பகுப்பு: Uncategorized
-
Importance of language- My personal experiences.
Years ago, I attended a Sinhalese nationalistic group meeting in Melbourne. A special guest speaker, a Sri Lankan lawyer, was there to talk about provincial governments. I was late, and as I arrived, a client of mine (who was a client of mine who bring his dog to me) ) said they had invited me,…
-
கானல் தேசம்
எழுத்தாளர் நொயல் நடேசன் அவர்களின் கானல் தேசம் – நாவல் திறனாய்வு : கதைப்பமா ? நேரலை https://www.youtube.com/live/kYLe_csfkxI?si=roHiYIrv9vXp4pi7
-
நம் காலத்து நாவல்கள்:4 கனவுச்சிறை.
கனவுச்சிறை- தேவகாந்தன்.கமிழ் தேசியத்தின் காலத்தில் யதார்த்தமாக எழுதப்பட்ட ஒரு முக்கிய நாவலாக நாங்கள் கனவுச்சிறையை கருதலாம். அதற்கான பல காரணங்கள் உள்ளது. இருபது வருடங்களைத் தன்னுள் அடக்கியது. மற்றவர்களது நாவல்போல் வீரதீர விடயங்களை சொல்லி அதிர்வூட்டாமல் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை எடுத்து சொல்லுகிறது. யதார்தமான பல முரண்களைக் கொண்டது (Multiplot Novel)
-
தமிழக எழுத்தாளர்பெருமாள் முருகனுடன் இலக்கியச் சந்திப்பு
பெருமாள் முருகனுடன் இலக்கியச் சந்திப்பு தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய விருதுகளைப்பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிறுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre மண்டபத்தில் ( 1, Karobran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும். பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு கலை, இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றது, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் atlas25012016@gmail.com — …
-
சிண்டி தந்த அர்த்தங்கள்.
நமது வாழ்க்கையில் நமது பெற்றோர், பிள்ளைகள், உறவினர் எனப் பல உறவுகள் நம்மைத் தொடரும். ஆனால், அவை எங்களை நம்பியிருக்கின்றன என்ற எண்ணத்தில் நமது அசைவியக்கம் இருந்தாலும், உண்மை வேறானது. ஐந்து வயதின் பின்னர், பிள்ளைகள், பெற்றோரை நம்புவதில்லை. அவர்கள் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு தன்னியல்பாக தங்கள் சூழ்நிலையை அறிந்து கொள்ளும் அறிவு வளர்ந்துவிடும். மனைவி, உறவினர் எவரும் நம்மை முழுவதும் நம்புவதில்லை. உறவு, தேவைகள், பாதுகாப்பு, என்பனவற்றால் நாம் பரஸ்பரமாக கட்டுண்டு குடும்பமாக வாழ்கிறோம். ஆனால்,…
-
சட்டம் ஒரு இருட்டறை.
நன்றி : அபத்தம். கொரானா காலத்தில் புதிய நம்பரிலிருந்து எனது தொலைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது. அதில் “நான் சமந்தா… நினைவிருக்கிறதா?” என்றிருந்தது. “உன்னை மறக்க முடியுமா?“ எனத் தகவல் அனுப்பினேன். அப்போது இரவு நேரம் சமைத்துக்கொண்டிருந்த என் மனைவி சியாமளாவிடம் ‘சமந்தாவிடமிருந்து தகவல் வந்துள்ளது’ என்றேன் . ‘யார் அது ?’ ‘எனது கிளினிக்கில் வேலை செய்தபோது அவள் கர்ப்பிணியாகி பின்னர் நான் நீதிமன்றம் போனேனே…. நினைவிருக்கிறதா?‘ ‘ ஓ! அவளா? ஏன் உங்களுக்குத் தகவல்…
-
நாட்டில் அமைதி நிலவவேண்டும்.
கட்டுரை – நடேசன். யாழன்பன். யாழ்ப்பாணம் சென்றால் நான் ஒரு ஓட்டோ சாரதியை எனது தேவைகளுக்கு அழைப்பேன். இம்முறை அந்த ஓட்டோ சாரதியைத் தேடியபோது, அவர் தனது இரு பிள்ளைகளையும் மனைவியையும் விட்டு மரணமடைந்து விட்டார் எனச் சொன்னார்கள். “ அடப்பாவி…. இளவயதுக்காரனே! என்ன வயது ? “ எனக்கேட்டேன். “ நாற்பத்து மூன்று “ “ என்ன நோய் ? “ “ இதய நோய். ஓட்டோவிலேயே இறந்து விட்டார். “ ஓடி ஓடி…