பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • பண்ணையில் ஒரு மிருகம் – நூல் விமர்சனம்

    – கிறிஸ்டி நல்லரெத்தினம் – சரி, இந்த குன்றின் மேல் ஏறிக்கொள்ளுங்கள். அதோ தெரிகிறதே..பார்த்தீர்களா?…அந்த அயனாவரம் கிராமம்தான் எமது கதைக்களம். அதற்கு அடுத்துள்ள கிராமம் பண்டூர். சாதியால் பிரிந்து கிடக்கும் இரு கிராமங்களை காண்கிறோம். அதோ தெரியும் நான்கு ஓட்டுவீடுகளும் அதைச்சுற்றியுள்ள நாற்பது ஓலைக்குடிசைகளும் அவற்றை ஒட்டி ஓடும் அந்த குளக்கரையுமே நீங்கள் சஞ்சரிக்கப்போகும் தளங்கள். தளம் என்றா சொன்னேன்? வெவ்வேறு மட்டங்களில் ஓலை, ஓடு என பிரிந்து கிடக்கும் இந்த சமுதாய கட்டமைப்பை வேறு என்னவென்று…

    noelnadesan

    05/10/2022
    Uncategorized
  • Land of mirages

    Prologue “Why does an apple fall when it is ripe? Is it brought down by the force of gravity? Is it because its stalk withers? Because it is dried by the sun, because it grows too heavy, or because the boy standing under the tree wants to eat it? None of these is the cause……

    noelnadesan

    03/10/2022
    Uncategorized
  • தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு

    பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல ,  பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !!                                                                    முருகபூபதி சில மாதங்களுக்கு முன்னர்,  நியூசிலாந்திலிருந்து  ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது,                  “  கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை  “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி,  “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..?   “ எனக்கேட்டார்.  “ ஆம், பொன்னியின் செல்வனைப்…

    noelnadesan

    03/10/2022
    Uncategorized
  • தெளிவத்தை ஜோசப்பின்  எண்பத்தி எட்டு அகவை

    தெளிவத்தை ஜோசப்பின்  எண்பத்தி எட்டு அகவையில் செம்பதிப்பாக வெளியாகும் கதைத் தொகுதி           06 முதல் சந்திப்பு – அங்கம்                                                    முருகபூபதி மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர்கள் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் தெளிவத்தை ஜோசப். சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயரைக்கொண்டிருந்த இவர்  1934  ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில்  ஊவாக்கட்டவளை என்ற கிராமத்தில் பிறந்தார். பின்னாளில்  பெற்றோரின் பூர்வீகமான தமிழ்நாடு கும்பகோணத்தில் படித்துவிட்டு, மீண்டும்  தாயகம் திரும்பி பதுளை புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, தெளிவத்தை என்ற…

    noelnadesan

    01/10/2022
    Uncategorized
  • இந்திய – சீன எல்லை நகரம் – துவாங் -கடிதம்

    மிக சுவாரசியமான பயணக்கட்டுரை.  பயணத்தில் தரிசித்த இடங்களை விட சந்தித்த மானுடர்களை விமர்சித்தது ஒரு மாறுதலே. இவர்களே எம் மனதில் பதிந்து திசைகாட்டிகளாய் உருமாறுகின்றனர். “கறுப்புத் திரவகத்தை” விநியோகித்த பெண்ணை விபரித்ததன் மூலம் நடந்ததை வாசகன் எண்ணத்திரையில்  கறையாய் பூசி  கடந்து போனீர்கள். Tawang இன் மேற்கே நேபாளத்தில்தான் Everest base camp 1 உள்ளது. எனது “இமயம் தொடும் ஷர்ப்பாணிகள்”  கட்டுரையில் இப்பயணத்தை தொட்டுச்சென்றுள்ளேன்.

    noelnadesan

    29/09/2022
    Uncategorized
  • இந்திய -சீன எல்லை நகரம்-துவாங்.

    நடேசன் தலாய் லாமா, இந்தியாவில் எல்லை நகரான  தவாங் சென்றபோது,  சீன அரசினர் ஆட்சேபித்தார்கள் . நாமும் போய் பார்ப்போம்,  என்ன நடக்கிறது என்பதை அறிவோம் என்ற எண்ணத்துடன்  அங்கு போனேன். சீனா ஆட்சேபிக்காதபோதும், எனது அருணாசலப் பிரதேச பயண அனுபவம் இலகுவானதல்ல.  வயிற்றில் புளியைக் கரைக்கும் தன்மையுடையது. இந்தியா- சீனா  எல்லைப் பிரதேசமான அருணாசலப்பிரதேசம் ஒரு காலத்தில் தென் தீபெத் ஆக இருந்தது . பிரித்தானியர் ஆண்ட காலத்தில் தீபெத் அரசுடன் செய்த ஒப்பந்தத்தில்  இந்தியாவோடு…

    noelnadesan

    26/09/2022
    Uncategorized
  • இயக்கமாக மாறிய  தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்.

    முதல் சந்திப்பு  ( அங்கம் -05 ) இலக்கியவாதி  இந்திய நாடாளுமன்றம் பிரவேசித்த கதை ! இயக்கமாக மாறிய  தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்                                                                  முருகபூபதி உலகில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை எப்போது வழங்கப்பட்டது..?  என்பதை  ஆராயும்போது பல சுவாரசியமான கதைகள் தெரியவரும். பெண்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமாயின் அவர்கள்  வேலைக்குச்சென்று  வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் முதலான நிபந்தனைகளும் ஒரு காலத்திலிருந்தன.  பிற்காலத்தில் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி,  நாட்டின் பிரதமராக –…

    noelnadesan

    25/09/2022
    Uncategorized
  • தளிர்- பண்ணையில் ஒரு மிருகம்

    எனது புத்தகங்களைப்பற்றி நான் மதிக்கும் தமிழ்நாட்டு  எழுத்தாளர்களான ஞானி  , ஜெயமோகன், எஸ் ஆர் ராமகிருஷ்ணன் சிவகாமி(IAS)  மாலன் பேராசிரியர் ராமசாமி எனப் பலர் எழுதியுள்ளார்கள். அதே போல் இலங்கை எழுத்தாளர்கள் தெளிவத்தை யோசப்,  இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,   கருணாகரன் முருகபூபதி எனப்பலர் எழுதியுள்ளார்கள் . இதைவிடப் பலர் நண்பர்களும் எழுதியுள்ளார்கள்.  இவர்கள் என்னை அறிந்தவர்கள் .என்னை அறியாது புத்தகத்தை மட்டும் படித்து எழுதியவர்கள் பலர். தற்போது தேனி கால்நடைமருத்துவ பலகலைக்கழகத்தில் படிக்கும் மாணவி எனது புத்தகத்தைப்பற்றி எழுதியது  வித்தியாசமானது . காரணம் எனது கருத்துகள் எங்கு செல்லவேண்டுமோ அங்கு  சென்றுள்ளது மகிழ்வைக் கொடுக்கிறது.  உங்களுடன்…

    noelnadesan

    20/09/2022
    Uncategorized
  • கே.எஸ். சிவகுமாரன்; வாழ்நாளில் கற்றதையும் பெற்றதையும் பதிவுசெய்த கலை, இலக்கியவாதி

    -முருகபூபதி “நீங்கள் ஓய்வெடுங்கள். பின்னர் தொடர்புகொள்கின்றேன்” என்றேன். அவர் இப்படித்தான் என்னை மட்டுமல்ல இன்னும் பலரையும் “சேர்” என்று விளிப்பதுதான் வழக்கம்.நாம் அவரை சிவா என்றும் சிவகுமாரன் என்றும் அழைப்போம். தப்பித்தவறி அவரை சிவகுமார் என்று விளித்துவிட்டால், சற்று அதட்டலான குரலுடன், “ஐஸே… எனது பெயர் சிவகுமாரன். அவ்வாறு அழையும். அல்லது சிவா என்று கூப்பிடும்” என்பார்.ஆனால், என்றைக்குமே அதிர்ந்து பேசமாட்டார்.இவரது எழுத்துக்களை ஊடகங்களிலும் மல்லிகை முதலான இதழ்களிலும் 1970 காலப்பகுதியில் பார்த்திருக்கின்றேன். எனினும் முதல் முதலில்…

    noelnadesan

    15/09/2022
    Uncategorized
  • வியட்நாம் முத்துகள்

    நோயல் நடேசன் வியட்நாமில் ஹா லுங் பே(Ha Long Bay)  என்ற இடம்,  கடலில் நீரில் முத்து வளர்ப்பதற்குப் பிரசித்தமானது. எங்களை அங்கு வழிகாட்டி  அழைத்துச்   சென்றபோது  ‘நத்தைகள்போல் சிப்பிகளும் ஆணும் பெண்ணும் அர்த்த நாரியாக (hermaphrodites) இணைந்திருப்பவை ‘  என சியாமளாவிற்குச் சொன்னபோது,   ‘அவைகள் பாவம் ஒன்றின்மேல் ஒன்று எப்படி ஒற்றுமையாக இருக்கும்’  என்றார். ‘மனிதர்களில் ஆணும் பெண்ணும்  ஒற்றுமையாகவா இருக்கிறார்கள்?  இயற்கை    இவைகளைப் பற்றி  கவலைப்படுவதில்லை: பரிதாபம் பார்ப்பதில்லை:  அனுதாபத்துடன் நோக்குவதில்லை.  அந்த உயிர்கள்…

    noelnadesan

    12/09/2022
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 38 39 40 41 42 … 168
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 102 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar