Noelnadesan's Blog

Just another WordPress.com site

  • விலங்குப்பண்ணை’ வெளியீடும், பதிப்பக முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலும்

    விலங்குப்பண்ணை’ வெளியீடும், பதிப்பக முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலும்! “விலங்குப் பண்ணை” மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடும், தமிழில் புதிய பதிப்பக முயற்சிகளை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் சிகரம் ஊடக இல்லத்தில் 16/12/2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது. சிகரம் ஊடக இல்லத்தின் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர்களான வைத்திய கலாநிதி நோயேல் நடேசன், லெ.முருகபூபதி, பிரித்தானியாவைச் சேர்ந்த எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட இணைப்பாளர் பேராசிரியர் […]

    noelnadesan

    20/02/2011
    Uncategorized
  • எமக்கான தனித்துவம் தேடும் காலம் உருவாகவேண்டும்

    – நடேசன் . எம்மிலும் பார்க்க பலசாலியால் நாம் பாதிக்கப்பட்டாலோ அல்லது, அடிவாங்கினாலோ எமது கோபத்தை அருகில் உள்ளவர்கள் மீது காட்டுவது பாமரத்தனமானது. இதனை ஆங்கிலத்தில் misdirected anger என்பார்கள். இப்படியான பாமரத்தன்மை சமூகமட்டத்தில் பரவிவிடுகிறபோது அந்தத் தன்மைக்கு எதிராக அறிவாளிகள் போரிடவேண்டும். அந்தப்போராட்டம் ஊடகங்களால் சமூகத்தின் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும். இப்படி இல்லாத பட்சத்தில் மட்டரகமான அரசியல்வாதிகள் இந்த பாமரத்தன்மையை பயன்படுத்துவார்கள். இது சமூகத்திற்கு பாரிய அழிவை ஏற்படுத்தும். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தின் விளைவாக […]

    noelnadesan

    31/01/2011
    Uncategorized
  • Possangal’ – Possums

    Possangal’ – Possums

    Nadesan Translated by Shyamala Navam(Canada) The newly varnished wooden steps of the staircase reflected my face. I was pleased that Niyaasi, a Turkish painter, had done a good job in painting the house.I hired him to repaint again after not being satisfied with the builders work As I was climbing-up the steps I was taken […]

    noelnadesan

    22/01/2011
    Uncategorized
  • பறவைகள் பலவிதம்

    நடேசன்   அவுஸ்திரேலியாவிற்கு வந்த பின்னர் பறவைகளுக்கு வைத்தியம் செய்வதற்கு தயங்கியதற்கு பல காரணங்கள் இருந்தன. இலங்கையில் கோழிப்பண்ணையில் நோய்வந்தால் நோயுற்ற கோழியை கருணைக்கொலை செய்து அதனை போஸ்மோட்டம் பண்ணியதும் நோயை புரிந்து கொள்வதால் மற்றைய கோழிகளுக்கு வைத்தியம் பண்ண முடியும். தடைமருந்து ஏற்றிவிடலாம். போஸ்மோட்டத்தில் நோய் தெரிந்து கொள்ளப்படாத போது பரிசோதிப்பதற்கு லாபோரட்டரிக்கு அனுப்பிட்டால் நோயைத் தெரிந்துகொள்ளமுடியும். இங்கு செல்லமாக பறவை வளர்ப்பவர்களின் பறவைககளுக்கு நோய் பீடித்து என்னிடம் கொண்டு வருபவர்களிடம் பறவை வைத்தியம் செய்யமுடியாது […]

    noelnadesan

    15/12/2010
    Uncategorized
  • Island of Love

    Short story Though Sivalai was hungry yet he sat with deep concern after hiding his boat near a rock along the seashore. He had purchased it from his savings of gold coins. Only his fisherman friend knows the whole affair. He had kept carefully the acidified boiled rice and rice flakes on the prow of […]

    noelnadesan

    15/12/2010
    Uncategorized
  • Reject the past, invest only in the future

    This statement was made before LLRC at Colombo on 30/ 11/2010 DR Noel Nadesan A good day to you, ladies and gentlemen, I thank the Lessons Learnt and Reconciliation Commission for having invited me to present my point I consider it a privilege to have this opportunity to submit my view on this important occasion […]

    noelnadesan

    02/12/2010
    Uncategorized
  • எழுத்தாளர் ஒன்றுகூடல்-எனது பார்வை

    – நடேசன் இலக்கிய காவிகளின் சிறுபிள்ளைத்தனம் கொழும்பில், வரும் தைமாதத்தில்  நடக்கவிருக்கும் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு எதிராக இங்கிலாந்தில் பத்மனாப ஐயரும் கனடாவில் காலம் செல்வமும் மற்றும் தமிழ்நாடு  உட்பட வேறும் சில வெளிநாடுகளில்; வாழும் எழுத்தாளர்களும்  இணைந்து பலரிடமும் கையொப்பம் வாங்கி  அதை பிரசுரித்து இலக்கிய சேவை செய்கிறார்கள். வாழ்க அவர்களது சேவை. கறுப்புப் பூனையை இருட்டில் தேடும் இவர்கள், தங்களது மன வெறுப்புகளை தீர்க்க நடத்தும் சிறுபிள்ளைத்தனமான சுய இன்பம் தேடும் நடவடிக்கையன்றி வேறில்லை. இந்த […]

    noelnadesan

    08/11/2010
    Uncategorized
  • சிலுவை சுமந்த மரியா

    நடேசன் தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை விருத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஓட்டிசம் என்ற நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூன்று வயதின் பின்னரே குழந்தைகளில் நோயின் அறிகுறியை பெற்றோரால் புரிந்து கொள்ளமுடிகிறது. குழந்தைக்கு ,குழந்தை நோயின் குணங்கள் வித்தியாசப்படும். சிறுவயதில் குழந்தைகள் தனது சூழ்நிலையை பரிந்து கொள்ளாமலும் பொருட்படுத்தாமலும் இருப்பதில் இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம்.  டெலிவிசனுக்கு முன்னால் இருந்த போதும் அதை பார்க்காமல் இருப்பதும் விளையாட்டுப் பொருட்களையும்; சக சிறுவர்களையும் அலட்சியம் செய்வதிலும் […]

    noelnadesan

    03/11/2010
    Uncategorized
  • FUTURE OF TAMILS IN THE POST- CONFLICT PERIOD

    Dr. Noel Nadesan ,Australia Today the Tamils are stranded in no-man’s land as political and economic orphans abandoned in every sense of the word. Tragically, the Tamil diaspora that put the Tamil people in Sri Lanka in this miserable plight by funding a futile war is refusing to help with the same kind of commitment […]

    noelnadesan

    29/10/2010
    Uncategorized
  • பின் தொடரும் அரசியல் சூனியம்

    நடேசன் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களில் சிலர் எதிர்வரும் சனிக்கிழமை நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் கீறின்( சூழல் பாதுகாப்பில் அக்கறையுள்ள கட்சி) கட்சிக்கு தங்கள் வாக்குகளைப் போடவேண்டும் என தமிழர்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார்கள் மேலும் ஈழத்தமிழர் வம்சாவளியை சேர்நத் இலங்கைப் பெண் ஒருவரும் அதிக தமிழர்கள் வாழும் நியு சுவுத் வேல்ஸ் மானிலத்தில். இந்த தேர்தலில் மேற்சபையான செனட்டுக்கு நிற்கிறார.; இந்த கிறீன் கட்சிக்காக ஈடுபடும் தமிழர்கள் ஒரு வருடத்தின் முன் விடுதலைப்புலிகளை அவுஸ்திரேலியா அங்கீகரிக்க வேண்டும் […]

    noelnadesan

    20/08/2010
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 124 125 126 127 128
Next Page

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • Follow Following
      • Noelnadesan's Blog
      • Join 96 other followers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • தளத்தை தொகு
      • Follow Following
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar