Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • Name of the book: Veterinary Vignettes

       Author: Dr Noel S Nadesan Publisher: Sudarsan Books & Crafts, Tamil Nadu, India; Year 2020 Also published as Amazon Kindle Book (eBook) The author is a professional Vet with a literary mind! A unique combination that opens a window on myriad facts related to pets, aptly interwoven in short stories. He has worked as…

    noelnadesan

    04/05/2021
    Uncategorized
  • நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி

    படித்தோம் சொல்கின்றோம்: நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி மாயாவாதமும்  அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் !                                                                             முருகபூபதி மனித வாழ்வில் அந்தரங்கங்களுக்கு குறைவிருக்காது.  அந்தரங்கம் அவரவர்க்கு புனிதமானது. ஜெயகாந்தனும் அந்தரங்கம் புனிதமானது என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியவர். அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும்  நடேசன்,  இங்கு வந்தபின்னரே இலக்கியப்பிரதிகளும் அரசியல் பத்தி எழுத்துக்களும் எழுதத் தொடங்கியவர். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், அரசியல் பத்தி எழுத்து மற்றும் தான் சார்ந்த…

    noelnadesan

    01/05/2021
    Uncategorized
  • அஞ்சலிக்குறிப்பு :மகேஸ்வரி சொக்கநாதர்

    நூறாண்டு காலம் வாழ்ந்து விடைபெற்ற திருமதி மகேஸ்வரி சொக்கநாதர் அம்மையார் !                                                                                     முருகபூபதி இந்த அஞ்சலிக்குறிப்பினை குற்றவுணர்வுடனேயே பதிவுசெய்கின்றேன். கடந்த ஆண்டு ( 2020 ) ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதிதான்  எமது மதிப்பிற்குரிய திருமதி மகேஸ்வரி சொக்கநாதன் அம்மையாரின் நூறாவது பிறந்த தினத்தை  அவரது  மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், மற்றும் உறவினர்கள், குடும்ப நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும்  மானசீகமாக வாழ்த்திக்கொண்டாடியதை அறிந்திருந்தேன். எலிஸபெத் மகாராணியாரும் அம்மையாரை வாழ்த்தி சான்றிதழ்…

    noelnadesan

    22/04/2021
    Uncategorized
  • முதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா ?

    நடேசன் –  அவுஸ்திரேலியா —————————————————————————— இளமைக்காலத்தில்  இயக்குநர் பாரதிராஜாவின்  முதல் மரியாதை திரைப்படத்தை   பார்த்தபோது,  என்னைக் கவர்ந்தது என்னவென்றால்,   அக்காலத்தில்  சிவாஜி ரசிகனாக இருந்த  எனக்கு   மத்திய வயதான ஒரு வருக்கு  இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு புதுமையாகவிருந்தது.   இது நல்ல திரைப்படமென்ற நினைவே மனதிலிருந்தது. சமீபத்தில்  அதனை  தமிழின் செவ்வியல் படம் எனக்குறிப்பிட்டு  பலர் எழுதியதைப் படித்தபின்பு,  மீண்டும் பார்ப்போம் எனச் சமீபத்தில் பார்த்தபோது இந்தப்படம் புரட்சியானதோ புதுமையானதோ அல்ல,  படு பிற்போக்கு வாதத்தை…

    noelnadesan

    07/04/2021
    Uncategorized
  • அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்:

    எனது பார்வை நடேசன் ஆபிரிக்கா சென்றுபோது அங்கே சில விடயங்களைப் படித்ததில் ஆபிரிக்காவில் நிலங்களில் விவசாயம் செய்து வந்த சமூகங்களில் தந்தை வழிசமூகம் பற்றியும் அறியமுடிந்தது. அங்கு தந்தை, பின்பு மகன் என குடும்பத்தலைமை தொடர்வதால் தலைமைத்துவம் உருவாகிவிடுகிறது. தந்தையின் பின்பு மகன், இல்லாதவிடத்து தம்பி அந்த சமூககூட்டத்திற்கு தலைமையேற்றுவிடுகிறான். ஆபிரிக்காவில் அத்தகைய இடங்களில் ஐரோப்பியர்கள் அதிகாரம் செலுத்தும் போது, அவர்கள் இப்படியான தலைவர்கள் மூலமாக வரி அறவிடல் மற்றும் யுத்தத்துக்கு ஆள்சேர்த்தல் முதலான பணிகளைச் செய்தார்கள்.…

    noelnadesan

    18/03/2021
    Uncategorized
  • இயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேலியாவில் (12 Apostles)

    ———————————————————————- அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த காலத்தில்  மூன்று  வருடங்கள் வேலை –  படிப்பு என  மெல்பன்,  சிட்னி நகரங்கள்  எங்கும்  அலைந்து திரிந்தபோது,  ஒரு நாள் எனது மனைவிக்கு வார்ணம்பூல்  மருத்துவமனையிலிருந்து வேலைக்கு வரும்படி தகவல் வந்தது.  வார்ணம்பூல் என்ற இடத்தை அவுஸ்திரேலியா வரைபடத்தில் அதுவரையும் கேள்விப்பட்டதே இல்லை . அக்காலத்தில் நான் வேலையின்றி,  எனது  மிருக வைத்திய செய்முறைப்  பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். மனைவியை வேலைக்கு அழைத்ததும், பரபரப்பாக சிட்னியிருந்து மெல்பன் வந்து,   அதன்பின்பு  முந்நூறு கிலோமீட்டர்கள் …

    noelnadesan

    15/03/2021
    Uncategorized
  • ‘சர்வதேச மகளிர் தினம் 2021’

    By Vajna Rafeek at ATLAS IWD 2021 இந்த வருடத்து மகளிர் தினத்திற்கான பிரச்சார கருப்பொருள் Choose to challenge Women in leadership – achieving an equal future in COID-19 world! ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது! தாயாக, தாரமாக, அக்கா தங்கையாக, மகளாக, தோழியாக நம் உறவின் அனைத்து நிலைகளிலும்  நிறைந்திருக்கிறார்கள் பெண்கள். பல்வேறு துறைகளில், பல சவால்களுக்கு…

    noelnadesan

    14/03/2021
    Uncategorized
  • அந்தரங்கம் -என்னுரை

    எனது அந்தரங்கம்  சிறுகதைத் தொகுப்பை  வைத்து எழுதும்போது வாசகர்களுக்குப் புதிதாக  எதைச் சொல்ல முடியும் என்பதை யோசிக்கிறேன் . எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்று, நீளமான முன்னுரை எழுத விரும்பவில்லை . கதையில் சொல்லாததை எப்படி முன்னுரையில் சொல்லமுடியும்.? மற்றவர்கள் சொல்லவேண்டும் என்பதற்காக,  நான் பெரிதும் மதிக்கும் நண்பர்களான மாலனும் கருணாகரனும் முன்னுரை மற்றும்   மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். ஆனவே ஒரு சிறிய குறிப்புடன் இங்கு நன்றி மட்டுமே எழுதவுள்ளேன்.  நான் எழுதிய நாவல்கள் திட்டமிடப்பட்டு கருத்தியலை வைத்து எழுதப்பட்டது…

    noelnadesan

    07/03/2021
    Uncategorized
  • தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்

    அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் அவுஸ்திரேலியாவில் கடந்த  இருபது  வருடங்களாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத்  தீர்மானித்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் செயற்படுத்தப்படவுள்ள இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டு அமையவுள்ளது. 1. கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறுகதை,…

    noelnadesan

    03/03/2021
    Uncategorized
  • கதை சொல்லல் :சுருக்கமான வரலாறு.

    நடேசன் மனிதர்களது பிரயாணங்கள் கால்நடை மற்றும்    குதிரைகளில்  தொடங்கி கப்பல்,  ஆகாயவிமானம், ஏவுகணை என மாறுவதுபோல் பயணங்களின்  வடிவங்கள்  மாறுகின்றன. கதை சொல்வது கற்காலத்திலிருந்து தொடரியாக வந்தபோதும், வடிவம் மாறுகிறது.  கதை சொல்வதை நான்  பயணத்திற்கு ஒப்பிடுவது  இங்கு உதாரணத்திற்கு  மட்டுமல்ல,  ஒரு தொடர்ச்சியான படிமமாகவும் (Allegory) புரிந்து கொள்ளவேண்டும். கதை சொல்பவர்கள் , கேட்பவர்களை புதிய இடம் ,  தேசம் ,   ஏன்  புதிய உலகிற்கே அழைத்துச் செல்கிறார்கள்  ., இலங்கையைப் பற்றிய கதை வாசிக்கும்போது…

    noelnadesan

    01/03/2021
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 51 52 53 54 55 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar