Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • அன்புள்ள விலங்குகள் :நடேசனின் “வாழும் சுவடுகள்.

    பாவண்ணன் கால்நடை மருத்துவராகப் பணிபுரியும் நடேசன் தன் மருத்துவமனை அனுபவங்களை இருபது கட்டுரைகளாக இத்தொகுதியில் பதிவு செய்துள்ளார். துறைசார்ந்த ஈடுபாடும் பற்றும் மிகுதியாகும்போது, ஒருவருடைய கண்ணோட்டம் தானாகவே விரிவடைகிறது. சம்பளத்துக்காக ஒரு துறையில் வேலை செய்வது என்து ஒருவிதம். ஏன், எப்படி, எதனால் என்பவைபோன்ற கேள்விகளால் மனத்தை நிரப்பிக்கொண்டு ஒரு துறையில் வேலை செய்வது என்பது இன்னொரு விதம். இப்படிப்பட்டவர்களே அறிவியலாளர்களைப்போல ஆய்வுமனப்பான்மையோடு தனது துறையில் ஈடுபடுகிறார்கள். தொழிலிடங்களில் தமக்கு நேரும் அனுபவங்களை முன்வைத்து தம் கேள்விகளுக்கான…

    noelnadesan

    24/07/2012
    Uncategorized
  • ‘வானவில்’ திட்டத்திற்காக கிளிநொச்சி அனுபவம்

    நடேசன் மல்லிகா நாற்பத்தைந்து வயது. பார்ப்பதற்கு அழகாக இந்திய பிராமணப் பெண் போல் சிவப்பு நிறத்தில் இருந்தார். இவரது ஒரு மகள் போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளோடு போராளியாக இறந்தவர்.  மற்றுமொரு மகள் திருமணமாகி கணவனுடனும் பிள்ளையுடனும் வேறு இடத்தில் வசிக்கிறார். நான் சந்தித்த  அந்தப் பெண் போர்க்காலத்தில் கணவனை இழந்தவர். எனது ‘வானவில்’ திட்டத்தின் மூலம் கனடிய  நண்பர் ஒருவாரால் இந்தப் பெண்ணுக்கு  உதவி வழங்கப்படுகிறது. இவரை முதலாவது முறையாக நண்பர் கருணாகரனின் வீட்டில் அழைத்து உரையாடியபோது…

    noelnadesan

    21/07/2012
    Uncategorized
  • கலவியில் காயம் – நடேசன்

    ஒருநாள் இரவு மெல்பேண் சிவா-விஷ்ணு கோயிலின் நிர்வாகிகள் ,அடியார்கள் என்று நான்கு பேர் தொலைபேசியில் சொன்னார்கள். “கோயில் மயிலுக்கு சுகம் இல்லை. ஒருக்கா பார்க்கவும்.” “என்ன வருத்தம்?” “காலை நொண்டுவதாக ரங்கையா கூறினார” ‘முருகனை மட்டுமல்ல அவரது இரண்டு மனைவிகளையும் ஏற்றிக்கொண்டு உலகை வலம்வரும் மயிலுக்கு கால் நொண்டியாகிவிட்டது.’ என யோசித்தேன். எனது மகள் “ஏன் மயிலை கோயிலில் வைத்து இருக்கிறார்கள்?” “முருகனின் வாகனம்” – இது என் மனைவி ‘பாம்பு, எருதுமாடு, நாய், எலி எல்லாம்…

    noelnadesan

    16/07/2012
    Uncategorized
  • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

    நொயல் நடேசன், அவுஸ்திரேலியா 1996 ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு 1200 இராணுவத்தினர் இருந்த முல்லைத்தீவு முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டபோது, அங்கு இராணுவத்தினரில் எஞ்சியிருந்தவர்கள் 6 ஆவது விஜயபா படையணியில் இருந்த எட்டு இராணுவத்தினர் மட்டும்தான். அவர்கள் எண்மரும் தண்ணீர்த் தாங்கியில் மறைந்து பதுங்கி உயிர் பிழைத்தனர்.இந்தத் தாக்குதல் நான்கு நாட்களில் அதாவது 22ஆம் திகதி முடிவுக்கு வந்தது. வட்டுவாய்க்கல் வன்னிப்பிரதேசத்துடன் முல்லைத்தீவை, இணைக்கும் பிரதேசம். இங்கு 400 இராணுவ வீரர்கள்…

    noelnadesan

    15/07/2012
    Uncategorized
  • வரலாற்றிற்குத்தான் எத்தனை முகங்கள்?

    Karunakaran Sivarasa லெ. முருகபூபதியின் மூலம் அறிமுகமாகிய நண்பர்களில் முக்கியமானவர் நோயல் நடேசன். 2010 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபோது முருகபூபதி நடேசனை அறிமுகப்படுத்தினார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே நடேசன் நெருக்கமானார். அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு உதவி வருகிறார். அண்மையில் வன்னிக்கு வந்திருந்தார் நடேசன். வன்னியில் இது நடேசனுக்கு இரண்டாவது பயணம். இரண்டு பயணங்களும் அவருக்கு ஆச்சரியமாகவே இருந்தன. இருக்காதா பின்னே! தன்னுடைய வாழ்நாளில் வன்னிக்கு…

    noelnadesan

    12/07/2012
    Uncategorized
  • மாத்தயாட்ட பின் சித்தவெனவா.

    நடேசன் இலங்கையில் பேராதனை மிருக வைத்திய துறையில் நாய் பூனைகளுக்கான புதிய வைத்தியசாலை அரசாங்கத்தால் கட்டப்பட்டு மிருக வைத்திய பீடத்திற்கு கையளித்திருக்கிறார்கள். அந்த வைத்தியசாலையில் ஒரு வாரகாலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இலங்கையில் மிருக வைத்தியத்துறையில்  பெற்ற பட்டப்படிப்பு என்னை மெல்பனில் மிருக வைத்தியம் செய்வதற்கு தயார் படுத்தியது. குறைந்த பட்சம் நான் பெற்ற அறிவை சிறிதளவாவது மீண்டும் அங்கு தற்போது பயிலும் மாணவர்களுக்குக் கொடுத்து ,நான்பட்ட கடனில் சிறிய அளவை தீர்த்துக் கொள்ள…

    noelnadesan

    12/07/2012
    Uncategorized
  • Tamil media

    Noel Nadesan It is not possible to talk of the media in the conventional sense any more. The time when the mainstream media dominated the flow of information and opinion has been diminished. The explosion of media outlets — from housewives reporting inside houses in Libya under attack to social media covering Thahir Square in…

    noelnadesan

    10/07/2012
    Uncategorized
  • உலகத்தமிழ் இலக்கிய மாநாடு’

    யோ.கர்ணன் இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பு மாநகரின் மையத்தில் கடந்த எழுபது வருடங்களாக சைவத்தையும் தமிழையும் வளர்த்து வரும் கொழும்பு தமிழ்ச்சங்கமானது ‘உலகத்தமிழ் இலக்கிய மாநாடு’ என்ற தலைப்பில் இலக்கிய மாநாடொன்றையும், பாரதிவிழாவையும் நடாத்தி தமிழையும், இலக்கியத்தையும் தொடர்ந்து வாழ வைப்பதற்கான ஒட்சிசன் ஊட்டும் முயற்சியொன்று செய்திருந்தது. இது நடந்தது இந்த மாதம் 02,03,04ம் திகதிகளில். இதற்கு முதல்நாள் பாரதிவிழா நடந்திருந்தது. உண்மையில் இவை பாராட்டப்பட வேண்டிய பெரு முயற்சிகள்தான். இதில் சந்தேகப்பட ஏதுமில்லை.…

    noelnadesan

    23/06/2012
    Uncategorized
  • Work is worship’: The work ethic success of the Sri Lankan Tamils

    by Hemantha Warnakulasuriya I have often wondered why we, as a nation, cannot progress as rapidly as our neighbour – India. Any political analyst would of course heap the blame on the politicians and the political authority. I have pondered whether in fact this was true. All politicians are voted to power by us and we…

    noelnadesan

    21/06/2012
    Uncategorized
  • Sampanthan on road to secession

      There were rumblings within the Federal Party, a constituent partner of the Tamil National Alliance (TNA) with ‘hawks’ driven by sections of the Sri Lankan Tamil Diaspora, and the more sober ‘doves’. The FP and TNA leader R. Sampanthan could fall into the latter category. Only a month ago, on May Day, he won…

    noelnadesan

    04/06/2012
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 147 148 149 150 151 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar