Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • கானல்தேசம்: காதல்..

    ———————————————————— “என்னிடம் பட்டாணிக் கடலையிருக்கிறது. செல்விக்கு எப்பொழுதும் கொறித்தபடியே இருக்க வேண்டும். அதனால் இரண்டு பையில்போட்டு வந்தவள் என்னிடம் ஒரு பையைத் தந்தாள்.” “அப்ப சமாளிக்க முடியும். என்னிடம் தண்ணியிருக்கு. படுக்கை வசதியில்லை. நான் மரங்கள் மீது படுத்து நாள் கணக்கில் தூங்கியிருக்கிறேன்” மோட்டார் சைக்கிளின் பையில் இருந்து எடுத்து வந்த துணியை அந்த ஹோலின் ஒரு கரையில் போட்டான். கடலையை பகிர்ந்து கொடுத்தாள். தண்ணீரை அருத்தி விட்டு தரையில் விரித்த துணியின் மீது கார்த்திகாவை படுக்கச்…

    noelnadesan

    18/02/2022
    Uncategorized
  • 24  .  கரையில் மோதும் நினைவலைகள்: சித்திரா உருவாகிய கதை

                                               நடேசன் நான் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்ற பின்னரே  யாழ். மேயர் துரையப்பா கொலை செய்யப்பட்டார். பல தமிழ் பொலிஸ்காரர்கள் மற்றும் அரச ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக   வடபகுதியில் கொலை செய்யப்பட்ட விடயம் பத்திரிகை  மூலமாகக் கேள்விப்படுவேன்.  விடுமுறையில்  யாழ்ப்பாணம் வந்தால் கொலைகளுக்கான காரணங்கள் நண்பர்களால் விளக்கப்படும்.  காட்டிக்கொடுத்தவர் அல்லது துரோகி என்று அவர்களுக்குப் பெயர் வைத்து மேலே அனுப்பியிருந்தனர்.  துரோகிகள் களையெடுக்கப்பட்டதாக சமூகம் மகிழ்ந்திருக்கும். வட – கிழக்குப் பகுதிகளில்  நடந்துகொண்டிருந்த  வன்முறைகளைக் கேள்விப்பட்டு வந்த எனக்கு,…

    noelnadesan

    18/02/2022
    Uncategorized
  • இந்திரன் சிறப்புரை :

    அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழக படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர்                                                இந்திரன்  சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்    தமிழகத்தின் கலை விமர்சகர், கவிஞர்,  மொழிபெயர்ப்பாளர் இந்திரன்,  2011 ஆம் ஆண்டுக்கான  இந்திய சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான  விருது பெற்றவர்.                            19-02-2022 சனிக்கிழமை                          அவுஸ்திரேலியா –  இரவு 8-00  மணி                                   பிரித்தானியா– காலை    9-00 மணி                        இலங்கை – இந்தியா மதியம் 2-30 மணி மெய்நிகர் (  Zoom ) இணைப்பு: https://us02web.zoom.us/j/83429584996?pwd=bVF2TG9CVXRkeHY5cVhvUEVERkQ3QT09 Meeting ID: 834 2958 4996 Passcode: 493623

    noelnadesan

    13/02/2022
    Uncategorized
  • மனிதரில் எத்தனை நிறங்கள் : சிறுகதை

    நடேசன் சில வருடங்கள் முன்பாக இருக்கும். மெல்பனின் குளிர்காலம்.  எப்படி என்றால் மழையோடு தென் சமுத்திரத்திலிருந்துவரும்  குளிர்காற்றும், ஒன்றோடு ஒன்றாகக் கலந்து இடி முழக்கத்தோடு மழையாகத்  தேனிலவு கொண்டாடும், அந்த நாளில் எவரும் நாய் பூனைகளுடன் என்னைத்தேடி வரப்போவதில்லை.  அவர்கள்,  தங்கள் வீடுகளைக்  கூடாக்கியபடி,  வீட்டின் கணகணப்பில் மகிழ்வாக இருப்பார்களென்ற நினைப்போடு அறையிலிருந்தேன். மதியமாகிவிட்டது எனக்கடிகாரம் காட்டியது. ஆனால் வெளியே  சீதோஸ்ண  நிலைமை அதற்கான  அறிகுறியற்று மாறாது இருந்தது. எனது மிருகவைத்திய வேலையிடத்திலிருந்து எனது வீட்டுக்கு ஐந்து…

    noelnadesan

    03/02/2022
    Uncategorized
  • மலையாள சினிமா.

    நடேசன், நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும்  திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின்   தொழில்பாடு போன்றவை.  வர்க்கம் ,சாதி,  மதம்  போன்ற தடைகளை மீறுதல், வன்முறைகளுக்கு எதிராகப் போராடுதல்  அல்லது அதற்கு எதிரான  பிரசாரத்தில் ஈடுபடுவது என்ற புறச்சார்பு  அல்லது உலக நடைமுறை விடங்களைப் பிரதிபலிப்பவையே  தமிழ்த்திரைப்படங்கள்.  இவற்றில்  பெண்களை முக்கிய பாத்திரங்களாக கொண்ட சில படங்களும் அவர்களது அகச்சூழலைப்…

    noelnadesan

    31/01/2022
    Uncategorized
  • அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம்-.விருதுகள்

    சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா  பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் !   மறைந்த ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் நினைவாக வழங்கப்படுகிறது !!  அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக  அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில்  இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை…

    noelnadesan

    28/01/2022
    Uncategorized
  • மல்லிகை ஜீவா மறைந்து ஓராண்டு

    ஜீவாவை நினைவுகூரும்  புதிய இரண்டு நூல்கள் ! !  யாழ்ப்பாணத்தில்   சாதாரண மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து,  உயர்கல்வியை பெறுவதற்குரிய  வாய்ப்பு வசதிகளை இழந்து,  அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே  மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா,  கடந்த 2021 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 வயதில் மறைந்தார்.   ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம்…

    noelnadesan

    27/01/2022
    Uncategorized
  • இதயம் பேசுகிறது.

    ஐந்தறிவு பிராணிகளின் குரலோசை ஆக்கிரமித்தவாறே அந்த மிருகவைத்தியசாலை தனது கடமையை அந்த காலைப்பொழுதில் ஆரம்பிக்கிறது. அன்று செவ்வாயக்கிழமை. படுபிஸியான நாள். ‘வார்ட்டு’களில் அனுமதிக்கப்பட்டிருந்த நாய்களையும் பூனைகளையும் பரிசோதித்துவிட்டு வெளிநோயாளர் பிரிவு அறைக்கு வருகின்றேன். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த சில பிராணிகளின் இரத்தம் சோதிக்கவேண்டியிருந்தமையால் – வெளிநோயாளர் பிரிவுக்கு வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது. ஒலிவாங்கி மூலம் – முதலாவதாக சோதிக்கவேண்டிய நாயின் பெயரையும் அதன் சொந்தக்காரரையும் அழைத்தேன். சிலகணங்களில் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க அழகான யுவதி கருப்புநிற டோபர்மான் (…

    noelnadesan

    24/01/2022
    Uncategorized
  • கருத்து : மனநோய்களும் திருமணங்களும்

    Dr. Madhan Kumar. N இந்த கட்டுரையில் (கட்டுரை என்று சொல்வதற்கு காரணம் இருக்கு. இக்கட்டுரையில் நிறைய தகவல்கள் அடங்கியுள்ளது) மூன்று முக்கிய விடயங்களை உற்று நோக்க வேண்டியுள்ளது. முதலாவது மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகளும் அதை அணுகும் விதமும். அடித்தட்டில் உள்ள மக்கள் வேற்று சமயத்தையும் தங்களின் குறைகளுக்காக எந்தவித பாகுபாடின்றி அணுகியுள்ளனர். இது மத சகிப்புத்தன்மை என்று எடுத்துக்கொள்வது தவறு. யாரும் எதையும் சகித்து வாழவில்லை எல்லாவற்றையும் சமமாக பார்க்கிறார்கள். இது தான் ‘தெய்வம் என்பதோர்’…

    noelnadesan

    21/01/2022
    Uncategorized
  • தேனீ இணைய இதழின் ஆசிரியர்

    ஜெமினி கெங்காதரன் ஓராண்டு நினைவேந்தல் 22-01- 2022 ) சனிக்கிழமை கொரோனோ  பெருந்தொற்று  உலகடங்கிலும் உக்கிரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய  காலப்பகுதியில்,   கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தேனீ இணைய இதழின் ஆசிரியர் ஜெமினி கெங்காதரனையும்  அது  ஜெர்மனியில் காவுகொண்டுவிட்டது. புங்குடுதீவில் 1965 ஆம்  ஆண்டு  கணேஷ் – மங்கையற்கரசி தம்பதியரின் புதல்வனாகப்பிறந்த ஜெமினி கெங்காதரன் யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவர். 1980 களில்  அய்ரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த  அவர்,  1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில்…

    noelnadesan

    19/01/2022
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 40 41 42 43 44 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar