Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்

    நடேசன் இதயத்தால் பழகுபவர்களை முதல் சந்திப்பிலே என்னால் தெரிந்துகொள்ளமுடியும் . அதேபோல் அறிவால் , உதட்டால் பழகுபவர்களையும் புரிந்துகொள்வேன். உடல் மொழியே எனது தேர்வாகும். இது எனக்கு எனது மிருக வைத்தியத் தொழிலால் கிடைத்த கொடை.  இதன் மூலம் பலரோடு பழகுவதை கட்டுப்படுத்திக்கொள்ளமுடியும். 2009 ஆண்டிலே   எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின்  ஒன்பதாவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக சங்கம் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பை அழைத்திருந்தது.  அவர்  மெல்பனில்  நண்பர் முருகபூபதியின் வீட்டில் தங்கியிருந்தார். அங்குதான் …

    noelnadesan

    22/10/2022
    Uncategorized
  • மேகம் தழுவும் நிலம்.

    நடேசன்   “ உணவின் முன்பாக இவ்வளவு அழகான சிரிப்பைப்  பெற்றுக் கொள்வதற்காகவே இந்த ஹோட்டலில் தங்கலாம்  “ என்று அந்த உணவு விடுதியின் வரவேற்பிலிருந்த பெண்ணிடம் கூறியபோது,  அவள் முகம் சிவந்து தலை குனிந்தாள். இருபத்தைந்து வயதான இளம்பெண்ணான அவளைத் தேவையற்று சங்கடப்படுத்திவிட்டேனோ என்ற மனக்குழப்பத்துடன் உணவு மேசையிலிருந்து எழுந்து சென்று மன்னிப்புக் கேட்டேன். அப்பொழுது அவள் சிரித்தபடி   “ எனது தந்தையின் வார்த்தையாக நினைக்கிறேன்  “   என்றாள். அதைக் கேட்டபோது எனக்கு மகிழ்வாக இருந்தது. சிலோங்…

    noelnadesan

    19/10/2022
    Uncategorized
  • முதுகன்னியின் இராமன்- நடேசன்.

    நடேசன். திருவாளர் மகாலிங்கத்தின் உடல் அந்த இறுதிச்சடங்கு  மண்டபத்தின் முன்பகுதியில் வெள்ளை நிற சவப்பெட்டியில்,   இடுப்பளவு உயரத்தில் மேசைபோன்ற ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. இறந்த பிறகும் மகாலிங்கத்தின் முகம் சிரித்தபடியே தெரிகிறது. கறுத்த பிரேம் போட்ட மூக்குக்  கண்ணாடி முகத்திற்கு  மேலும் அழகையூட்டியது. எந்தக் கவலையுமில்லாது வாழ்ந்த மனிதன்,  இறுதியில் இந்த உலகத்திற்கு சந்தோசமாக விடைகொடுத்துச்  சென்றது போன்ற தோற்றத்தைக் காண்பித்தது. கொடுத்து வைத்த சாவு எனலாம். பெட்டியின் இடது பக்கத்தில் தரையில்  விரிக்கப்பட்டிருந்த சிவப்பு ஜமுக்காளத்தில்  மூவர் …

    noelnadesan

    16/10/2022
    Uncategorized
  • பொன்னியின் செல்வன் புனைவின் காட்சி.

    நடேசன் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல கல்கியின் எல்லாக் கதைகளையும் சிறுவயதில்  படித்திருக்கின்றேன்.  எங்கள் எழுவைதீவுக்கு கல்கி தபாலில் வரும். சிவகாமியின் சபதம்,  பார்த்திபன் கனவு  முதலான  தொடர்களை அம்மாவோடு போட்டியிட்டுப் படிப்பேன். அந்த  பழைய தொடர்களை அம்மா புத்தகமாக தொகுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். பொன்னியின் செல்வனில் முக்கியமாக நினைவுக்கு வருவது அதில் வரும் பாத்திரங்களான வந்தியத்தேவன்,  ஆழ்வார்க்கடியான்,  நந்தினி  என்பன.  இலக்கியத்தை ருசிப்பது ஒன்று,  அதை அறிந்து கொள்வது மற்றொன்று. நட்சத்திர உணவகத்தில் உண்பவனுக்கும் அந்த…

    noelnadesan

    11/10/2022
    Uncategorized
  • அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்

    அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்                             இலக்கியத் திறனாய்வாளர்   இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில்  —————————————- இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூர்ந்து  உரையாடும் வகையில்,  அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை எமது  அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்,  இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை  மெய்நிகரில்,  சங்கத்தின் தலைவர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் ஏற்பாடு  செய்துள்ளது. இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும்…

    noelnadesan

    10/10/2022
    Uncategorized
  • Ponniyin’s Selvan: Benchmark for future entertainment movies

    MOVIE REVIEW By Noel Nadesan MELBOURNE: Ponniyin’s Selvan (Son of Cauvery River) movie has been filmed by Mani Ratnam as much as possible without deviating from the story of the novel written 70 years ago by Kalki Krishnamoorthy. But many still complain the story is not history or is misrepresented history. The point here is…

    noelnadesan

    08/10/2022
    Uncategorized
  • பண்ணையில் ஒரு மிருகம் – நூல் விமர்சனம்

    – கிறிஸ்டி நல்லரெத்தினம் – சரி, இந்த குன்றின் மேல் ஏறிக்கொள்ளுங்கள். அதோ தெரிகிறதே..பார்த்தீர்களா?…அந்த அயனாவரம் கிராமம்தான் எமது கதைக்களம். அதற்கு அடுத்துள்ள கிராமம் பண்டூர். சாதியால் பிரிந்து கிடக்கும் இரு கிராமங்களை காண்கிறோம். அதோ தெரியும் நான்கு ஓட்டுவீடுகளும் அதைச்சுற்றியுள்ள நாற்பது ஓலைக்குடிசைகளும் அவற்றை ஒட்டி ஓடும் அந்த குளக்கரையுமே நீங்கள் சஞ்சரிக்கப்போகும் தளங்கள். தளம் என்றா சொன்னேன்? வெவ்வேறு மட்டங்களில் ஓலை, ஓடு என பிரிந்து கிடக்கும் இந்த சமுதாய கட்டமைப்பை வேறு என்னவென்று…

    noelnadesan

    05/10/2022
    Uncategorized
  • Land of mirages

    Prologue “Why does an apple fall when it is ripe? Is it brought down by the force of gravity? Is it because its stalk withers? Because it is dried by the sun, because it grows too heavy, or because the boy standing under the tree wants to eat it? None of these is the cause……

    noelnadesan

    03/10/2022
    Uncategorized
  • தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு

    பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல ,  பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !!                                                                    முருகபூபதி சில மாதங்களுக்கு முன்னர்,  நியூசிலாந்திலிருந்து  ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது,                  “  கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை  “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி,  “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..?   “ எனக்கேட்டார்.  “ ஆம், பொன்னியின் செல்வனைப்…

    noelnadesan

    03/10/2022
    Uncategorized
  • தெளிவத்தை ஜோசப்பின்  எண்பத்தி எட்டு அகவை

    தெளிவத்தை ஜோசப்பின்  எண்பத்தி எட்டு அகவையில் செம்பதிப்பாக வெளியாகும் கதைத் தொகுதி           06 முதல் சந்திப்பு – அங்கம்                                                    முருகபூபதி மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர்கள் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் தெளிவத்தை ஜோசப். சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயரைக்கொண்டிருந்த இவர்  1934  ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில்  ஊவாக்கட்டவளை என்ற கிராமத்தில் பிறந்தார். பின்னாளில்  பெற்றோரின் பூர்வீகமான தமிழ்நாடு கும்பகோணத்தில் படித்துவிட்டு, மீண்டும்  தாயகம் திரும்பி பதுளை புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, தெளிவத்தை என்ற…

    noelnadesan

    01/10/2022
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 32 33 34 35 36 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 103 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar