Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • அந்தரங்கம் -என்னுரை

    எனது அந்தரங்கம்  சிறுகதைத் தொகுப்பை  வைத்து எழுதும்போது வாசகர்களுக்குப் புதிதாக  எதைச் சொல்ல முடியும் என்பதை யோசிக்கிறேன் . எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்று, நீளமான முன்னுரை எழுத விரும்பவில்லை . கதையில் சொல்லாததை எப்படி முன்னுரையில் சொல்லமுடியும்.? மற்றவர்கள் சொல்லவேண்டும் என்பதற்காக,  நான் பெரிதும் மதிக்கும் நண்பர்களான மாலனும் கருணாகரனும் முன்னுரை மற்றும்   மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். ஆனவே ஒரு சிறிய குறிப்புடன் இங்கு நன்றி மட்டுமே எழுதவுள்ளேன்.  நான் எழுதிய நாவல்கள் திட்டமிடப்பட்டு கருத்தியலை வைத்து எழுதப்பட்டது…

    noelnadesan

    07/03/2021
    Uncategorized
  • தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்

    அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் அவுஸ்திரேலியாவில் கடந்த  இருபது  வருடங்களாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத்  தீர்மானித்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் செயற்படுத்தப்படவுள்ள இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டு அமையவுள்ளது. 1. கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறுகதை,…

    noelnadesan

    03/03/2021
    Uncategorized
  • கதை சொல்லல் :சுருக்கமான வரலாறு.

    நடேசன் மனிதர்களது பிரயாணங்கள் கால்நடை மற்றும்    குதிரைகளில்  தொடங்கி கப்பல்,  ஆகாயவிமானம், ஏவுகணை என மாறுவதுபோல் பயணங்களின்  வடிவங்கள்  மாறுகின்றன. கதை சொல்வது கற்காலத்திலிருந்து தொடரியாக வந்தபோதும், வடிவம் மாறுகிறது.  கதை சொல்வதை நான்  பயணத்திற்கு ஒப்பிடுவது  இங்கு உதாரணத்திற்கு  மட்டுமல்ல,  ஒரு தொடர்ச்சியான படிமமாகவும் (Allegory) புரிந்து கொள்ளவேண்டும். கதை சொல்பவர்கள் , கேட்பவர்களை புதிய இடம் ,  தேசம் ,   ஏன்  புதிய உலகிற்கே அழைத்துச் செல்கிறார்கள்  ., இலங்கையைப் பற்றிய கதை வாசிக்கும்போது…

    noelnadesan

    01/03/2021
    Uncategorized
  • முருகபூபதியும் சிவகுமாரனும்

    வீரகேசரியில் 1977 இல் ஒப்புநோக்காளர் பணி கிடைத்தபின்னரும், கொழும்பில் தொடர்ந்தும்  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினதும் வேலைகளை மேற்கொண்டவாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவற்றின்  தலைமை அலுவலகங்களுக்கும் சென்று அங்கு தரப்பட்ட  பணிகளை செய்துகொடுத்தேன். சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன்,  கொழும்பு -07 இல் சேர் ஏர்ணஸ் டீ. சில்வா மாவத்தையில்  அமைந்திருந்த சோவியத்தகவல் பிரிவில் பணியாற்றினார். இங்கிருந்துதான் சோவியத் நாடு மற்றும் சோசலிஸம் தத்துவமும் நடைமுறையும் முதலான இதழ்கள்…

    noelnadesan

    28/02/2021
    Uncategorized
  • அந்தரங்கம் – சிறுகதைத் தொகுப்பு

                                                                                     சென்னை            மனிதன் தன் வளரிளம் பருவத்தில் தொடங்கி வாழ்நாள் முடியும் வரை நடத்தும் போர் ஒன்று உண்டு.அதில் வென்றவர்கள் மிகக் குறைவு. ஞானம், கல்வி, அதிகாரம், செல்வம், இப்படி மனிதன் சம்பாதித்துக் கொண்ட சம்பத்துக்கள், இவையன்றி மனிதனுக்கு அருளப்பட்ட குலம், குடும்பம் இன்ன பிற வரங்கள் இவை யாவும் அதன் முன் தோற்றுத்தான் போயிருக்கின்றன. அது : காமம். மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் மூச்சை நிறுத்திவிடு என பாரதியின் கதறல்…

    noelnadesan

    27/02/2021
    Uncategorized
  • It is shocking video

    It is shocking video Mahinda Rajapaksa saved the Tamil race

    noelnadesan

    25/02/2021
    Uncategorized
  • உனையே மயல் கொண்டு.

    குடும்ப அமைப்புக்கள் மீது காலங்காலமாக பல்வேறு விதமான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. திருமணம்/உறவுமுறைகள் போன்றவை தொடர்ந்து அதிகாரத்தைத் தேக்கிவைக்கவும், எதிர்ப்பாலினர் மீது அதிகாரத்தை பிரயோகிக்கவுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்ற குரல்கள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே உரத்து எழுப்பப்பட்டிருக்கின்றன. சேர்ந்து வாழ்தல் (Living Together) இன்னபிற, திருமணம்/குடும்ப அமைப்புக்களுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டாலும், இன்றும் குடும்பம் என்ற அமைப்பு முழுமையாக உடைக்கப்படாமலே -இன்னுமின்னும்- இறுக்கமடைந்து வருகின்றது. மேலும், ஒரளவு அடிப்படை உரிமைகள் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட குடும்ப அமைப்புக்களின் உள்ளேயே அதிகாரமும்…

    noelnadesan

    25/02/2021
    Uncategorized
  • அமரர் கலாநிதி கந்தையா

    அவுஸ்திரேலியாவில் 13வருடங்கள் உதயம் இதழை நடத்திவிட்டு மூடிய பின்பு என்னிடம் இருந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது அதிக அளவில் இருந்த படங்கள் கலாநிதி கந்தையாவுடையதாகும். உதயம் பத்திரிகையை ஆரம்பித்தபோது எனக்கு அறிமுகமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் சிட்னியிலிருந்து உதயத்திற்கு அடிக்கடி விடயதானங்களும் ஒளிப்படங்களும் அனுப்பிக்கொண்டிருந்த கலாநிதி ஆ.கந்தையா.           அவர் தனது நிகழ்ச்சியொன்றை அனுப்பி விட்டு அதைபிரசுரிக்க சொன்னபோது மறுத்துவிட்டேன். அந்த விடயம் இந்தியாவில் நடந்தது இங்கே அது முக்கியமானது அல்ல என்று மறுத்த போது அடுத்த முறை வேறு…

    noelnadesan

    20/02/2021
    Uncategorized
  • As history that never ends…. “I can do it” – Colonel Charles

    Written by S. Pottu Amman Today we are republishing the article written by Mr. S. Pottu Amman, head of the Intelligence Unit of the L.T.T.E in 2008, in remembrance of Colonel Charles. That first week of 2008, was a time when the Mannar battlefield was under severe attack. I wanted to meet Commander Baanu. It…

    noelnadesan

    16/02/2021
    Uncategorized
  • அரசியலும் நாடகங்களும்.

    நடேசன் ————————————————————— அரிஸ்ரோட்டல் கருத்துப்படி,  நாடக பாத்திரங்கள் தாம் நடிக்கும்போது   அதன் வழியே மனித உணர்வுகளைத் தூண்டி     பார்வையாளர்களது  உணர்வுகளுக்கு வடிகாலாகவே  நாடகங்களை நடத்தினார்கள் . திகில் ,  நகைச்சுவை   முதலான  இருவகையான நாடகங்களிலும் இதையே  நோக்கமாக  கொண்டிருந்தார்கள்.  நாடகங்களில் வரும் பாத்திரங்களுடன்  தங்களை   ஒன்றவைத்து பார்த்து ரசித்த  மக்கள்,  அந்தப் பாத்திரங்களோடு தங்களைத்  திணித்து, அவர்களது  உணர்ச்சிளை ஏந்திய கிண்ணங்காக வெளியேவருவார்கள். ஹோலிவூட் திரைப்படத்துறையிலிருந்து நமது பாரதிராஜாவின் முதல் மரியாதை வரையிலும் இதே போஃர்முலாவை பின்பற்றினார்கள்.…

    noelnadesan

    14/02/2021
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 51 52 53 54 55 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar