Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • அண்ணல் சுத்தப்படுத்த விரும்பிய பாரத தேசம் !

    ஜனவரி 30 –  மகாத்மா   காந்தி  நினைவு தினம்                                          முருகபூபதி இந்தியாவில்  குஜராத்  மாநிலத்தில்   போர்பந்தர்   என்னும்  இடத்தில் பிறந்த   குழந்தை   காந்தி   எப்படி மகாத்மாவானார்…?  எவ்வாறு    ஒரு    தேசத்தின்    பிதாவாக   மாறினார் ….? என்பதற்கெல்லாம்    வரலாறுகள்    இருக்கின்றன.  தற்காலக் குழந்தைகளுக்கும்  இனிபிறக்கவிருக்கும்  குழந்தைகளுக்கும்    இப்படியும்   ஒரு    மனிதர்   ஆசியாக்கண்டத்தில் ஒரு  காலத்தில்   பிறந்து   –  வாழ்ந்து   – மறைந்தார்    என்று சொல்லிக்காண்பிப்பதற்கு  காந்தி    பற்றிய   திரைப்படங்களும் ஆங்கிலத்திலும்   அனைந்திந்திய    மொழிகளிலும்  இருக்கின்றன. இந்திய   சுதந்திரத்திற்காக …

    noelnadesan

    30/01/2024
    Uncategorized
  • Odyssey of war’

    Caught between love, loyalty, and a web of secrets, Asokan, a young Sri Lankan Tamil refugee in Melbourne, navigates a treacherous path. Orphaned by the Sri Lankan civil war and brought to Australia by LTTE sympathizers, Asokan finds himself drawn into their clandestine world of fundraising and money laundering. His life takes an unexpected turn…

    noelnadesan

    30/01/2024
    Uncategorized
  • பழயன மறந்து புதிதாக சிந்திப்போம்

    நோயல் நடேசன் அவுஸ்திரேலியாநல்லிணக்க ஆணைக்குழுவுக்கு கடந்த 30-11-2010 திகதி கொழும்பில் கொடுத்த வாக்குமூலம கடந்த காலத்தை புரிந்து கொண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு எனது வணக்கங்கள். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழும் எனது கதையில் இலங்கை நாட்டில் முப்பது வருடங்கள் நடந்த ஓய்திருக்கும் யுத்தத்தின்; நிழல் பின்னிப் படர்ந்துள்ளது. ஒரு விதத்தில் இந்த நாட்டின் நடந்த முக்கிய சம்பவங்களை உள்ளிருந்தும் வெளியிருந்தும் பார்க கூடிய வாய்பு எனக்கு கிடைத்தது எனது…

    noelnadesan

    29/01/2024
    Uncategorized
  • எழுத்தாளர். அ.முத்துலிங்கம் ஜனவரி 19 பிறந்த தினம் !

    தாயகத்தில் விடுபட்ட  படைப்பிலக்கியத்தை புலம்பெயர் வாழ்வில் மீண்டும் தொடங்கிய                    அ. முத்துலிங்கம் ! ஜனவரி 19 பிறந்த தினம்                                                               முருகபூபதி  “ ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது.  “ இப்படிச்சொல்லியிருப்பவர் தன்னை ஒரு இலக்கிய விமர்சகராகவோ அல்லது இலக்கியப் பேராசிரியராகவோ அறிமுகப்படுத்திக்கொண்டவர் அல்ல!  ஒரு…

    noelnadesan

    28/01/2024
    Uncategorized
  • தாத்தாவின் வீடு கவிஞர் இந்திரன் தலைமை உரை

    noelnadesan

    26/01/2024
    Uncategorized
  • அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்க விருதுகள்.

    அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஐம்பதினாயிரம் ரூபா பரிசு பெறும்    இலங்கை எழுத்தாளர்கள்    அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நடத்திவரும்  வருடாந்த இலக்கியப்போட்டியில்  இம்முறை,  2022 ஆம் ஆண்டில் வெளியான நூல்களிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம்   சிறந்தனவற்றை  பரிசுக்குத்  தெரிவு செய்துள்ளது.  சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை முதலான நான்கு துறைகளில் 2022 ஆம் ஆண்டு வௌியான இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் இந்தத் தெரிவுக்காக ஊடகங்களின் வாயிலாக கோரப்பட்டிருந்தது.…

