Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • Revisiting crimes in the North-East

    This is translation of my Tamil article with few addition and Edited version appeared in Ceylon daily news in 2 parts Dr. Noel Nadesan, EX Editor of Melbourne-based UTHAYAM newspaper After my recent visit to Mullativu I came away with the distinct feeling that the Tamil leadership is playing the same old game of the three…

    noelnadesan

    22/10/2012
    Uncategorized
  • விடுதலைப்புலிகள் யாவருக்கும் மன்னிப்பு ?

    விடுதலைப்புலிகளை சேர்ந்தவர்கள் யாவரையும் ஒட்டு மொத்தமாக மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்து பலரிடம் உளளது. இங்கே எனது கருத்து மன்னிப்பது மன்னிக்காதது அல்லது பழி வாங்குவதோ இல்லையோ என்பது சம்பந்தமான பிரச்சனை இல்லை. வெளியே வருபவர்கள் சமூகத்தில் நல்ல பிரஜைகளாக இருக்கவேண்டும் என்பது தான். இதற்கு தயாராக எல்லோரும் இருக்கிறார்களா எனபதே? புலிகளால் எனக்கு தெரிந்த 500 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். பொட்டு அம்மானையும் பிரபாகரனையும் தவிர்ந்த சகலரையும மன்னிக்கும் நிலையில் உள்ளேன் . மேற்காணும்…

    noelnadesan

    18/10/2012
    Uncategorized
  • மரணதண்டனை தீர்ப்பு ?

    சொல்லமறந்த கதைகள் – 17 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் நெருக்கடிகள் உக்கிரமடைந்தபின்பு ஏராளமான கொலைச்சம்பவங்கள் நடந்துவிட்டன. அரசியல் தலைவர்கள், இயக்க, மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள், மதகுருமார், அரச அதிபர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண அப்பாவிப்பொதுமக்கள்…. என்று அந்தப்பட்டியல் நீளும். இது ஒரு புறமிருக்க பாதாள உலகக்கோஷ்டிகளின் படுகொலைகளும் தொடர்ந்தன. ஆனால் இந்தப்படுகொலைகள் தொடர்பான நீதிவிசாரணைகள் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியான நீதிமன்ற விசாரணைகள், அவசரகால சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும்…

    noelnadesan

    18/10/2012
    Uncategorized
  • கிரிகையில் முத்தி பெறுவோம்.

    நடேசன் ”நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். இதற்கு உதயத்தில் விளம்பரம் செய்ய வேண்டும்”” என தொலைபேசியில் ஒருவர் கேட்டார். எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்ன வியாபாரம்?” ”கோயில் ஒன்னு புதிதாக சிட்னியில் கட்டவிருக்கிறேன்.” எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி முடித்தேன். சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசும் போது பேச்சுக்கிடையே ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு ”உங்களுக்குத் தெரியுமா”? குறிப்பிட்ட நபர் தான் ஆரம்பித்து வைத்த ஆலயத்தை தன்னாலே அழிக்கவும் ஆக்கவும் முடியும் என குறிப்பிட்டார்.’அவர்…

    noelnadesan

    17/10/2012
    Uncategorized
  • இருதுளி கண்ணீர்.

    மிருகங்களுக்கு வைத்தியம் செய்பவர்களும் மருத்துவர்கள் போல் உணர்வுகளுக்கு அப்பால் தம் தொழிலை செய்யவேண்டும் என்பது விதி. விதிகளை மீறும் சந்தர்ப்பம் எவருக்கு ஏற்படுவதுண்டு. அன்று ஒருநாள். இரவு நேரத்தில் எமது மிருகவைத்தியசாலை பலமாக தட்டப்பட்டது, ஏதோ ஒருவர் ஏமேர்ஜன்சியாக வந்து நிற்கிறார் என்ற எண்ணத்தில் கதவைத் திறந்தேன். இரண்டு பொலிஸ்காரர்கள் ஒரு நாயை அழைத்து வந்திருந்தார்கள். இல்லை..இழுத்து வரப்பட்டிருந்தது, சங்கிலியால் கட்டி. மனோகராப் படத்தில் சிவாஜிகணேசன் அரசசபைக்கு சங்கிலியால் கட்டி இழுத்து வரப்பட்ட காட்சியை நினைவூட்டியது. வசனம்…

    noelnadesan

    15/10/2012
    Uncategorized
  • Indians are answering the call to help rebuild their economy

    William Pesekappointment suggests India is serious about reform and investment. THE first time I met Raghuram Rajan, the Indian economist couldn’t sit still. It was over coffee in Bangkok in November 2008, less than two months after Lehman Brothers imploded and almost took the global financial system down with it. Rajan had become a big…

    noelnadesan

    12/10/2012
    Uncategorized
  • SRI LANKA: Uneven development in former war zone

    The Sri Lankan village of Atumagaskoda is only 6km from the town of Vavuniya – the financial and business hub in the north since the end of the country’s long civil war – but in development terms it is years away. Photo from file Village roads here were cleared of jungle shrub and made suitable…

    noelnadesan

    12/10/2012
    Uncategorized
    Politics
  • எங்கள் பிள்ளைகளின் காயங்களை ஆற்றுவோம்

    2009ஜுலையில் எழுதி பிரசுரமாகியது. சில விடயங்கள் இன்னமும் பொருத்தமாக இருப்பதால் மீண்டும் நமது தமிழ் தேசியம் மாதிரி அரங்கேறுகிறது. நடேசன் கொழும்பில் இருந்து 50 மைல் தூரத்தில் கேகாலை அருகே அம்பேபுச என்ற சிறு நகரம். சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மலைக்குன்றுகளுக்கும்ம் காடுகளுக்கும் நடுவேதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தான் விடுதலைப்புலிகளில் இணைந்த பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களைப் பார்ப்பதற்கு நானும் சிவநாதனும் மற்றும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் லண்டன் ரைம்ஸ்சின் ஆசிரியர் இராசநாயகமும் கொழும்பில் இருந்து அதிகாலைநேரத்தில்…

    noelnadesan

    11/10/2012
    Uncategorized
    Life
  • விபத்து

    சொல்லமறந்த கதைகள் 17 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் 1977 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் இலங்கை வரலாற்றில் இடதுசாரிகளுக்கு படிப்பினையையும் பலத்த அடியையும் கொடுத்தது. அதற்குமுன்னர் 1970 இல் நடந்த தேர்தலின்போது முதலாளித்துவக்கட்சியான யூ.என்.பி.யின் தலைவர் டட்லிசேனாநாயக்கா சகல தேர்தல் பிரசாரக்கூட்டங்களிலும் பேசுகையில் இந்தத்தேர்தலில் இடதுசாரிகள் குத்துக்கரணம் அடிப்பார்கள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தத்தேர்தலில் இடதுசாரிகள் அவர் சொன்னதுபோன்று குத்துக்கரணம் அடித்து தோல்வியை தழுவவில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அமோக வெற்றியை…

    noelnadesan

    10/10/2012
    Uncategorized
    Features
  • A DESPERATE VOYAGE: HOW MUCH WOULD YOU RISK TO START A NEW LIFE IN AUSTRALIA?

      By Aubrey Belford The Global Mail “I could see the death in front of me” — listen to the hair-raising reality of seeking asylum in Australia. Two ship-wrecked asylum seekers cheat death, make a daring escape, and now face the wrenching choices of a life in limbo.“ Hi Aubrey, it’s Barat Ali Batoor. I’ve…

    noelnadesan

    09/10/2012
    Uncategorized
    asylum seeker
முந்தையப் பக்கம்
1 … 142 143 144 145 146 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar