-
நாய்களுக்கும் நீரழிவு நோய் வரும்.
கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர். அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி – முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் – வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?’’ – என்றும் வைரமுத்து இந்த கவிதை நூலில் சொல்கிறார். அப்படிச் சொன்ன கவிஞருக்கும் – கவிஞரின் கவித்திறனுக்கும் ஆய்வுரை வழங்கிய கருணாநிதிக்கும் வாசகர்களுக்கும் – இது சமர்ப்பணம். காலைநேரம். கிளினிக்கை திறக்கச் சற்றுத் தாமதமாகிவிட்டது. பரபரப்புடன் பாதுகாப்பு அலாரத்தை நிறுத்திவிட்டு…
-
காலிமுகம்
சொல்லமறந்த கதைகள் 07 முருகபூபதி – அவுஸ்திரேலியா கொழும்பில் காலிமுகக் கடற்கரை சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. தமிழ் நாட்டில் சென்னை மெரீனா பீச்சுக்கு ஒப்பானது. இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்புடன் திகழும் காலிமுகத்திடலைப்பற்றி ஏராளமான கதைகள், செய்திகள் இன்றும் பேசப்படுபவை. 1974 ஆம் ஆண்டு நானும் சுமார் ஓராண்டுகாலம் இந்த காலிமுகத்திடலில் வெய்யிலில் குளித்து முகத்தை கறுப்பாக்கியிருக்கின்றேன். காலிமுகத்தில்(Galle Face) முன்னைய பாராளுமன்றத்திற்கு முன்பாக செல்லும் காலி வீதியை அகலமாக்கும் வேலை அந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த…
-
Boat people and border control
Noel Nadesan –Ex- Editor, Uthayam ,Australia In Australia, the political debate is only about people arriving by boat. These are the people capturing headlines in daily newspapers and news breaks on television. But the Majority of asylum seekers arrive through international air ports in the country applying for political asylum while living among the community.…
-
வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை.
சொல்ல மறந்த கதை 06 முருகபூபதி – அவுஸ்திரேலியா யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அரியாலை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்முட்டி. இந்தப்பகுதியில் வாழ்ந்த பல இளைஞர்கள் ஒன்றுகூடும் இடம். அவர்கள் வம்பளப்பார்கள். கார்ட்ஸ் விளையாடுவார்கள். அரசியல் பேசுவார்கள். மாலைவேளையில் எனக்கும் அவர்களுடன் பொழுதுபோகும். 1983 ஆடிக்கலவரம் என்னையும் குடும்பத்துடன் பெயர்த்தது. அரியாலை செம்மணி வீதியில் ஒரு வீட்டில் சிறிதுகாலம் தங்கினோம். அந்தவீட்டின் கிணற்றில் உவர்ப்பான தண்ணீர். அதனால் குடிநீருக்காக கண்டிவீதியைக்கடந்து பிள்ளையார் கோயில் கிணற்றுக்கு வருவேன். வீரகேசரியில்…
-
Island of tears and fears
• by: Amanda Hodge, South Asia correspondent • From: The Australian • August 15, 2012 12:00AM Sivanesaraghan, left, with other failed asylum-seekers after their rescue by a French supertanker last month. Picture: Amanda Hodge Source: The Australian LIKE thousands of his countrymen, Palitha plunged deep into debt for a gruelling passage to a first-world job…
-
நிதானம் இழந்த தலைமை
சொல்ல மறந்த கதை -05 முருகபூபதி – அவுஸ்திரேலியா சிறிதுகாலம் வேலைதேடும் படலத்திலிருந்தபோது நண்பர், ஆசிரியர் மாணிக்கவாசகர் எனக்கு ஒரு வேலை தேடித்தந்தார். மாணிக்கவாசகர், கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய காலம். பின்னர் அங்கு அதிபராகவும் பதவி வகித்தார். பிரபல தொழிற்சங்கமான இலங்கை ஆசிரியர் சங்கத்தில் அங்கம்வகித்தார். அவர், இலங்கை கம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) கட்சியின் அரசியல் குழுவில் அங்கம் வகித்த தோழர் ஸி.குமாரசாமியின் சகோதரர். அப்பொழுது இரண்டு குமாரசாமிகள் கட்சியில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினர்.…
-
Expert Panel’s “compromise” will put people in danger again
The Edmund Rice Centre welcomes the Expert Panel’s recommendation to lift the humanitarian intake quota to 20,000 (to increase to 27,000 over next 5 years). This is a tacit recognition that there are serious conflicts around the world which force people to flee to escape death and persecution, in some of which conflicts Australia has…
-
No flowers bloomed in Jaffna culture
You can agree or disagree with this article but you cannot ignore –Noel Nadesan H. L. D. Mahindapala Jaffna is a narrow spit of land sandwiched between two great cultures: the Dravidian culture of S. India to its north and the Sinhala-Buddhist culture of the south. With the gathering of the Tamil migrants from S.…
-
சொல்ல மறந்த கதை –04
‘லிபரேஷன் ஒப்பரேஷன்’ ஒத்திகை முருகபூபதி – அவுஸ்திரேலியா இனக்கலவரம் 1983 இல் நடந்ததைத்தொடர்ந்து பல தமிழ்த் தலைவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் அமிர்தலிங்கம் குடும்பத்தினரும் அண்ணா நகரில் ஆனந்த சங்கரியும் மற்றும் சில இடங்களில் வவுனியா முன்னாள் எம்.பி. சிவசிதம்பரம் உட்பட பல தமிழ் தலைவர்களும் இயக்கத்தலைவர்களும் தங்கியிருந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டவாறு இலங்கை நிலைமைகளை அவதானித்துக்கொண்டிருந்தனர். சென்னையில் தமிழர் தகவல் நிலையம் ஒன்றும் இயங்கிக்கொண்டிருந்தது. 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தம் இரண்டு…
-
Letting go
(To my Bubby) BY H LD Mahindapala Nothing was wrong in my perfect world When he curled up next to me in bed And snored softly Hugging the silent sweetness of the night That had switched off all care. And when he was awake His purr murmured his faith in me. He trusted me to…