-
கோட்பாடுகளினால் படைப்பாளியின் கழுத்தை இறுக்கவேண்டாம்” நடேசன் – அவுஸ்திரேலியா
(இலங்கையில் 2011 நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை) மற்றவர்களைப் போல் இறைவன் என்னைப் படைத்தது தமிழ் செய்ய என சொல்லமுடியாதவன் நான். இறை நம்பிக்கை அற்றவனாக மிருகவைத்திய தொழிலை செய்பவன். .நண்பர்கள் முருகபூபதி ,எஸ்.பொ ஆகியோரின் நட்பால் தமிழ் எழுத கற்றுக் கொண்டவன் தற்காலத்தில் நாவல், சிறுகதை, கவிதை, ஆகிய துறைகளில் ஈழத்து இலக்கியங்கள் உலக மட்டத்தில் எங்கு நிற்கின்றன என்ற கேள்விக்கு பதில் இலகுவானது அல்ல. மிக மிகக் கடினமானவை.…
-
இலங்கையை பயமுறுத்த அமெரிக்கா முனைகிறதா?
-ஜெனிவாவிலிருந்து நொயல் நடேசன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான விவாதத் தொடர் இம்மாதம் 12 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரகாலம் நடைபெற்றது. இதில் இலங்கையின் மனிதஉரிமை பற்றிய விடயங்களும் இடம்பெற்றன. செயலார் நாயகம் நவநீதம்பிள்ளை தனது உரையில், இலங்கையை குறிப்பிட்டதோடு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பலப்படுத்தப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். இலங்கையிலிருந்து வந்த தூதுக்குழுவிற்கு அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமை வகித்திருந்தார். இக்குழுவில் அமைச்சர் நிமால் சிறிபால அமைச்சர் பிரியதர்சன யாப்பா, பாராளுமன்ற பிரதிநிதி…
-
சிறுகதை: சிவப்பு விளக்கு எரியும் தெரு
“உலகம் சுருஙகிவிட்டது” என்று எல்லோரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அதை ஜெனிவாவுக்கு வந்தால் இலகுவாக புரிந்து கொள்ளமுடியும். பூகோளத்தில் உள்ள சகல நாட்டை சேர்ந்தவர்களும் வந்து போவார்கள். அந்த நாடுகளுக்கு பொதுவான நிறுவனங்கள் இந்த ஜெனிவா நகரில் இருப்பதால் எப்பொழுதும் மகாநாடுகள் கருத்தரங்குகள் என நடைபெறுவதால் ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பியே வழியும். வெளிநாட்டவர்கள் தொகை உள்நாட்வர்களுக்கு சமமானது. இப்படியான ஜெனிவாவில் ஐந்து நாட்கள் ஒரு ஹோட்டலில் தங்கி நாலு இரவுகள் அந்த ஹோட்டலின் உணவை அருந்தினார் சோலர் ரெக்னோலஜி…
-
முருகபூபதி மணிவிழா
– நடேசன் – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா பசுமாடுகளாலும்; செம்மறி ஆடுகளாலும்தான் அபிவிருத்தியடைந்தது என்று பொதுவாக எல்லோருக்கும் தெரியும்.. அதன்பின்னர் தங்கம் அடுத்து நிலக்கரி இப்பொழுது இரும்பு என்று கனிவளங்கள் என்று சொல்லப்பட்டது. இவை பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக இந்த நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டுகிறது. கால்நடைகளால் வருமானம் கிடைத்த அக்காலத்தில் முக்கியமாக பசுமாடுகளுக்கு காசநோய் வந்து, அது குழந்தைகளை தொற்றத்தொடங்கிய காலகட்டத்தில், தனிமனிதராக மெல்பனில் வில்லியம் கெண்டல் என்பவர் தனியார் மிருக வைத்திய பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். பலவருடங்களுக்குப்…
-
அன்பின் நண்பர் கிரிதரன் அவர்கட்கு,
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=339:-2&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46 (Giritharan Comment) நொயல் நடேசன் நீங்கள் முதலாவது பந்தியில் கூறிய விடயங்கள் எதுவும் எனக்குப் புதிது அல்ல. இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாறு எனக்குத் தெரிந்தவிடயம். அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் அகதிகள் கழகத்தை ஆரப்பித்து அதை நடத்தியவர்களில் நானும் ஒருவன். அகதி விண்ணப்பத்தை நிரப்ப பலருக்கு நான் உதவி செய்தது மட்டுமல்ல, பத்துக்கும் மேற்பட்வர்களுக்கு எக்ஸ்பேட் விற்னசாகவும் சென்றிருக்கிறேன். அவுஸ்திரேலிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் பிரதமர், மற்றும் அமைச்சர்களிடம் பலதடவைகள் இலங்கையின் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை எடுத்துரைத்திருக்கிறேன். மேலும்…
-
நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு கடந்த 30-11-2010 திகதி கொழும்பில் கொடுத்த வாக்குமூலம்
நோயல் நடேசன் அவுஸ்திரேலியா கடந்த காலத்தை புரிந்து கொண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு எனது வணக்கங்கள். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழும் எனது கதையில் இலங்கை நாட்டில் முப்பது வருடங்கள் நடந்த ஓய்திருக்கும் யுத்தத்தின்; நிழல் பின்னிப் படர்ந்துள்ளது. ஒரு விதத்தில் இந்த நாட்டின் நடந்த முக்கிய சம்பவங்களை உள்ளிருந்தும் வெளியிருந்தும் பார்க கூடிய வாய்பு எனக்கு கிடைத்தது எனது அதிஸ்டமாகும். 1980ல் ஆணடுகளில் மிருகவைத்தியராக பட்டம் பெற்றபின் மதவாச்சியில் …
-
Vannathikulam
Chapter Five One letter was in Sinhala language. I gave it to Menike requesting her to translate it to me. “The principal of Padaviya Maha Vidyalaya would like to know whether I could speak to the students on the 15th of this month about animal husbandry,.” Menike said. I laughed, as I was overjoyed when…
-
பிரபாகரனுக்கு ஒரு முடிவுகட்டி எனது மக்களைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்
கலாநிதி: நோயல் நடேசன் கோரிக்கைகளையும் காலக்கெடுவையும் முன்வைத்து அரசாங்கத்தை அச்சுறுத்துவதன் மூலம் தமிழ் தலைவர்கள் மீண்டும் ஒருமுறை பழைய தந்திரோபாயங்களில் ஈடுபடுகிறார்கள் போலத் தெரிகிறது.புதிதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.அது மூன்று நிபந்தனைகளை முன்வைத்திருப்பது மாத்திரமல்ல அரசாங்கம் அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலமாகிய 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்ற காலக்கெடுவையும் விதித்துள்ளது. அது பேச்சு நடத்திய அரசாங்க தூதுக்குழுவிடம் முன்வைத்திருப்பது, அவர்கள், ரி.என்.ஏ யிடம் கீழ்காணும் விடயங்களுக்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை…
-
Mahinda Rajapaksa saved the Tamil race
Dr. Noel Nadesan Once again the Tamil leadership is resorting to the old tactic of threatening the Government with demands and deadlines. The latest is the TNA setting conditions for talks with the Government. It has not only put forward three conditions but also insisted that the Government should respond within a period of 10…
-
வானவில் திட்டம்- வ.ந.கிரிதரன்
உங்களது திட்டம் நன்மையானது. நியாயமானது. பாராட்டப்பட வேண்டியது. அதே சமயம் போர் முடிந்து இரு வருடங்களைக் கடந்து விட்ட நிலையிலும், வட கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் படும் துயர்களையும், அனுபவித்த துயரகரமான அனுபவங்களையும் பற்றி அண்மையில் ‘இந்தியா டுடே’ மிக விரிவாக வெளிப்படுத்தியிருந்தது பற்றியும் கவனத்தில்கொள்ள வேண்டும். இன்றைய ஸ்ரீலங்கா அரசுடன் அதிகளவு தொடர்புகளை வைத்திருக்கும் உங்களைப் போன்ற செல்வாக்கு மிக்க தமிழர்கள் நீடித்த நிலையான சமாதானத்தின்…