Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • பயணியின் பார்வையில் — 14

    இயற்கையும் இயக்கமும் படைகளும் முருகபூபதி முல்லைத்தீவு கடலைப்பார்க்கச் சென்றபோது இயற்கையும் இயக்கமும் படைகளும் மனிதஉயிர்களுடன் எவ்வாறுவிளையாடியிருக்கின்றன என்பதற்குஆதாரமானதகவல்கள் பலமனதைக் குடைந்துகொண்டிருந்தன. இலங்கையில் சுனாமிகடற்கோள் அனர்த்தம் மனிதப்பேரழிவைநிகழ்த்தியபின்னர்,புனர்வாழ்வுக்காகவும் மீள்கட்டுமானத்திற்காகவும் விடுதலைப்புலிகளுடன் இணைந்து இயங்குவதற்குஅச்சமயம் பதவியிலிருந்தசந்திரிக்காகுமாரணதுங்காமுயற்சித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இயக்கத்திற்கும் அரசுக்கும் இடையே இயற்கை ஒருபுரிந்துண்ர்வை ஏற்படுத்துவதற்கு முனைந்தது. ஆனால் ஆறாறிவுபடைத்தஅரசியல்வாதிகள் அதற்கும் முட்டுக்கட்டைபோட்டனர். சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக புலிகளும் இனமதமொழி வேறுபாடின்றிதொண்டாற்றினர். பிரபாகரன் தனது இயக்கத்தின் சார்பாக நிவாரணப்பணிகளுக்கு 30 கோடிரூபாவழங்கத்தயாராக இருந்ததாகஒருபத்திரிகையில் தலைப்புச்செய்திவந்தது.…

    noelnadesan

    03/05/2013
    Uncategorized
  • Hume Mayor launches three books by Lankan writers

    Melbourne: Two well known Sri Lankan writers’ books were launched in Hume Global Learning Centre at Craigieburn on April 27. The Hume Council Mayor Cr. Geoff Porter was the chief guest and Councillor Chandra Bamunusinghhe who is Sri Lankan born gave a helping hand for the success of the function. Over seventy people participated in…

    noelnadesan

    30/04/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 15

    அந்த ஞாயிற்றுக்கிழமை சுந்தரம்பிள்ளைக்கு விடுமுறை நாள். வீட்டில் மனைவி , பிள்ளைகளுடன் ஒன்றாக இருக்க கிடைத்த அந்த நாளை ஓவட்ரைம் செய்வதற்கு ஒப்புக்கொண்டதால் வேலைக்கு வந்தது மட்டுமல்லாது விடுமுறையில் இருந்த சாமையும் துணைக்காக இழுத்து வந்ததான். அன்று விசேடமான வேலை நாள். பெண் பூனைகளை மட்டும் கருத்தடை ஆபிரேசன் செய்வதற்கு வேதனத்துக்கு அப்பால் விசேடபோனசாக பணம் கிடைக்கும் என்பதால் அன்று வேலை செய்ய ஒப்புக்கொண்டிருந்தான். சொந்தமாக வீடு வங்கியதால் ஏற்பட்டுள்ள பெரிய வங்கிக்கடனில் இந்த பணம் சிறு…

    noelnadesan

    29/04/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 14

    இரண்டாம் பாகம் சுந்தரம்பிள்ளை வேலைக்கு சேர்ந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மனைவியும் வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிப்பதால் குடும்பம் வசதியாக வாழ முடிந்தது. இரண்டு பேரின் சம்பளப் பணத்தில் பிள்ளைகளின் பாடசாலை ,வீட்டு வாடகை ,குடும்பச் செலவு என செலவு செய்த பின்பும் கையில் பணம் சேமிப்பாக மிஞ்சியது. இதனால் வீட்டுக்குச் சொந்தகாரராக வேண்டும் என்ற ஆசை தொத்திக் கொண்டது. எலி வளையானாலும் தனி வளை தேவை என்ற நினைப்பில் தற்பொழுது இருக்கும் வாடகை வீட்டை விட்டு…

    noelnadesan

    27/04/2013
    Uncategorized
  • பயணியின் பார்வையில் 13

    மாணவர்கள் பயிலும் காலத்தில் தொழிற்பயிற்சி வேண்டும் முருகபூபதி முல்லைத்தீவு என்றவுடன் எனது நினைவுக்கு முதலில் வருபவர்கள், நிலக்கிளி பாலமனோகரன், முல்லை அமுதன், முல்லையூரான், முல்லைமணி, முல்லைசகோதரிகள். கலை, இலக்கியவாதியாக பயணிப்பதனால்தானோ என்னவோ இவர்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடுவார்கள். இவர்களைப்போன்று பலர் எழுத்து மற்றும் கலைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தபின்பும் தொடர்ந்து எழுதுகிறார்கள் என்பது மனதுக்கு நிறைவானது. சிலருடன் எனக்கு கடிதத்தொடர்புகளும் இருந்தன. முல்லையூரான் மறைந்துவிட்டார். நிலக்கிளி பாலமனோகரன் ஈழத்து இலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்டவர்.…

    noelnadesan

    23/04/2013
    Uncategorized
  • The Man Who Destroyed Eelam

    This the best analysis about out ‘thayaivar’ written foreign journalist AS ADAPTIVE AS A CHAMELEON Prabakaran’s ambition to sever the island in two has been the only constant in his life. Sustaining that for 30 years required a continuous evolution and a firm hand. The practices he adopted were based on selectively chosen models appropriated…

    noelnadesan

    22/04/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 13

    ‘சாண்டரா வேலையை ராஜினாமா செய்துவிட்டு சிட்னிக்கு போய் விட்டாள்’ என்றான் சாம் ‘என்ன அப்படி அவசரமாக?’ ‘சாண்ராவின் காதலி மெலிசா ஆண் நண்பரோடு சென்றுவிட்டதால் இருவரது உறவும் சண்டையில் முடிந்தது’ ‘மெலிசா விட்டு போனால் ஏன் சிட்னி போக வேண்டும்? தனது வேலையை விடவேண்டும்? ‘அது உங்களுக்கு புரியாது. இவர்களது உறவில் ஒருவரை ஒருவர் விட்டு விலகுவதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆண்களோடு செல்வதை மிகவும் பாரிய துரோகமாக மன்னிக்க மாட்டார்கள்.’ ‘இது புதுமையானது. எனது அறிவுக்கு…

    noelnadesan

    21/04/2013
    Uncategorized
  • Scretary Defence on End of War

    Scretary Defence and Urban Development Mr. Gotabaya Rajapaksa making the keynote address at a function of Serendip Coast Festival 2013 at Hotel Lighthouse in Galle on 25th March 2013. Good Morning. I would like to thank Mr. Geoffrey Dobbs, Mr. Herman Guneratne and the others involved in the Serendip Coast Festival for inviting me to…

    noelnadesan

    19/04/2013
    Uncategorized
  • மெல்பனில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

    மெல்பனில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டொக்டர் நடேசன், திரு.லெ.முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஏப்ரில் 27 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பனில் கிரகிபேர்ண் நூல்நிலைய மண்டபத்தில் நடைபெறும். வெளியிடப்படும் நூல்கள்:- நடேசனின் Lost in You ( உனையே மயல்கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு) மொழிபெயர்த்தவர் சென்னையைச்சேர்ந்த திருமதி பார்வதி வாசுதேவ் முருகபூபதியின் மதகசெவனெலி (தமிழ்ச்சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு) மொழிபெயர்த்தவர் இலங்கையைச்சேர்ந்த ஜனாப் ஏ.ஸி.எம். கராமத் நடேசனின் சமணலவௌ (வண்ணாத்திக்குளம்…

    noelnadesan

    18/04/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 12

    அமரிக்காவில் மேற்குப் பகுதில் உள்ள கலிபோனியாவில் ஒரு கிழமையாக எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீ அவுஸ்திரேலிய தொலைகாட்சியில் மணிக்கொரு தடவை விபரமாக காட்டப்படுகிறது.அமரிக்கா நட்பு நாடு என்பதாலா? உண்மைதான். ஆனால் அதை விட இருநூறு அவுஸ்திரேலிய தீயணைப்பு வீரர்கள் அங்கு தீயை அணைக்க உதவி செய்வதற்கு தொண்டர்களாக அமரிக்கர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதே அதற்கு முக்கிய காரணமாகும். அவுஸ்திரேலியாவில் உள்ள யூகலிப்ரஸ் காடுகளில் கோடைகாலத்தில் திடீர் என ஏற்படும் காட்டுத்தீ மிகப் பயங்கரமானவை. பெற்ரோல் நிரம்பியுள்ள டாங்கரில்…

    noelnadesan

    18/04/2013
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 134 135 136 137 138 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar