-
என் பர்மிய நாட்கள் 8
நாங்கள் மண்டலே அரண்மனைக்கு சென்றபோது இரண்டு மைல் நீளமான நான்கு சுற்று மதில்கள் அவற்றை சுற்றி நீர் நிறைந்த அகழி என்பவற்றின் மத்தியில் மிகப் அழகான பெரிய மாளிகை இருந்தது.. அதில் நீதிமன்றம், அரசனது கொலுமண்டபம், நாணயசாலை எனப்பல பிரிவுகள் இருந்தது. ஆனாலும் தற்போது பார்ப்பது பழைய மாளிகையின் மொடல் மட்டுமே என்று எமது வழிகாட்டி சொன்னார்.. அழிந்ததை புதுப்பிக்க முடியாதபோதிலும் அதனது மாதிரியை வைத்திருந்தது அக்கால வாழ்வை புரிந்து கொளளமுடிந்தது.. அதில் முதலாவது மனைவி இரண்டாவது…
-
கன்பராவில் கலை இலக்கியம் 2016
” இலங்கையில் போருக்குப்பின்னர் தோன்றியுள்ள இலக்கியங்கள் மனச்சாட்சியின் குரலாக ஒலிக்கின்றன.” அவுஸ்திரேலியா – கன்பராவில் கலை இலக்கியம் 2016 நிகழ்வில் ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் உரை. நான்கு அமர்வுகளில் நடைபெற்ற கருத்துக்களம் ரஸஞானி – மெல்பன் ” போருக்குப்பின்னரான இலக்கியங்கள் மக்களின் மனச்சாட்சியைத் தூண்டி போரினால் சீரழிந்த நாட்டை, சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்து கின்றது. நமது நாட்டிலும் போருக்குப்பின்னரான பாதிப்புகள், அவல நிலைகள் குறித்த இலக்கியங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது சுய…
-
Rope in the dog!
DR Nadesan It is six evenings. It was a beautiful spring in Gold coast. I was after the long day session of seminar in a hotel and resting in my room looking at the Pacific Ocean that welded together with dark blue sky. Watching out nature seems to be refreshing before out for my dinner.…
-
பல் மருத்துவர் ரவீந்திரராஜா
எழுத மறந்த குறிப்புகள் அவுஸ்திரேலியாவில் சமூகப்பணிகளில் இணைந்துவரும் பல்மருத்துவர் ரவீந்திரராஜா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தூண்களில் ஒருவராக விளங்கும் அன்பர் மணிவிழா நாயகன் பற்றிய பார்வையில் சஞ்சரிக்கும் கடந்த காலங்கள் முருகபூபதி – அவுஸ்திரேலியா வாழ்க்கைப்பாதையில் எம்முடன் இணைந்து வருபவர்களில் குறிப்பிட்ட சிலர்தான் மறக்கமுடியாத நண்பர்கள் வட்டத்தில் நிலைத்திருப்பார்கள். கலை இலக்கியத்தில் , அரசியலில், ஊடகத்துறையில், பணியிடங்களில், பொது வாழ்க்கையில், சொந்த பந்தங்களின் உறவுகளில் நாம் சந்திக்கும் மனிதர்கள் விசித்திரமான குணஇயல்புகளுடன் எம்மோடு இணைந்திருப்பர். உலகத்தில்…
-
பாஸ்கரனின் முடிவுறாத முகாரி.
நடேசன் பைபிளின் பழயகோட்பாடு மூவாயிரம் ஆண்டுகளின் முன்பாக உரைநடையில் எழுதப்பட்டுள்ளது இதற்காக பழய கோட்பாட்டை நாம் படிக்கத் தேவையில்லை குறைந்த பட்சமாக வேதாகமத்தில் உள்ள பத்துக் கட்டளைகள் பார்த்தால் நமக்குத் தெரியும். அவை வசனமாக எழுதப்பட்டுள்ளது. 2230 வருடங்களுக்கு முன்பான பிளட்டோவின் குடியரசுவில்(Republic)) சாதாரண உரையாடல்கள். உள்ளது. அதே போல் தமிழ் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு குரானைப் பார்த்தால் அதுவும் வசன நடையில் உள்ளது. மேற்கூறிய முக்கியமான நூல்கள் முறையே ஹிப்ரூ, கிரிக்கம் ,மற்றும் அரபி என்ற…
-
Food for thought.
Note for the readers: I was invited to deliver a talk on education in the Northern Province by the Diaspora Tamils in London, who genuinely believe that education is the engine for social, cultural and economic liberation of the Tamil speaking people of Sri Lanka ( I believe it is equally applicable to my beloved…
-
சாகர புஷ்பங்கள்.
நடேசன் சமீபத்தில் நடந்த ஒரு சிறு சம்பவம் மனத்தில் பதிந்திருந்த பல சம்பவங்களை திரும்பிப் பார்க்க வைத்தது, புலம்பெயர்ந்தவர்களிடம் இருக்கும் பொதுத்தன்மை இந்த நொஸ்ரல்ஜீக்கான இயல்பாகும். எஸ். பொவின் பாணியில் இது நனவிடைதோய்தலாகும். ஸ்பிரிங்வேல் மீன் கடையொன்றில் மீன் வாங்குவதற்கு வரிசையாக நின்றேன். எனக்கு முன்பு நின்ற தென் ஆசிய பெண் என்னைத் திரும்பி புன்முறுவல் செய்தாள். சில வார்த்தை பரிமாற்றத்தில், கேணல் ரம்புக்காவின் இராணுவ புரட்சியின் பின்பு பிஜியில் இருந்து தப்பி, அவுஸ்திரேலியாவுக்கு குடிவந்தவள் என…
-
என் பர்மிய நாட்கள் 7
நடேசன் யங்கூன் என்ற இரங்கூனில் இரண்டு இரவுகள் தங்கிவிட்டு மண்டலே போனோம். மற்றைய நாடுகளில் காணப்படும் விமானப் போக்குவரத்து ஒழுங்குகள் இங்கு இருக்கவில்லை. காய்கறிச் சந்தைக்குள் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது. எங்கள் பொதிகள் ஒரு இடத்தில், நாங்கள் வேறு ஒரு இடத்தில். எங்களுக்கென தனியான விமான சீட்டு இல்லை. யாரிடம் கேட்ப்பது எனப் புரியவில்லை. ஆங்கிலத்தில் கேட்டாலும் புரியுமா ? கண்ணைக் கட்டி காட்டில் விட்டது என்பார்களே ! அதேபோல் திகைத்த எங்களுக்கு சில நிமிட…
-
அஞ்சலிக்குறிப்பு:வீ.ஆர். வரதராஜா
அஞ்சலிக்குறிப்பு தமிழ் ஊடகப்பயணத்திலிருந்து விடைபெறும் வீ.ஆர். வரதராஜா வீரகேசரியின் படிகளிலிருந்து நீதிமன்ற படிகளுக்கு ஏறி இறங்கி செய்தி சேகரித்த மூத்த பத்திரிகையாளன். யாழ்தேவி அன்றைய காலத்தில் யாருக்காக ஓடியது என்பதை வெளிப்படுத்திய செய்தியாளன் முருகபூபதி – அவுஸ்திரேலியா வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய காலத்தில் எம்முடன் இணைந்திருந்த சிலர் படிப்படியாக எம்மை விட்டு மறைந்துகொண்டிருக்கின்றனர். விதி தனது கடமையைச் செய்துகொண்டிருக்கும் சூழலில் நாமும் அயற்சியின்றி அஞ்சலிக்குறிப்புகளை தொடருகின்றோம். வீரகேசரி தனது நூற்றாண்டை அண்மித்துக்கொண்டிருக்கையில், அங்கு தமது கையில்…
-
Racial abuse on a winter’s night
Noel Nadesan I was lucky not directly get abused for my colour, race or religion so far in my in my life in the countries, I have lived in Sri Lanka , India and Australia and many countries I visited . Considering the nature of the world and my age , I was one luckiest…