைத்தியசாலை- 3

நியமனக் கடிதத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறிய சுந்தரம்பிள்ளை கணக்காளரிடம் ‘உங்களது கழிப்பறையை பாவிக்க முடியுமா’ எனக்கேட்டான். ‘இந்த கொரிடேரின் வலது பக்கத்தில் உள்ள முதலாவது கதவு என்று அவர் சொல்லியபோது, அங்கு சென்ற சுந்தரம்பிள்ளையை தொடர்ந்து கொலிங்வூட் வந்தது. ‘என்ன இங்கேயும் வருகிறாய்? எனக் கூறி கழிப்பறைக் கதவை மூட முனைந்ததையும் மீறி கொலிங் வூட் மிக உரிமையுடன் உள்ளே வந்துவிட்டது. அது குளிக்கும் அறையும் கழிப்பறையும் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்து.கொலிங்வூட் குளிக்கும் அறையில் தங்கிவிட்டது.…
-
ஆளுமைகளின் நடுவேஒரு இலக்கியயாத்திரை
பயணியின் பார்வையில் -02 தமிழ் நாவல்கள் சர்வதேசதரத்தில் அமைந்துள்ளனவா? –விவாதத்திற்கானபுள்ளி. புள்ளியிலிருந்துகோலம் வரைவோம். முருகபூபதி தமிழில் வெளியான சிறந்த பத்துநாவல்கள் தொடர்பாக தமிழகபடைப்பாளி ஒருவர் இதழொன்றில் பதிவு செய்ததகவலைபடித்த,அவுஸ்திரேலியாவில் வதியும் எனது நண்பர் அவற்றை தாமதமின்றி தமிழகத்திலிருந்து தருவித்து எனக்கு காண்பித்தார் அந்தப்பட்டியலில் இடம் பெற்ற சிலநாவல்களை ஏற்கனவே நான் படித்திருக்கின்றேன். உணவில் ருசிபேதம் இருப்பதுபோன்று வாசிப்பு அனுபவத்திலும் ருசிபேதம் தவிர்க்கமுடியாதது. ஒருவருக்குப்பிடித்தமான படைப்பு மற்றுமொருவருக்குப் பிடிக்காமல் போகலாம். வாசிப்புஅனுபவங்கள் வித்தியாசமானவை. சென்னையிலிருந்துயுகமாயினிசித்தன் நாமக்கல்லுக்குஎம்மைச்சந்திக்கவரும்வரையில் மொழிபெயர்ப்பு படைப்புகள்…
-
எகிப்தில் சி லநாட்கள்1: நைல் நதிக்கரை.
நடேசன். உலகத்தில் முதன்முதலாக ஆணுறையைப் பாவித்தவர்கள் யார் தெரியுமா? எகிப்தியர்கள். எகிப்திலிருந்து முதலாவது ஆணுறை எப்படி உருவாகியது? அறிய ஆவலாக இருக்கிறீர்களா? செம்மறி ஆட்டின் குடலின் வெளிப்பக்கத்தில் உள்ள மெல்லிய லைனிங்கில் இருந்து செய்தது. இந்த குடல் லைனிங்தான் இப்பொழுது சொசேச் செய்வதற்கு பயன்படுகிறது. சத்திர சிகிச்சை வைத்தியத்துறையில் ஆரம்ப உபகரணங்கள் எகிப்தில் பாவிக்கப்பட்டதாக மருத்துவ சரித்திரம் கூறுகிறது. எழுத்து வடிவம் பப்பரசி இலையில் எழுதப்பட்டது. பப்பரசி பேப்பர்தான் இப்பொழுது பேப்பர் ஆகியது. இந்த பப்பரசி செடிகள்…
-
இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை
பயணியின் பார்வையில்- முருகபூபதி சித்தனுடன் சின்னப்பாபாரதியுடன் தமிழ்நாட்டில் நாமக்கல் என்றவுடன் முன்பு எனது நினைவுக்கு வருபவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். ஆனால் சமகாலத்தில் நினைவுகளில் தங்கியிருப்பவர் படைப்பிலக்கியவாதி கு. சின்னப்பபாரதி. இலங்கையில் நாம் 2011 ஜனவரியில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக தமிழகத்திலிருந்து குரல் ஓங்காரமாகவும் அகங்காரமாகவும் ஒலித்தவேளையில் அதனை அசட்டைசெய்துவிட்டு மனசாட்சியின் குரலை ஒலித்தவாறு வந்து கலந்துகொண்டவர். ஈழத்து இலக்கிய உலக நண்பர்களின் அன்புக்கு பாத்திரமானவர். இந்த ஆண்டு ஜனவரி இறுதியில் இலங்கையிலிருந்து…
-
Lost in You
Book Review by Thulasi Muttulingam The man who writes about himself and his own time is the only man who writes about all people and all time.” – George Bernard Shaw When it comes to writings by Sri Lankan authors, quite a large proportion of it is diasporic writing. Perhaps there is something to be…
-
அசோகனின் வைத்தியசாலை -நாவல்
2 சிவா சுந்தரம்பிள்ளை அவசரமாக எடுத்த முடிவின் விளைவாக ஆறு மாதங்கள் வேலையற்று நிற்க வேண்டி இருந்தது. அந்தக் காலங்கள் மிகவும் முக்கியமானவை. பல இடங்கைளை பல மனிதர்களைப் பார்த்து பழகிய நாட்கள். அந்த ஆறுமாத காலத்தில் விக்ரோரியாவில் பல இடங்களில் இரு நாட்கள் ,ஒரு கிழமை என விடுப்பு எடுக்கும் மிருகவைத்தியர்களுக்குப் பதிலாக வேலை செய்தான். அறிமுகமற்ற சிறு நகரங்கள் மற்றும் மெல்பன் புறநகர்ப் பிரதேசங்கள் என சில இடங்களில் வேலை செய்யும்போது அந்தப் புதிய இடங்களும் , புதிய…