-
கல்வி நிதியத்தின் பொதுக்கூட்டம்
இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து, ஏழ்மை நிலையினால் கல்வியை தொடரமுடியாமல் சிரமப்படும் தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்விநிதியம் இரக்கமுள்ள அன்பர்களுக்கு இந்த அறிக்கையின் ஊடாக உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றது. அவுஸ்திரேலியா மெல்பனை தலைமையகமாகக் கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கும் இந்தத் தொண்டு…
-
எங்கள் நாட்டின் தேர்தல்
சொல்லவேண்டிய கதைகள் முருகபூபதி தேர்தல் என்றவுடன் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடந்த மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றித்தான் ஏதோ சொல்லப்போகின்றேன் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றவுடனேயே எனது தாயகம் எனக்கு இரவல்தாய் நாடாகிவிட்டது. அதனால் இலங்கையில் நடக்கும் தேர்தல்கள் பற்றி பேசுவதற்கு எனக்கு அருகதையில்லை. ஆனால் அங்கு வாழ்ந்த காலத்தில் தேர்தல்களும் பார்த்து வாக்கும் அளித்து இடதுசாரிகளுக்காக மேடையேறிப்பேசியும் ஒய்ந்து ஓடிவந்துவிட்டாலும்;, தாயகம்மீதான பற்றுதல் எள்ளளவும் குறையவில்லை. அங்குவந்தால் நிற்பதற்கு ஒரு மாதகாலம்தான்…
-
Books As bridges
By Thulasi Muttulingam The International Tamil Writers Forum, Australia launched the translated versions of three of their books at the BMICH recently. The Authors are Sri Lankan Tamils domiciled in Australia, Dr. Noel Nadesan and L.Murugapoopathy. The books released were Lost in You, the English translation of Dr. Nadesan’s work, Unaiyae Maiyal Kondu, Samanalawewa, the…
-
எகிப்தில் சில நாட்கள் -9 லக்சர் கோவில்
நடேசன் லக்சர் கோவில் எகிப்தின் 18 ஆவது அரசவம்சத்தைச் சேர்ந்த ஆமன்ஹோரப்111 என்பவரால் உருவாக்கப்பட்டது. பின்பு 19 ஆவது அரச வம்சத்தைச் சேர்ந்த மகா இராம்சியால் (இராம்சி11) பிரமாண்டமாக கட்டப்பட்டது. ஏனைய அரசர்களது காலத்தில் சில கட்டிடவேலைகள் நடந்த போதிலும் மேற்குறிப்பிட்ட இரு அரசர்களுமே இந்தக் கோயிலைப் பொறுத்தவரை முக்கியமானவர்கள். முகப்பில் தனியாக நின்று கொண்டிருந்த ஓபிலிஸ்க் (Obelisk) என்ற பிரமாண்டமான தூணைப் பற்றிய விடயங்களை எமது வழிகாட்டி முகமட் சொல்லிக் கொண்டிருந்தபோது, அதன் அருகே நின்ற…
-
வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் ‘நடா’ நடராஜா மறைந்தார்
இலங்கையில் வடமராட்சியில் பிறந்து 1956 ஆம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி சில வருடங்களுக்கு முன்னர் இளைப்பாறிய நடராஜா கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கொழும்பில் தனியார் மருத்துவமனையில் காலமானார். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் முன்னாள் மாணவரான நடராஜா தமது கல்வியைத்தொடர்ந்து கொழும்பில் அரசகரும மொழித்திணைக்களத்தில் பணியாற்றினார். அதன்பிறகு, வீரகேசரி பத்திரிகையின் விளம்பர இலாகாவில் பணியிலிருந்து, வீரகேசரி செய்திப்பிரிவுக்கு வந்தார். அங்கு துணை ஆசிரியராகவும் சிரேஷ்ட பதில் செய்தி ஆசிரியராகவும் செய்தி ஆசிரியராகவும்…
-
தேர்தல்காலத்தில் ஒருவரது தீர்க்கதரிசனம்
காசிஆனந்தன் 1977 ஆம் ஆண்டுநடந்தபொதுத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியானமட்டக்களப்பில் தொடர்ந்து வெற்றி பெற்றுவந்த இராஜதுரையைதமிழரசுக்கட்சி நிறுத்தியது. அவரை தோற்கடிப்பதற்காக அமிர்தலிங்கம் காசி. ஆனந்தனைஅங்குநிறுத்தினார். அப்பொழுது நடந்த பிரசாரக்கூட்டத்தில் பொன்னுத்துரை என்ற ஒரு எழுத்தாளர் இரஜதுரைக்குஆதரவாகபிரசாரம் செய்தார். ஒரு கூட்டத்தில் இராஜதுரை போக்கிலிதான். ஆனால் அவரைவிட கடைகெட்ட போக்கிலி காசிஆனந்தன்தான் என்றார். அதனால் இராஜதுரைக் கேவாக்களியுங்கள் என்று பேசினார். நான் எனது இரண்டுவாக்குகளையும் தமிழரசுக்கட்சிவேட்பாளர்கள் இருவருக்கும் பகிர்ந்துபோடுவதற்குத்தான் விரும்பியிருந்தேன். இருவருமே போக்கிலிகள் என்றுஅந்தப்பேச்சாளரின் பேச்சைக்கேட்டபிறகு,எனது இரண்டுவாக்குகளையும் ராஜன்…
-
உணர்ச்சியூட்டியவரின் சாதனை
எக்ஸோடஸ் இரண்டாம் அங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணர்ச்சிக்(?) கவிஞர் சிறையிலிருந்து வந்தபின்னர் எங்கள் ஊர் நீர்கொழும்பில் அவரது உணர்ச்சிகளினால் பாதிக்கப்பட்ட சிலர் இரத்தத்திலகமிட்டு வரவேற்றனர். அந்தச்செயலை நாம் கண்டித்தோம். தெய்வேந்திரம் என்ற நபரும் காசி ஆனந்தனுக்கு தனது கரத்தைக்கீறி இரத்தத்திலகம் வைத்தார். இந்தப்பிரகிருதி பேராசிரியர் கைலாசபதியை நாம் அழைத்தபொழுது அந்தக்கூட்டத்திற்கு கல்லெறிந்தார். பின்னர் எனது நண்பர்கள் மூவரை கத்தியால் குத்தியும் வாளால் வெட்டியும்விட்டு தலைமறைவானார். பொலிஸார் தேடியதும் யாழ்ப்பாணம் சென்று பதுங்கியிருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார். வடமராட்சியில் ஒரு…
-
Mahinda Rajapakse – the liberator of Jaffna
H. L. D. Mahindapala The meaning and the significance of September 21, 2013 – a unique day in the calendar of Jaffna – can be grasped only if it is placed in its proper historical context. It is a red letter day that goes beyond the rhetoric of Tamil triumphalism. After the defeat of the…
-
எக்ஸோடஸ் 1984 -2
யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி நடேசன் அடுத்த நாள் மாலையில்தான் சென்னைக்கு ரயிலில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால் இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். பத்து ரூபாய்க்கு ஒரு ஹோட்டல் அறை அந்த இரவு தங்குவதற்கு கிடைத்தது மிகவும் ஆச்சரியமானது. இலங்கையில் சாமானியர்கள் தங்குவதற்கு வசதியான இது போன்ற ஹோட்டல்கள் இல்லை. எங்கள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கும் வசதியுள்ள ஹோட்டல்கள் இருந்ததாகத் தெரியாது. இராமேஸ்வரத்தில் அன்று எனக்குக் கிடைத்த அந்த அறை குளியல் அறையுடன் சுத்தமானதாக இருந்தது. படுப்பதற்கு சிறிய…
-
எகிப்தில் சில நாட்கள் -08 மேற்குலகம் கடத்திய கலைச்செல்வங்கள்:
Luxor Obelisk நடேசன் கெய்ரோவில் இருந்த லக்சருக்கு செல்வதற்கு மீண்டும் விமான நிலையத்திற்கு சென்றோம். விமானப் பிரயாண நேரம் ஒரு மணித்தியாலத்திற்கு சற்று அதிகமாக இருந்தாலும் விமான நிலய பாதுகாப்புக்காரணங்களால் காலை வேளையில் சென்று மதியத்துக்கு மேல் லக்சர்(Luxor) செல்வதாக இருந்தது. இந்த லக்சரில் இருந்து தான் ஐந்து நாட்கள் எமது சுற்றுலாப் பிரயாணம் தொடர்கிறது. நைல் நதியில் படகுப் பிரயாணம் பல ஹொலிவுட் படங்களிலும் நாவல்களிலும் வருகிறது. அதனாலும் இந்தப்படகுப் பயணம் பிரபலமாகியுள்ளது. முக்கியாமாக அகதா…