-
பண்ணையில் ஒரு மிருகம்
நடேசன் வேலை 1985, மாசி மாதம் 18 ஆம் திகதி, திங்கட்கிழமை காலை பத்துமணி “டாக்டர், உங்களுக்கு எல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் சொல்லப் போவது அவர்கள் சொல்லாத விடயம். இதற்கு முன்னர் இங்கிருந்த டாக்டர், வேலை செய்யும் பெண்ணோடு தகாத முறையில் நடந்து கொண்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு வேலை போனது பெரிய விடயமல்ல. ஆனால், அந்தப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதுதான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இதன் பின்னர் ஆறு மாதங்களாக…
-
புதிய தலைமுறையினரும் இணையும்
இலங்கை மாணவர் கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவிலிருந்துகடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில், இளம்தலைமுறையினரையும் இணைக்கும் தகவல் அமர்வு கடந்த04 ஆம் திகதி மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கையில் முன்னர் நீடித்தபோரினால், பெரிதும் பாதிக்கப்பட்ட , வறுமைக் கோட்டின் கீழ் வதியும் தமிழ் மாணவர்களின்கல்வித் தேவைகளுக்கு உதவும் நோக்கத்துடன் 1988 ஆம் ஆண்டில் மெல்பனில் தொடங்கப்பட்ட கல்வி நிதியத்தின் நடப்பாண்டு தலைவர்திருமதி விதுஷினி விக்னேஸ்வரன்…
-
கவிஞர் அம்பி நினைவுகள்.
இலக்கிய உலகில் இணைந்து பயணித்தவரின் பூதடலுக்கு இம்மாதம் 05 ஆம் விடைகொடுக்கின்றோம் ! முருகபூபதி ” தமிழுலகில் நன்கறியப்பட்ட ‘ அம்பி’ என அழைக்கப்படும் படைப்பாளி இராமலிங்கம் அம்பிகைபாகர் கடந்த 27 ஆம் திகதி, அவுஸ்திரேலியா – சிட்னியில் தமது 95 ஆவது வயதில் மறைந்தார். “ என இனிய நண்பரான அம்பி , எழுத்துலகில் நான் பிரவேசித்த 1972 ஆம் ஆண்டு முதலாக அறிவேன். அக்காலப்பகுதியில் கொழும்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் அவர் பணியாற்றினார். எங்கள் நீர்கொழும்புக்கும்…
-
அம்பரம் – நாவல்.
நடேசன் இனிப்பான உணவை உண்டபின், அந்த நினைவுகள் நாக்கைவிட்டு அகலமறுப்பதுபோல், ஒரு நாவல் வாசித்தபின்னர், அதில் வரும் ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்கள் நமது சிந்தனையில் நாட்கள் நினைவிருந்தால், அந்த நாவல் வெற்றியடைந்ததாக நினைப்பேன். இதுவே காலம் காலமாக காவியங்களின் அளவீடாகும். பாரதம் வாசிக்காதவர்களும், என்னடா வீமனைப்போல் தின்கிறாய் என்பார்கள். எந்தப் பெண் தனக்கு ராமர் போன்ற கணவனை விரும்பாதவர்கள்? இவை எல்லாம் கற்பனைக் கதைகளானாலும் பாத்திரங்களது குணம், செயல்கள் நம்மைப் பாதிக்கிறது. இப்பொழுது ராமனை, வெறுப்பவர்களும்…
-
Not talking caste is unrealistic, says Perumal Murugan
LITERARY TALK Perumal Murugan talks to South Asia Times (SAT) Editor in Melbourne. Photo- SAT/NN. MELBOURNE: Perumal Murugan,57, Tamil writer famous and controversial for his bold books on caste, has often been in the news for social subjects weaved in traditional day to day life. He is a widely translated Tamil writer with a pan-India…
-
அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழக நினைவுகள்: 2
நன்றி – அபத்தம்: கனடா நான் கழகத்தின் செயலாளராக இருந்த காலத்தில் மெல்பன் நகரின் மத்திய பகுதியில் உள்ள லோட் சிமித் மிருக வைத்தியசாலையில் , மிருக வைத்தியராக வேலை செய்து கொண்டிருந்தேன். அது ஒரு டசினுக்கு மேலான மிருக வைத்தியர்களைக் கொண்ட வைத்தியசாலை. அங்கு மிருக வைத்தியரைப் பார்க்க இரு மணிநேரத்திற்கும் அதிகமாக மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் காத்திருப்பார்கள். அந்த இடத்தையே பின்னணியாக வைத்து எனது நாவலான அசோகனின் வைத்தியசாலையை எழுதினேன். அங்கு வேலை…
-
இமாலயக்கடன்:சிறுகதை
நடேசன் நான் ஒரு கொலையை மறைத்தேனா ? இல்லை , தொடர்ந்து மனைவியைத் துன்புறுத்திய ஆணைக் கருணைக் கொலை செய்ய உதவினேனா ? என்ற கேள்விக்கான விடையை ஓய்வு பெற்ற பின்னரும் காணமுடியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு, அதாவது எனது ஐம்பது வயதான காலத்தில் நடந்த சம்பவம் இது. அந்தச் சந்தேகம் கைகளுக்குள் பிடிக்க முடியாத பட்டாம்பூச்சியாக அங்கும் இங்கும் பறந்தது. சம்பவம் நடந்த வருடம், மாதம், நாள், நேரம் என இன்னமும் என் மனதில் ஆழமாக…
-
ஒடிசாவில் பௌத்தம்.
ஒரு பயணம் என்பது நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமமானது என்று யாரோ சொல்லியிருந்தாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. அதில் உள்ள உண்மைத்தன்மையை எனது பயணங்களில் பல தடவைகள் உணரும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். தவுலி (Dhauli) கலிங்கப்போர் நடந்த இடம் இந்தியாவின் கிழக்கு மாநிலமாகிய ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர் . ஒடிசா முன்னைய கலிங்கத்தில் பெரும்பகுதியாகும். இலங்கைக்குப் பௌத்தம் கலிங்கத்திலிருந்து வந்ததும், பின்பு அதே கலிங்கத்திலிருந்து கலிங்கமேகன் படையெடுத்து வந்து பொலநறுவையில் உள்ள பௌத்த மடாலயங்களை…
-
கனடா – ரொறன்ரோவில் அநுரகுமார திசநாயக்கா நிகழ்த்திய உரை:2 .மாகாண சபைகள்.
இப்பொழுது பேசப்படுகின்ற 13 ஆம் திருத்தச் சட்டம், 13 ப்ளஸ், மாகாண சபை போன்றவை தொடர்பாக எங்களுடைய நிலைப்பாடு. நாங்கள் பொதுவாக நம்புகின்ற விதத்தில் மாகாண சபைகள் இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு அல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், இன்று அந்த மாகாண சபைகள் என்பது அந்த குடிமக்களின் உரிமையாகி இருக்கிறது. இன்று அந்த மாகாண சபைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அது அவர்களின் உரிமையாக இருக்கிறது. அது அவர்களினால் வென்றெடுக்கப்பட்ட உரிமையாக கருதப்படுகிறது. அதை இப்போது இல்லாமல்…