பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • கண்ணீர் அஞ்சலி–நன்றி நவிலல்

    அமரத்துவம் எய்தியதிருமதிபத்மினிசற்குணராஜா 28-05-1951 ~ 22-06-2013 எமதுகுடும்பத்தலைவிபத்மினிசற்குணராஜாவின் மரணச்செய்தி அறிந்ததும் அனுதாபம் தெரிவித்தும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டும் எமதுதுயரத்தில் பங்கேற்றும் ஆறுதல்கூறியஅன்புநெஞ்சங்களுக்குகண்ணீர் அஞ்சலிஊடாகஎமதுநன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றோம். DR. சற்குணராஜா (கணவர்) செல்வி ஐஸ்வர்யா (மகள்) – சிங்கப்பூர் மாலதிமுருகபூபதி(தங்கை) -அவுஸ்திரேலியா-திரு. விக்னேஸ்வரன் (தம்பி) –சிங்கப்பூர் சூரியகுமாரி ஸ்ரீதரன் (தங்கை) – துபாய் Never Think Hard about the PAST, It brings Tears… Don’t Think more about the FUTURE, It brings Fears… Live this Moment…

    noelnadesan

    06/07/2013
    Uncategorized
  • Black July

    This year will be the 30th anniversary of the heinous Black July incident that led to so much tragedy in Sri Lanka. It is frightening to read a lot of revisionist historians are trying to white wash the fact that this crime against humanity occurred during President JR Jayawardene’s regime where the UNP was indomitable…

    noelnadesan

    03/07/2013
    Uncategorized
  • சில நினைவுகளும் சிந்தனைகளும்

    இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நடந்த கௌரவிப்பு – பாராட்டு விழா முருகபூபதி கொழும்பில் இயங்கும் இலங்கை முற்போக்கு கலை, இலக்கிய மன்றம் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் முன்னோடி, முற்போக்கு எழுத்தாளர்கள் ஒன்பதுபேரை கௌரவித்து பாராட்டுவதற்காக ஒரு விழாவை நடத்தியதாக அறியக்கிடைத்தது. நல்ல செய்தி. வாழும் காலத்திலேயே ஒருவரை பாராட்டுவதென்பது முன்மாதிரியான செயல். இந்தச்செயல் இலங்கையில் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதும் மகிழ்ச்சியானது. பொன்னாடைகள் யாவும் பன்னாடைகளாகிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் இலங்கையில் முற்போக்கு இலக்கியப்பணியை…

    noelnadesan

    02/07/2013
    Uncategorized
  • மேல்பேனில் இலங்கைக்கான உப தூதராலம்

    நடேசன் இலங்கை அரசு தனது உப தூதராலயத்தை மெல்பேனில் சமீபத்தில் திறந்துவைத்தபோது அதற்கு அழைக்கப்ட்டேன்.கட்டிட வாசலில் ஐந்து பேர் விடுதலைப்புலிகளின் கொடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் இருவர் வெள்ளை நிறத்தவர்கள். சர்வதேச சோசலிற்றை சேர்ந்தவர்கள் நினைத்தேன் பல மாமனிதர்கள், நாட்டுப் பற்றாளர்கள் என இறந்த இடத்தில் இப்பொழுது இலங்கை அரசுக்கு எதிராக புலிக்கொடி துாக்க அவுஸ்திரேலியர் வரவேண்டிய நிலை வந்து விட்டதே. ஐயகோ, என நினைத்தாலும் எனக்கு அப்பொழுது நடிகர் மணிவண்ணனுக்கு வீரவணக்கம் செலுத்த விருப்பதாக ஒரு…

    noelnadesan

    30/06/2013
    Uncategorized
  • வண்ணாத்திக்குளம் (நாவல்)

    நூல் மதிப்புரை ஒன்பது வருடத்திற்கு முன்பு மூத்த எழுத்தாளர் காவலுர் இராஜதுரை இந்த குறிப்பை எழுதித் தந்தார். உதயத்தில் பிரசுரிக்க இடமில்லாததால் கோப்பில் வைத்தேன், பின்னால் மறந்து விட்டேன். புதையலாக இப்பொழுது கண்டெடுத்தேன்- நொயல் நடேசன் காவலூர் இராஜதுரை ( 13-10-2004 திகதி எழுதப்பட்டது) இலங்கையில் 1980-1983 வரையிலான காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நெடுங்கதை.-வண்ணாத்திக்குளம் இதனால் இந்நூலை சமகால வரலாற்று நவீனம் எனக் கொள்ளத்தகும் 1952இல் உத்தியோகத்தின் நிமித்தம் கொழும்பு வந்த நான் 2000ஆம் ஆண்டுவரை…

    noelnadesan

    26/06/2013
    Uncategorized
  • மரணஅறிவித்தல்

    திருமதி பத்மினிசற்குணராஜா (பாமா) இலங்கையில் வடமராட்சியைபிறப்பிடமாகவும் சிங்கப்பூரைவாழ்விடமாகவும் கொண்டிருந்ததிருமதிபத்மினிசற்குணராஜா (பாமா)கடந்த 22 ஆம் திகதிசனிக்கிழமைசிங்கப்பூரில் காலமானார். இவர் பொறியியலாளர் சற்குணராஜாவின் அன்புமனைவியும் செல்வி ஆஷாவின் அருமைத்தாயாரும் மறைந்தமருத்துவக்கலாநிதிபஞ்சநாதன் – அன்னலட்சுமிதம்பதியரின் அன்புமகளும்,மறைந்ததிருமதி நந்தினி சுந்தரலிங்கம் (இலங்கை) மற்றும் திருமதிமாலதிமுருகபூபதி (அவுஸ்திரேலியா) திரு. விக்னேஸ்வரன் (சிங்கப்பூர்)திருமதி சூரியகுமாரி ஸ்ரீதரன் (துபாய்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,திருமதிமதுராந்தகிசிவசங்கர்,.செல்விகள் சுரமஞ்சரிசுந்தரலிங்கம்,சங்கீதாசுந்தரலிங்கம் ( இலங்கை) செல்வன் காருண்யன் ஸ்ரீதரன் (துபாய்)ஆகியோரின் அருமைப்பெரியம்மாவும் ஆவார். மரணச்சடங்குகள் சிங்கப்பூரில் Leaving Mandai Crematorium மண்டபத்தில் 24-06-2013 ஆம் திகதிதிங்கட்கிழமைமாலை…

    noelnadesan

    23/06/2013
    Uncategorized
  • கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே..

    என் எஸ் நடேசன் பாடசாலை முடிந்து தனியாக வீடுநோக்கி வந்து கொண்டிருந்தேன். நாலாம் வகுப்பில் நான் மொனிட்டராக இருந்ததால் வருட இறுதி நாளில் என்னிடம் இருந்த சாவிகளை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டு வருவதற்கு சிறிது நேரம் பிந்திவிட்டது. ”மொனிட்டராக வந்தபின்பு பொறுப்பு வந்திருக்கு” என அம்மா பலமுறை கூறுவதுண்டு. மாலை சூரியன் முற்றாக மறையவில்லை. ஆனாலும், பாதை ஓரத்தில் இருந்த பாரிய மரங்கள் பாதையை இருட்டாக்கின. தோளில் புத்தகங்கள் கனத்தன. இந்த பாடப்புத்தகங்களை இனித் தூக்க…

    noelnadesan

    19/06/2013
    Uncategorized
  • உண்மைகள் சுடும்.

    பயணியின் பார்வையில் 21 முருகபூபதி துப்பாக்கி,பீரங்கி, எறிகணை ஆகியனமட்டுமல்ல வெய்யிலும் நெருப்பும் சுடும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதேவேளை எம்மத்தியில் வெளிப்படும் உண்மைகளும் சுடும் என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை. அதனால் உண்மைகளை ஏற்கமுடியாமலும் சகிக்கமுடியாமலும் வாழத்தலைப்படுகின்றோம். ஜெயகாந்தன் உண்மை சுடும் என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். இந்த பயணியின் பார்வையில் தொடரில் நான் சந்தித்த மனிதர்களையும் பெற்ற அனுபவங்களையும் ஏற்கனவே அறிந்திருந்த தகவல்களையும் எமது இலங்கைத் தேச மக்களுக்கு இனி என்ன தேவை என்பதையும் ஒரு…

    noelnadesan

    18/06/2013
    Uncategorized
  • முகபுத்தகத்தில் ஈழம்..!!!

    This was sent to me by a girl who was an LTTE fighter who lost both her legs. She was given away in marriage to a tiger doctor by Mathivathani. This letter typifies the current attitude and the situation prevailing amongst remnants of LTTE Sundar முகபுத்தகம் ஆழமாக இன்றைய சமுதாயத்துக்குள் ஊடுருவியிருக்கின்றது. போரிற்கு பின் முக்கியமான பரவலாக முகபுத்தகத்தில்…

    noelnadesan

    18/06/2013
    Uncategorized
  • Counting the Dead

    Who Speaks for Sri Lanka’s Tamils? Island Padraig Colman An article I posted on Groundviews on May 28 elicited many responses. Sri Lanka’s Numbers Game On May 16, a seminar was held at the Marga Institute to launch a publication by the Independent Diaspora Analysis Group – Sri Lanka (IDAG-S) – The Numbers Game: Politics of…

    noelnadesan

    17/06/2013
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 132 133 134 135 136 … 165
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 103 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar