Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • வாழநினைத்தால் வாழலாம்.

    இந்து சமயத்தில் ஹரனும் ஹரியும் சேர்ந்து சபரிமலை ஐயப்பன் என்னும் தெய்வத்தை உருவாக்கினார்கள். இரண்டு ஆண் தெய்வங்களுக்கு வாரிசான ஐயப்பனுக்கு மாலை போட்டால் அம்மாதம் முழுவதும் பெண் உறவை தவிர்க்க வேண்டும். இந்த கதையின் அடிமூலத்தை நான் ஆராய விரும்பவில்லை. எனது கதையில் வரும் ஹரியும் ஒரு விசித்திரப் பிறவி. நமது கதாநாயகன் மெக்சிக்கோவில் ஓர் ஏரியில் பிறந்தான்.  அதுவும் 250 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவதரித்தவன். அந்தக் காலத்தில் மனிதர்கள் தோன்றவில்லை. ஏன் டைனேசர் கூட…

    noelnadesan

    10/06/2021
    Uncategorized
  • To cook or not to cook a crab

    The hero of this story is a mud crab and the villain is a man who supposedly has all his rational faculties intact. In the market, the mud crab is the largest that is available for consumption. It is packed with sweet flesh and often sold alive in Chinese and Vietnamese shops with its claws tied tightly.…

    noelnadesan

    04/06/2021
    Uncategorized
  • எங்கள் குடும்ப உறுப்பினர் “ பிறாண்டி “ விடைபெற்றார் !

    அஞ்சலிக்குறிப்பு                                                           முருகபூபதி கடந்த 2020 ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதிவிட்டேன். தொடர்ந்தும் எழுத நேர்ந்துள்ளது. அதனால்,                  “ கல்வெட்டு எழுத்தாளன்  “ என்ற பெயரையும் சிலர் எனக்குச் சூட்டியிருக்கிறார்கள். இந்தியா – இலங்கை சுதந்திரம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள்,  சுதந்திரத்திற்குப்பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள், ஈழப்போருக்கு முற்பட்ட – பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள் – இடம்பெயர்ந்த –  புலம்பெயர்ந்த காலத்தைச்சேர்ந்தவர்கள்பற்றியெல்லாம்  எழுதிவிட்டு, இந்த கொரோனோ காலத்தில் விடைபெற்றவர்கள் பற்றியும் அஞ்சலிக்குறிப்பு பதிவுகள் எழுதிவிட்டேன். இத்தகைய பதிவுகள்  இக்காலத்திலும் ஓயாது போலிருக்கிறது.…

    noelnadesan

    03/06/2021
    Uncategorized
  • 11கரையில் மோதும் நினைவலைகள்:நிரந்தர வேலை

                                                      நடேசன் “ உங்கண்ணன்கள் மாதிரி வந்திராதே  “  என அடிக்கடி இரண்டு வார்த்தைகள் மந்திரமாக உச்சரிக்கப்படும். எனது இரண்டு அண்ணன்மார்  அக்காலத்தில் காதல் திருமணம் செய்ததால் தங்களது கல்வியையும் வசதியான வாழ்வையும்  தொலைத்தவர்கள் என்பது அம்மாவின் கருத்து.  எனது ஒன்று விட்ட அண்ணர்மார் இருவரை உதாரணமாகக் காட்டுவார். காணும் பெண்களை எல்லாம் காம உணர்வோடு பார்க்கும் விடலைப் பருவத்தில் அம்மாவின் வார்த்தைகள் கடல் நீராக நாக்கில் கரிக்கும்.  வீட்டில் வேலை செய்த பெண் சிறுமி ஒருத்தி…

    noelnadesan

    01/06/2021
    Uncategorized
  • அந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு.

    அசோக்குமார் ஜனார்த்தனன் சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி, அதில் கவிஞர் சல்மா அவர்கள் வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து அதை எழுதியவர் Melbourne இல் வசிப்பதாக சொன்னார். பிறகு முருகபூபதி அய்யா மூலமாக அறிமுகம் கிடைத்து நடேசன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு முறை பேசியுள்ளேன். ‘நைல்…

    noelnadesan

    31/05/2021
    Uncategorized
  • காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்.

    இன்று மே 29 ஆம் திகதி  சண்முகம் சபேசன் நினைவு தினம் அவர் மறைந்த பின்னர் வெளியாகும்                                                                    முருகபூபதி இன்று மே 29 ஆம் திகதி  சண்முகம் சபேசன் நினைவு தினம் அவர் மறைந்த பின்னர் வெளியாகும் இலங்கை வடபுலத்தில்  யாழ்ப்பாணம்,  நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்‌ஷ்மி தம்பதியரின்  மூத்த புதல்வனாகப் பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29…

    noelnadesan

    28/05/2021
    Uncategorized
  • 10.கரையில் மோதும் நினைவலைகள்.

    வாழ்வின் அர்த்தங்கள். ஒவ்வொரு பரீட்சையும் வாழ்வின் சோதனைகள்தான். இதனாலோ என்னவோ யாழ்ப்பாணத்தில் பரீட்சையைச் சோதனை என்பார்கள்.. எடேய் சோதனை எப்படி ? உன்ர சோதனை முடிந்துவிட்டதா? இவள் எங்கே சோதனை பாஸ் பண்ணுவது ? ஒரு  படிமமான ஒரு பெயரை வைத்து அழைத்தார்கள். சுட்டபழம் என்பதுபோல் யாரோ ஆரம்பத்தில் வைத்திருக்கவேண்டும். பத்தாம் தரத்தில் பரீட்சை எடுத்து, அதன்  கர்ப்பகால முடிவுகள் வெளி வருவதற்கு  நான்கு மாதங்கள்  காத்திருக்கவேண்டும். இரண்டாவது தடவை எடுத்து பெயிலாகினால்  பாடசாலையை விட்டு வெளியேறவேண்டும்.…

    noelnadesan

    25/05/2021
    Uncategorized
  • நாஞ்சில் நாடனின் சிறுகதைகள்.

    நடேசன் அவுஸ்திரேலியா தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், 2019ம் ஆண்டு மெல்பேன் வந்தபோது எனது சொந்த பிரச்சனையில் சுழன்று திரிந்ததால் அவரை வீட்டிற்கு அழைக்க முடியவில்லை. ஒரு நாள் மட்டுமே அவருடன் செலவழித்தேன். மிகவும் யதார்த்தமாகப் பழகும் ஒருவர் அவர். அவருடன் மேலும் சில நாள்கள் பழகவில்லையே என்ற குற்ற உணர்வு இன்றும் என்னைப் புழுவாக குடைகிறது. நாஞ்சில்நாடனின் சில சிறுகதைகளை அங்குமிங்குமாகவே வாசித்திருக்கிறேன். ஒரு எழுத்தாளரின் நூலை வாசித்து,  அவருடன் உரையாட விரும்புவது எனது இயல்பு.…

    noelnadesan

    24/05/2021
    Uncategorized
  • Veterinary Vignettes -Review from Dr Saman Karasin Arachchi

    A few weeks ago, I received a call from Noel, and he asked if I could speak about one of his books “Veterinary Vignettes”.  I said “Yes”, without thinking, too much about it . However, thank you Noel for inviting me to speak today. I am delighted to be here and to be given this…

    noelnadesan

    24/05/2021
    Uncategorized
  • எஸ் பொன்னுத்துரை- ஈழத்து செவ்வியல் எழுத்தர்.

    ‘உங்கள் ஈரல் பல காலம் ஓவர்டைம் செய்த ஈரல்’என்று எஸ்.பொ. மரணிப்பதற்கு சில கிழமைகள் முன்பு அவர் ‘ஈரலில் பிரச்சினை’என்றபோது கூறினேன். ‘அது சரிதான்’ என்று மெதுவான சிரிப்பு தொலைப்பேசியில் கேட்டது. ‘உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ .‘அதுதான் அநுரா பார்க்கிறான்’ ‘அம்மாவாலும் அநுராவாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. எனது மனைவியின் தமையன். சமீபத்தில் சுவாசப் புற்றுநோயால் இறந்தவர் .வாழ்க்கையில் மனிதன் தண்ணியோ சிகரட்டோ வாயில் வைக்காதவர். நோய்கள் எவரையும் விட்டு வைப்பதில்லை’என்றேன். ‘தமிழ் இலக்கிய தோட்டத்தில் எஸ்.பொ. என்ற…

    noelnadesan

    18/05/2021
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 49 50 51 52 53 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar