-
வெளிகள் ஆயிரம் கோணங்கள் பல்லாயிரம்
– – கருணாகரன் ‘வரலாற்றைப் படித்துச் சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இலக்கியப் புனைவுகளே மனிதர்களுடைய மனக்குகையின் வக்கிரங்களை அறிய வைக்கும் சாதனம். நமது சமூகம் இலக்கியத்தையும் வரலாற்றையும் ஒதுக்கி விடுவதன் மூலம் நடந்தவை, மீண்டும் நடக்கின்றன’ என்று இந்த நூலில் மிகச் சரியாகச் சொல்கிறார் நடேசன். நடேசனுடைய இந்தக் கருத்து, இலக்கிய விமர்சனத்தை முதன்மையாகக் கொண்டிருந்தாலும், அதற்கும் அப்பால் தமிழ்ச்சமூகத்தின் அரசியல், பண்பாடு, சமூகவியல் என அனைத்துப் பரப்பையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது, ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இன்றைய நிலையைப் பற்றிய விமர்சனம் அல்லது உள்ளார்ந்த மதிப்பீடு எனலாம். ஈழத் தமிழ்ச்சமூகம் தன்னை முன்கொண்டு…
-
நாலு கால் சுவடுகள்: வெளிகளைக் கொண்டிருக்கும் நூல்.
முன்னுரை– பெருமாள் முருகன் உழவுக் குடும்பப் பின்னணி கொண்டவன் என்பதால் பிறந்தது முதலே பூனை, நாய், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றோடு தான் வளர்ந்து வந்தேன். நீர்வளம் அற்ற மேட்டுக்காட்டு வேளாண்மையில் இந்த வளர்ப்பு விலங்குகள் எங்கள் பொருளியல் தேவைகளை நிறைவு செய்வனவாக இருந்தன. எங்களை மட்டுமல்லாமல் ஆடு மாடுகளையும் காவல் காக்கும் நாய்களும் தானியத்திற்குப் பெருஞ்சேதம் விளைக்கும் எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலையைச் செய்யும் பூனைகளும் பொருளியலுக்கு அவசியமானவை. ஆடுமாடுகளின் பட்டியிலும் கட்டுத்தறிகளிலும் உழன்று கிடந்தவன்…
-
Japan’s Post-War Economic Miracle: Causes and Parallels
After spending over two weeks visiting Japan’s major cities last December, I observed a nation distinguished by its advanced infrastructure, robust healthcare, and comprehensive welfare systems. However, despite these strengths, Japan’s economy has experienced periods of stagnation, particularly since the 1990s. This observation prompted me to delve deeper into understanding the factors that fuelled Japan’s…
-
The Many Facets of Pop Singer Nithi Kanagaratnam
Pop Singer Nithi Kanagaratnam was honoured by the Australian Tamil Literary and Art Society. When honouring someone, everyone must understand why that individual has been chosen. Otherwise, some may assume it is due to familiarity, flattery, influence, or past favours. When celebrating someone, even if we don’t know them personally, we should at least be…
-
சீனப் பெண்:சிறுகதை
ஒரு காலத்தில் நான் சந்தித்த அந்த சீனப் பெண்ணுக்கு என்ன நடந்திருக்கும்? சிட்னியின் தென் மேற்குப் புறநகரில் உள்ள விவசாய ஆய்வு நிலையத்தை காரில் கடந்தபோது வசந்தன் நினைத்தான். பல காலத்தின் பின்பு சிட்னியில் நடக்கும் நண்பனது மகனது திருமண நிகழ்விற்குப் போகிறான். ஏற்கனவே பல தடவை சிட்னி போயிருந்தாலும் அவை எல்லாம் விமானப் பயணங்கள். போனோமா, விடயத்தை முடித்தமா என வந்து விடுவான். சிட்னியில்இருந்த ஆரம்ப காலத்தை அதிகம் நினைப்பதில்லை . அதற்கு முக்கியகாரணம்: அக்காலத்தில் அவன் வேலையற்று திரிந்த…
-
பொப்பிசைப் பாடகர் நித்தி கனகரத்தினத்தின் பன்முகம் .
ஒருவரை கௌரவிக்கும் நிகழ்வில்அவரை ஏன் நாங்கள் தெரிவு செய்தோம் என்பது எல்லோருக்கும் புரிய வேண்டும். இல்லையெனில், தெரிந்தவர், முகஸ்துதிக்காக அல்லது எம்மை முக்கியத்துவப்படுத்த, ஏன் சில வேளைகளில் அவரிடம் உதவிபெற என பல காரணங்களை சிலர் ஊகிக்கக்கூடும். நாம் ஒருவரைக் கொண்டாடும் போது அவரை நேரடியாக தெரியாத போதும், அவரது பணிகள் அல்லது படைப்புகள் எமக்கு அறிமுகமாகி இருக்க வேண்டும் . இதைத்தான் திருவள்ளுவர் 2000 வருடங்கள் முன்பு நமக்குச் சொல்லியது. தக்கார் தகவிலர் என்பது அவரவர்…
-
பாரம்பரிய தமிழர் உணவுகள் – அறிவியல் பார்வை.
பொப் இசை பாடகராக மட்டும் அறியப்பட்ட நித்தி கனகரத்தினம் தமிழர் பாரம்பரிய உணவு பற்றிய அவரது நூலை டாக்டர் சியாமளா நடேசன் அறிமுகம் செய்கிறார்.