    noelnadesan

    25/01/2024
    Uncategorized
  • கானல் தேசம் 20துணுக்காய் வதைமுகாம்

    சில வாரங்களாக அந்தத் தடுப்பு  முகாமில் இருந்தேன்.  எனக்கு வேறு விசாரணை எதுவும் நடக்கவில்லை. மேலிடத்தில் இருந்து வரும் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றார்கள்;. இருவருக்கு ஒன்றாகவோ காலுக்கு அல்லது கைக்கு தனியாகவோ விலங்கிடப்பட்டே எல்லோரும் இருந்தார்கள். அவர்கள் மத்தியில் விலங்கற்ற நிலையில் உள்ள அதிர்ஸ்டசாலிகளில் ஒருவனாக இருந்தேன். நானும் தாடி வளர்த்த பெரியவரும்  எந்த நேரத்திலும் மலசலம் கழிக்கவும்,  விரும்பிய நேரத்தில் குளிக்கவும் ஓரளவுக்கு சுதந்திரம் இருந்தது. ஐந்துவேளை தொழுவதற்கும் மத சுதந்திரம் அங்கீகரித்திருந்தார்கள். இரண்டு வாரங்கள்…

    noelnadesan

    14/01/2024
    Uncategorized
  • நண்பர் -முருகபூபதி. 

    மேற்கு நாடொன்றில் ஒரு சித்திரத்தை பார்த்தேன். அதில் தேவதை ஒன்று பரிசுத்த மத்தேயுவின் பின்னே நின்று அவரின் கையை பிடித்து விவிலியத்தை எழுதுவது போல் தீட்டப்பட்டிருந்தது. சாதாரண வரி வசூலிப்பாளரான மத்தேயுவிற்கு எவ்வளவு எழுதத் தெரியும்? அதுவும் கிரேக்க மொழியில் என்பது சந்தேகமே! சாமானியர்களின் வாழ்வை இலக்கியமாக எழுத்தில் கொண்டு வந்தது புதிய வேதாகமே.  88களில் முருகபூபதி கேட்டதற்கிணங்க நான் எழுதிய முதல் ஆங்கில கட்டுரை இந்திய தேசியம் பற்றியது. அன்றய இந்தியாவை இணைத்தது மதமோ கலாச்சாரமோ…

    noelnadesan

    09/01/2024
    Uncategorized
  • விமர்சனக்குறிப்பு : பண்ணையில் ஒரு மிருகம்.

    பொ கருணாகரமூர்த்தி: பெர்லின் இந்நாவலில்  காஞ்சிபுரம்  மாவட்டத்திலமைந்த ஒரு கால்நடைப்பண்ணையில் 30 வருடங்களின் முன்பு நடந்த  சம்பவங்களையும், அங்கே பணிபுரிய நேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மரபுகள், ஜாதி அபிமானத்தையும், அங்கு இரகசியமாக நடந்தேறிய கொலைகளையும் அவற்றைத் தற்கொலையெனவே நம்பவைத்த மேலாண்மை ஜாதியினரின்  தந்திரங்களையும்  கண்முன்னே  படைத்திருப்பதன்மூலம்  அருமையான வாசிப்பு இன்பத்தையும் அள்ளி வழங்கியிருக்கிறார் இப்புதினத்தின் ஆசிரியரும் அப்பண்ணையில் பணிபுரிய நேர்ந்த கால்நடைமருத்துவருமான இலங்கையைச்சேர்ந்த நோயல் நடேசன். இன்றைக்கிருப்பதைப்போல் 3 தசாப்தங்களுக்கு முன்னான வாழ்க்கைமுறை.…

    noelnadesan

    07/01/2024
    Uncategorized
  • யாழ்ப்பாணத் திமிர்.

    கற்சுறா. நன்றி அபத்தம். கடுமையானதும் பல்வேறு மன உளைச்சல்களைக் கொண்டதுமாகக் கடந்து போன காலங்களின் “சில பதிவுகள்” கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியன. பலர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினாலும் அதிகமானவர்களுக்கு அதனை எழுதுவதில் தயக்கம் இருக்கிறது. தமது அனுபவங்களைப் பொது வெளியில் பேசுவதிலும் அவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது.  பேசுவதனால் எங்காவது ஓரிடத்தில் தாங்கள் இந்தப் பொதுச் சமூகத்தினால் புறக்கணிக்கப் பட்டுவிடுவோம் என்ற பயத்தினால் எழுகின்ற தயக்கந்தான் அந்தத் தயக்கம் என்று நினைக்கிறேன்.  வெறுமனே இவ்வாறான அனுபவப் பகிர்வுகள்…

    noelnadesan

    06/01/2024
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 23 24 25 26 27 … 164
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 103 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar