Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • கோட்பாடுகளினால் படைப்பாளியின் கழுத்தை இறுக்கவேண்டாம்” நடேசன் – அவுஸ்திரேலியா

    (இலங்கையில் 2011 நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை) மற்றவர்களைப் போல் இறைவன் என்னைப் படைத்தது தமிழ் செய்ய என சொல்லமுடியாதவன் நான். இறை நம்பிக்கை அற்றவனாக மிருகவைத்திய தொழிலை செய்பவன். .நண்பர்கள் முருகபூபதி ,எஸ்.பொ ஆகியோரின் நட்பால் தமிழ் எழுத கற்றுக் கொண்டவன் தற்காலத்தில் நாவல், சிறுகதை, கவிதை, ஆகிய துறைகளில் ஈழத்து இலக்கியங்கள் உலக மட்டத்தில் எங்கு நிற்கின்றன என்ற கேள்விக்கு பதில் இலகுவானது அல்ல. மிக மிகக் கடினமானவை.…

    noelnadesan

    20/09/2011
    Uncategorized
  • சிறுகதை: சிவப்பு விளக்கு எரியும் தெரு

    சிறுகதை: சிவப்பு விளக்கு எரியும் தெரு

    “உலகம் சுருஙகிவிட்டது” என்று எல்லோரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அதை ஜெனிவாவுக்கு வந்தால் இலகுவாக புரிந்து கொள்ளமுடியும். பூகோளத்தில் உள்ள சகல நாட்டை சேர்ந்தவர்களும் வந்து போவார்கள். அந்த நாடுகளுக்கு பொதுவான நிறுவனங்கள் இந்த ஜெனிவா நகரில் இருப்பதால் எப்பொழுதும் மகாநாடுகள் கருத்தரங்குகள் என நடைபெறுவதால் ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பியே வழியும். வெளிநாட்டவர்கள் தொகை உள்நாட்வர்களுக்கு சமமானது. இப்படியான ஜெனிவாவில் ஐந்து நாட்கள் ஒரு ஹோட்டலில் தங்கி நாலு இரவுகள் அந்த ஹோட்டலின் உணவை அருந்தினார் சோலர் ரெக்னோலஜி…

    noelnadesan

    02/09/2011
    Uncategorized
  • முருகபூபதி மணிவிழா

    – நடேசன் – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா  பசுமாடுகளாலும்; செம்மறி ஆடுகளாலும்தான் அபிவிருத்தியடைந்தது என்று பொதுவாக எல்லோருக்கும் தெரியும்.. அதன்பின்னர் தங்கம் அடுத்து நிலக்கரி இப்பொழுது இரும்பு என்று கனிவளங்கள் என்று சொல்லப்பட்டது. இவை பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக இந்த நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டுகிறது.  கால்நடைகளால் வருமானம் கிடைத்த   அக்காலத்தில் முக்கியமாக பசுமாடுகளுக்கு காசநோய் வந்து, அது குழந்தைகளை தொற்றத்தொடங்கிய காலகட்டத்தில்,  தனிமனிதராக மெல்பனில் வில்லியம் கெண்டல் என்பவர் தனியார் மிருக வைத்திய பல்கலைக்கழகத்தை  உருவாக்கினார். பலவருடங்களுக்குப்…

    noelnadesan

    29/08/2011
    Uncategorized
  • அன்பின் நண்பர் கிரிதரன் அவர்கட்கு,

    http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=339:-2&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46 (Giritharan Comment) நொயல் நடேசன் நீங்கள் முதலாவது பந்தியில் கூறிய விடயங்கள் எதுவும் எனக்குப் புதிது அல்ல. இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாறு எனக்குத் தெரிந்தவிடயம். அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் அகதிகள் கழகத்தை ஆரப்பித்து அதை நடத்தியவர்களில் நானும் ஒருவன். அகதி விண்ணப்பத்தை நிரப்ப பலருக்கு நான் உதவி செய்தது மட்டுமல்ல, பத்துக்கும் மேற்பட்வர்களுக்கு எக்ஸ்பேட் விற்னசாகவும் சென்றிருக்கிறேன். அவுஸ்திரேலிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் பிரதமர், மற்றும் அமைச்சர்களிடம் பலதடவைகள் இலங்கையின் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை எடுத்துரைத்திருக்கிறேன். மேலும்…

    noelnadesan

    24/08/2011
    Uncategorized
  • நல்லிணக்க ஆணைக் குழுவுக்கு கடந்த 30-11-2010 திகதி கொழும்பில் கொடுத்த வாக்குமூலம்.

    நோயல் நடேசன் அவுஸ்திரேலியா கடந்த காலத்தை புரிந்து கொண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு எனது வணக்கங்கள். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழும் எனது கதையில் இலங்கை நாட்டில் முப்பது வருடங்கள் நடந்த ஓய்திருக்கும் யுத்தத்தின்; நிழல் பின்னிப் படர்ந்துள்ளது. ஒரு விதத்தில் இந்த நாட்டின் நடந்த முக்கிய சம்பவங்களை உள்ளிருந்தும் வெளியிருந்தும் பார்க கூடிய வாய்பு எனக்கு கிடைத்தது எனது அதிஸ்டமாகும். 1980ல்  ஆணடுகளில் மிருகவைத்தியராக பட்டம் பெற்றபின் மதவாச்சியில் …

    noelnadesan

    23/08/2011
    Uncategorized
  • Vannathikulam

    Chapter Five One letter was in Sinhala language. I gave it to Menike requesting her to translate it to me. “The principal of Padaviya Maha Vidyalaya would like to know whether I could speak to the students on the 15th of this month about animal husbandry,.” Menike said. I laughed, as I was overjoyed when…

    noelnadesan

    23/08/2011
    Uncategorized
  • பிரபாகரனுக்கு ஒரு முடிவுகட்டி எனது மக்களைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்

    கலாநிதி: நோயல் நடேசன் கோரிக்கைகளையும் காலக்கெடுவையும் முன்வைத்து அரசாங்கத்தை அச்சுறுத்துவதன் மூலம் தமிழ் தலைவர்கள் மீண்டும் ஒருமுறை பழைய தந்திரோபாயங்களில் ஈடுபடுகிறார்கள் போலத் தெரிகிறது.புதிதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.அது மூன்று நிபந்தனைகளை முன்வைத்திருப்பது மாத்திரமல்ல அரசாங்கம் அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலமாகிய 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்ற காலக்கெடுவையும் விதித்துள்ளது. அது பேச்சு நடத்திய அரசாங்க தூதுக்குழுவிடம் முன்வைத்திருப்பது, அவர்கள், ரி.என்.ஏ யிடம் கீழ்காணும் விடயங்களுக்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை…

    noelnadesan

    21/08/2011
    Uncategorized
  • Mahinda Rajapaksa saved the Tamil race

    Dr. Noel Nadesan Once again the Tamil leadership is resorting to the old tactic of threatening the Government with demands and deadlines. The latest is the TNA setting conditions for talks with the Government. It has not only put forward three conditions but also insisted that the Government should respond within a period of 10…

    noelnadesan

    18/08/2011
    Uncategorized
  • வானவில் திட்டம்- வ.ந.கிரிதரன்.

      உங்களது திட்டம் நன்மையானது. நியாயமானது. பாராட்டப்பட வேண்டியது. அதே சமயம் போர் முடிந்து இரு வருடங்களைக் கடந்து விட்ட நிலையிலும், வட கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் படும் துயர்களையும், அனுபவித்த துயரகரமான அனுபவங்களையும் பற்றி அண்மையில் ‘இந்தியா டுடே’ மிக விரிவாக வெளிப்படுத்தியிருந்தது பற்றியும் கவனத்தில்கொள்ள வேண்டும். இன்றைய ஸ்ரீலங்கா அரசுடன் அதிகளவு தொடர்புகளை வைத்திருக்கும் உங்களைப் போன்ற செல்வாக்கு மிக்க தமிழர்கள் நீடித்த நிலையான சமாதானத்தின்…

    noelnadesan

    12/08/2011
    Uncategorized
  • வானவில் திட்டம்.

    நோயல் நடேசன் -அவுஸ்திரேலியா தாய்மைக்கும் பெண்மைக்கும் எமது சமூகத்தில் உதாரணம் தேடத் தேவையில்லை. ஆனால் என்னைப் பாதித்த விடயத்தை சொல்கிறேன். எனக்கு கிடைத்த தகவல்களின்படி இறுதிக்கட்ட போரில் பலர் சரண்அடையும் போது திப்பு சுல்தான் போன்று இறுதிவரையும் போரிட்டு இறந்த முக்கிய தளபதி சூசையாவார். சூசையின் மனைவி; கடைசி நேரத்தில் முள்ளிவாய்காலில்“ நீங்கள் நடத்திய பயிற்சியில் நான் எனது மகனை இழந்தேன். ஆனாலும் உங்களை விட்டுப் போகவில்லை. இப்பொழுது இருக்கும் ஒரு குழந்தையையும் நான் இழக்கத் தயாரில்லை.…

    noelnadesan

    11/08/2011
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 155 156 157 158 159 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar