பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • இலக்கியத்தில் தொழில்சார் அனுபவம்: மாபியாவின் நாய்

    நடேசன் உலகத்தின் சகல மக்களது எழுத்து வடிவம் தொடங்கி 5000 வருடங்கள் மட்டுமே என அறிந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த சமூகத்தினர் முதல் எழுதினார்கள் என்பது பெரிய புதிர். குறியீட்டு வடிவங்கள்தான் ஆரம்பத்திலே இருந்திருக்கும் என்பது பலரது எண்ணம். நமது மொழில் எழுத்து வடிவத்திற்கு குறைந்தது 2500 வருடவரலாறு இருப்பதாக சொல்லப்படுகிறது. மொழி ஆராச்சியாளனோ , வரலாற்று ஆசிரியனோவாக  இல்லாதபடியால் எனக்கு புரிந்த விடயங்களையே பேச விரும்புகிறேன். தமிழ் மொழியில் தற்போது எழுதுபவர்களில் பெரும்பானவர்கள் சிறுகதை,…

    noelnadesan

    24/03/2014
    Uncategorized
  • Comment on my article https://www.colombotelegraph.com/index.php/winds-of-change-in-jaffna/

    Nadesan has hit the nail on its head with this observation: “During the last days of war, knowing the inevitable military defeat, the LTTE took cover behind 400, 000 Tamil civilians hoping to raise an international cry. Taking cover behind unarmed civilians is a shameful act not worthy of our so-called heroes. It was a…

    noelnadesan

    23/03/2014
    Uncategorized
  • பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு

    அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் Mountommaney என்னுமிடத்தில் அமைந்த Centenary Community Hub மண்டபத்தில் நிகழ்ந்த கலை – இலக்கிய சந்திப்பு அரங்கில் மூத்த தலைமுறையினரும் இளம் தலைமுறையினரும் இணைந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை அமர்வில் மெல்பனிலிருந்து வருகை தந்த கலை – இலக்கியச்சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் டொக்டர் நடேசன், சங்கத்தின் துணைச்செயலாளர் கவிஞர் ஆவூரான் சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் ஸ்ரீநந்தகுமார்…

    noelnadesan

    23/03/2014
    Uncategorized
  • For Diaspora, war by other means…

    Noel Nadesan Tamil Leadership in Vanni War radicalized Jaffna and it was inevitable that we could never again return to the good old Jaffna we knew. There were signs of a new Jaffna emerging imperceptibly even during the war years. I have visited Jaffna 13 times in the last five years. But nothing signified the…

    noelnadesan

    21/03/2014
    Uncategorized
  • கடமைப்பாடும் நன்றியும்

    நடேசன் நாம் ஒவ்வொருவரும் தாய் தந்தை, மனைவி, ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்வர்களாக இருக்கிறோம். இதை விட எனது பிறந்த நாடு,  அடைக்கலம் கொடுத்த நாடு என பட்டியல் நீள்கிறது.  எமது புலன்களுக்கு தெரியாமல் எமது சாதாரண உணர்வுகளுக்கு அறியாமல் மனித குலத்தின் மூதாதையர் ஒவ்வொரு துறையிலும் எமக்கு ஏணியாக இருக்கிறார்கள். எம்மை அறியாமல் அவர்களின் தோள்களில் தொற்றிக்கொண்டு வலம் வருகிறோம். எனது வாழ்க்கையில சந்திக்காமல், பார்த்திராமல், கடமைப்பட்டு இருக்கும் கதை நான்…

    noelnadesan

    20/03/2014
    Uncategorized
  • ஒரு பயணியின் போர்க்கக் குறிப்புகள்’ – யதீந்திரா

    ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த…

    noelnadesan

    19/03/2014
    Uncategorized
  • பேராசிரியர் கைலாசபதியின் நிருவாகத்திறமை

    திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி நம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு ஒன்று உண்டு. அவருக்கு கடிதம் எழுதினேன் – பதிலே இல்லை. கடிதமா ? ஐயோ – எழுத நேரம் எங்கே கிடைக்கிறது. அமர்ந்து கடிதம் எழுதுவதற்கு நேரம் தேடி போராடுகின்றோம். கோபிக்க வேண்டாம். உங்கள் கடிதம் கிடைத்தது. பதில் எழுத முடியாமல் போய்விட்டது. அவ்வளவு பிஸி. இவ்வாறு உரையாடுபவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். எப்பொழுது? மி.மு. காலத்தில். அதென்ன மி.மு? மின்னஞ்சலுக்கு முன்னர் நாம் வாழ்ந்த காலத்தில். தற்பொழுது…

    noelnadesan

    19/03/2014
    Uncategorized
  • விலங்குப்பண்ணை பாகம் -2

    ( ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்:கந்தையா குமாரசாமி மூன்று இரவுகளுக்குப் பின்பாக நித்திரையில் பன்றிப்பெரியவர் அமைதியுடன் மரண யாத்திரையை மேற்கொண்டார். அவருடைய உயிரற்ற உடல், பழமரமொன்றின் அடிவாரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பங்குனி மாத முற்பகுதியில் இது நடந்தது. அடுத்த மூன்று மாதங்களாகப் பல்வேறு மர்மமான செயற்பாடுகள் நடைபெற்றன. பன்றிப்பெரியவரின் சொற்பொழிவு விலங்குகளுக்கு வாழ்க்கையைப்பற்றி முற்றுமுழுதான புத்திசாலித்தனமான புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. பன்றிப்பெரியவரால் தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட புரட்சி எப்பொழுது நடைபெறப்போகின்றது என்று தெரியாதென்றாலும் தங்கள் வாழ்வுக்கால வரையறைக்குள் அது நடக்குமா…

    noelnadesan

    11/03/2014
    Uncategorized
  • நண்பர்களுக்கு

    எதிர்வரும் சனிக்கிழமை (15-3/ -2014) தமிழ்-சிங்கள நல்லிணக்கத்திற்கான சிட்னி கூட்டத்தில் பங்கு பற்றுகிறேன் மேலதீக விபரங்கள்-0411606767 At “The Spice of Life” variety show on 15th March 2014 Venue: The Don Moore Community Centre, 2 Farnell Avenue, (Cnr North Rocks Road and Farnell Avenue), Carlingford NSW 2118, Australia.

    noelnadesan

    10/03/2014
    Uncategorized
  • மருதூர்க்கனியின் நூல்களின் வெளியீட்டு விழா

    இலங்கையின் மூத்த கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவருமான (மூத்த துணைத்தலைவர்) லங்கா திலகம் – புலவர் நாயகம் மருதூர்க்கனியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 15-03-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெல்பனில் Mulgrave CCTC கேட்போர் கூடம் (44- 60 Jacksons Road, Mulgrave. – Melway: 80k3) மண்டபத்தில் நடைபெறும். வெளியிடப்படும் நூல்கள்: மருதூர்க்கனி கவிதைகள் -சந்தனப்பெட்டகமும் கிலாபத் கப்பலும் – என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். எழுத்தாளர்…

    noelnadesan

    10/03/2014
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 122 123 124 125 126 … 164
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 103 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar