பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • குடும்ப வன்முறை.

    எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஐ ஏ ஸ் அதிகாரியுமான சிவகாமியிடம் பேசிக் கொண்டிருந்தபோது,    “ பிள்ளைகள், பெற்றோர்களிடமிருந்து தங்களை விலத்தி,  தங்களுக்கான ஒரு புதிய பாதையைத் திறக்கவேண்டும்.  அதுவே அவர்கள் முன்னேறுவதற்கான ஒரேவழி.  “  என்றார்.  “ உண்மைதான் அதை ஏற்றுக்கொள்கிறேன.  “  எனத் தலையாட்டினேன் . இது பற்றி பலர் சிந்திக்காதபோதிலும் இது  ஒரு முக்கியமான விடயம். எனது வாழ்வில் இதையே நான் காலம் முழுவதும் செய்தேன். ஆனால்,  அதை ஒரு பொது உண்மையாகச்…

    noelnadesan

    29/04/2023
    Uncategorized
  • ATLAS வாசிப்பு அனுபவப்பகிர்வு

    அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ( மெய்நிகர் நிகழ்ச்சி ) 13-05- 2023 – சனிக்கிழமை சங்கத்தின் பரிசுகளைப்பெற்ற இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள்தலைமையுரை: திருமதி சகுந்தலா கணநாதன்வேப்பமரமும் பவளம் ஆச்சியும் ( சிறுகதை ) விவேகானந்தனூர் சதீஸ். கடவுள் என்பது துரோகியாயிருத்தல் ( கவிதை ) சி. கருணாகரன். மன்னார் மாதோட்டப் புலவர்கள் – கலைஞர்கள் ( கட்டுரை ) அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார்.உரைகள் : திருமதி கலாதேவி பாலசண்முகன் திரு. தானா. விஷ்ணு திரு. பாடும்மீன்…

    noelnadesan

    21/04/2023
    Uncategorized
  • டான் ரிவி பேட்டி- 3.

    noelnadesan

    14/04/2023
    Uncategorized
  • டான் ரிவி சந்திப்பு -2

    noelnadesan

    11/04/2023
    Uncategorized
  • தாத்தாவின் வீடு – நிலத்தின் கதை.

    திருஞானசம்பந்தன் லலிதகோபன். தாத்தாவின் வீடு-அதிகம் புழக்கமுறாத நிலத்தின் கதை.. ஒரு பிரதி வாசகன் மீது ஏற்படுத்தும் அதிர்வென்பது பிரதி நிகழும் காலம் மற்றும் நிலம் என்பற்றில் பெருமளவில் தங்கியுள்ளதாக உணர்கிறேன். முப்பது ஆண்டு கால போர் என்பது கிட்டத்தட்ட பல தலைமுறைகளை பாதித்த விடயம்.இதனாலேயே போர்க்கால பிரதிகள் இன்றளவிலும் பேசப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருவதை காணலாம். போரும் வாழ்வும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்திருந்தமையே போருக்குள் வாழ்ந்த வாசகன் அதனை பிரதிகளிலும் அடையாளம் காணவும் ஒப்பிடவும் ஆகுமாக கூடியதாகவிருந்தது. நோயல் நடேசன்…

    noelnadesan

    09/04/2023
    Uncategorized
  • டான் ரீவி பேட்டி 1.

    இலங்கையில் இலக்கிய விமர்சனம் அரிது.

    noelnadesan

    06/04/2023
    Uncategorized
  • பொங்கும் எரிமலைகளின் நிலம்.

    நோயல் நடேசன். சிறு வயதிலே இந்தோனேசியாவிலிருந்தே பற்றிக் சாரங்கள்        ( லுங்கிகள்) சேட்டுகள் வருமென்பதை அறிந்திருந்தேன். அப்படியான சேட்டுகள் சாரங்கள் சிங்கப்பூர் வழியாக இலங்கை வந்திருந்தன. அவற்றை உடுத்திருந்தவர்களை ஆவென வாய் பிளந்தபடி பார்த்தோம். பிற்காலத்தில் இலங்கையிலும் பற்றிக் துணிகள் செய்தார்கள். இலங்கை மக்களில் ஒரு வீதமானவர்கள்  மலே இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இந்தோனேசியாவை,   டச்சுகாரர் ஆண்டபோது இலங்கை வந்து சேர்ந்தவர்கள். இந்தோனேசிய அரச வம்சங்களில் பலரை, டச்சு  காலனி அரசு இலங்கைக்கு நாடு கடத்தியபோது  ஒரு பகுதியினர்…

    noelnadesan

    04/04/2023
    Uncategorized
  • தைலம்  “ அவுஸ்திரேலியக் கதைகள் அறிமுகம்

     புகலிட இலக்கியத்தின்  மற்றும் ஒரு வரவு                             “                                             முருகபூபதி  “ எமது முன்னோர்கள் ஐவகைத் திணைகளை எமக்கு அறிமுகப்படுத்தினர். குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த நிலமும் / முல்லை – காடும் காடு சார்ந்த நிலமும் / மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும் / நெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும் / பாலை – மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் தமிழர்களின் அந்நிய நாடுகளை நோக்கிய புலப்பெயர்வையடுத்து அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அறிமுகமானதும் அந்தப்பிரதேசங்களின் நிலங்களும் பருவகாலங்களும் ஆறாவது திணையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பனியும் பனிசார்ந்த நிலங்களுமே அந்த ஆறாம் திணையாகியிருக்கிறது.  “ கடந்த ஜனவரி…

    noelnadesan

    03/04/2023
    Uncategorized
  • WOW தமிழா – செவ்வி-1

    noelnadesan

    01/04/2023
    Uncategorized
  • பண்ணையில் ஒரு மிருகம்:நடேசனின் நாவல்

                        – நோயல்.நடேசனின் நாவல் குறித்த பார்வை –           – யசோதா.பத்மநாதன் –  84 – 86 க்கிடைப்பட்ட தமிழகக் கிராமம் ஒன்று பற்றிய அந் நாடல்லாத ஒருவரின் வரிகளில் விரிந்த ஒரு பார்வைப் புலம் இந்த நாவல். இலங்கையரான அவுஸ்திரேலியாவில் வாழும் மிருகவைத்தியராகத் தொழில் புரியும் சிறுகதைகள், நாவல்கள், பயண இலக்கியம், தொழில் அனுபவங்களை தமிழுக்குத் தந்திருக்கும் நோயல் நடேசனின் ஐந்தாவது நாவல் இது. காலச்சுவடு பதிப்பாக 2022 மேயில் இந் நாவல் வெளிவந்திருக்கிறது.சுமார் அறிமுகம்,…

    noelnadesan

    24/03/2023
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 31 32 33 34 35 … 166
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 102 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar