Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • பயணியின் பார்வையில் 12

    அரசியல் வாதிகளும் ஆயுதப்படையினரும் வற்றாப்பளை அம்மனுக்கு அரோகராமுருகபூபதி ஈழவிடுதலைப் போராட்டம் தொடங்கியதற்கான பல்வேறு காரணங்களை பலரும் ஏராளமாக எழுதிவிட்டார்கள். தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை தற்போது மாறியிருப்பதனால் கணினியின் வரவுடன் இணைய இதழ்களின் பெருக்கமும் கூடியிருப்பதனால் ஆய்வாளர்களுக்கு வசதியாகிப்போய்விட்டது. ஈழப்போராட்டம் முடிந்துவிட்டதாகவும், இல்லை அது முற்றுப்பெறவில்லை மேலும் தொடரும் என்றும் வாதப்பிரதிவாதங்கள் நீடிக்கின்றன. புலம்பெயர் தேசங்களில், 2009 மே மாதத்திற்குப்பின்னர் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம், சர்வதேச தமிழர் பேரவை, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு,…

    noelnadesan

    17/04/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 11

    டாக்டர் காலோஸ் சேரத்தை தலைமை வைத்தியர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்காக பலர் முழு மனதாக விரும்பினார்கள். பத்து வருடமாக தலைமை வைத்தியரை திட்டமிட்டு வேலை செய்து அவர் மீது குற்றசாட்டுகளை வைத்துத்தான் வெளியேற்ற முடியும். பலருக்கு அந்த சதிச் செயலில் ஈடுபடுவது விருப்பமில்லை. விரும்பியவர்கள் அதை பகிரங்கமாக வெளிக் காட்ட விரும்பவில்லை. இது புதியதல்லவே? இந்த பொதுவான மனித சுபாவம் வைத்தியசாலையில் வேலை செய்பவர்களிடம் இருந்தது ஆச்சரியமானதல்ல. இந்த நிலையில் யாராவது ஒருவர் இதற்கான செயல்களை முன்னெடுத்து…

    noelnadesan

    14/04/2013
    Uncategorized
    நாவல்
  • Happy New year for all my friends.

    Respect,Reconcilation and friendships

    noelnadesan

    13/04/2013
    Uncategorized
  • தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை.

    முருகபூபதி படைப்பிலக்கியவாதிகளினதும் ஊடகவியலாளர்களினதும் கலைஞர்களினதும் பிரதான கடமை குறித்து தீவிரமாக சிந்தித்து செயலாற்றவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இலங்கையில் அரசியல்வாதிகளும், பேரினவாதிகளும் எவ்விதம் செயற்பட்டபோதிலும், மேலே குறிப்பிட்ட மூன்றுபிரிவினரும் இனநல்லுறவு, மதநல்லிணக்கம், இனமதமொழிவேறுபாடற்ற மனிதநேயம் என்பனபற்றி அக்கறையுடன் கலந்துரையாடவேண்டியது அவசியம். குறுகிய சிந்தனைகள்தான் மக்களை பிரிக்கும் அல்லது பிளவுபடுத்தும் சாத்தான். அந்த சாத்தானை ஓட ஓட கலைத்துவிடவேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு மூலகாரணமாக இருப்பது மொழி மற்றும் இனம்சார்ந்த விவகாரங்கள்தான். ஆனால் மனிதநேயம் அனைவருக்கும் பொதுவானது. நீரிழிவு, புற்றுநோய்,…

    noelnadesan

    12/04/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 10

    சுந்தரம்பிள்ளைக்கு தொடர்ச்சியாக இரண்டு பகல் வேலை செய்துவிட்டு அதன் பின் தொடர்ந்து இரவு வேலை செய்ததால் ஏற்பட்ட சோர்வு, அதன் பின்பாக இரண்டு நாட்கள் கிடைத்த ஓய்வின் பின்னர் நீங்கியதோடு புத்துணர்வை அளித்தது. வேலை இடத்தில் வேலை செய்பபவர்களை மனத்திற்கு பிடித்துக் கொண்டுவிட்டதும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. காலையில் வழக்கம் போல் வோட் றவுண்ட் செய்ய வேண்டியதாக இருந்தது. சாமுடன் தீவிர சிகீச்சை பிரிவுக்கு சென்ற போது அங்கேயுள்ள கூட்டில் பக்கவாட்டில் படுத்தபடியே ஆவுஸ்திரேலியாவில் மாட்டுப்…

    noelnadesan

    11/04/2013
    Uncategorized
  • Immigration raid at temple in Carrum Downs…

    By our community reporter Melbourne: On Friday 5th April, 2013 immigration officials visited the Sri Shiva Vishnu Temple, Carrum Downs and are said to have interviewed a person in the Cultural centre’s canteen area. In fact, they were probably looking for two persons who were allegedly in breach of their 428 Visa (religious workers) and…

    noelnadesan

    11/04/2013
    Uncategorized
  • விக்ரோரியா இந்து சங்கத்திற்கு முன்வைத்த கேள்விகள்

    – நடேசன் ஓக்ரோபர் 2008 இல் உதயத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரை இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. இரண்டு பெயர்கள் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளன விக்ரோரிய இந்து சங்க பொதுக்கூட்டம் அண்மையில் ஜெங்கிஸ்கானின் இளமை வரலாற்றை பிரதிபலிக்கும் ரஷ்யா- கசாக்கிஸ்த்தான் கூட்டுத்தயாரிப்பில் உருவான மொங்கோல் (Mongol) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன் சமீபகாலத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. போர்க்களக் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக படமாக்கப்பட்டிருந்தது. குதிரைகளில் செல்லும் வீரர்கள் வாளை நீட்டுப்…

    noelnadesan

    11/04/2013
    Uncategorized
  • பயணியின் பார்வையில் 11

    பல்கலைக்கழக மாணவர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் திட்டம் தேவை. முருகபூபதி வவுனியா நகரம் வடக்கின் முக்கிய கேந்திரம். இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்தபின்னர் படுகொலைச்சம்பவங்கள், ஆயுதப்படைகளின் தாக்குதல், ஆட்கடத்தல்கள், தேடுதல் வேட்டைகள், தீவைப்புகள்…இயக்கமோதல்கள்…என துர்ச்சம்பவங்களின் ஒட்டுமொத்த பிரதேசமாக ஒருகாலத்தில் மாறியிருந்தது. நண்பர் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலிலும் தாக்குதல் மற்றும் தீவைப்பு குறித்து ஒரு வவுனியா நகரக்காட்சிவருகிறது. நாவலின் நாயகன் தமிழன். அவனது உயிரை ஒரு சிங்கள யுவதி, தனது கணவன் என்றுசொல்லி ஆயுதப்படையினரிடமிருந்து காப்பாற்றுவாள். அதே போன்றதொரு காட்ச,p காமினிபொன்சேகாவின்…

    noelnadesan

    10/04/2013
    Uncategorized
  • கண்ணியமான உயிர்களைப்பற்றிய பதிவுகள்

    வாழும் சுவடுகள் [மிருகங்களைப்பற்றிய அனுபவக் குறிப்புகள் ] டாக்டர் என் எஸ் நடேசன், மித்ர வெளியீடு சென்னை. இருவகையான உலகப்பார்வைகள் உண்டு. தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் இதற்கு உதாரணமாக கூறலாம். தல்ஸ்தோய் படைப்புகளில் புற உலகம் அதன் அழகுடனும் முழுமையுடனும் விரிகிறது. அவ்வுலகின் ஒரு பகுதியாக தன் ஆளுமையை பொருத்தி தன்னை அறிய அவர் முயல்கிறார். தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளில் புற உலகமே இல்லை. அவர் கண்களுக்கு தெரியும் புற உலகம் கூட அக உலகின் குறியீடுகளாகவே பொருள்படுகிறது.…

    noelnadesan

    10/04/2013
    Uncategorized
    Reviews
  • I HAD BEST TIME IN JAFFNA-EX- JAFFNA GA. VERNON ABEYASEKARA

    I did this interview for Uthayam many years ago but lost his photo Mr. Vernon Abeyesekera was the Government Agent of Jaffna for around three years from January 1966. He was very popular with the people of Jaffna, as he developed a good rapport of with them by going beyond his duties as a government…

    noelnadesan

    10/04/2013
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 135 136 137 138 139 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar