Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • அசோகனின் வைத்தியசாலை.

    ஜேகே நோயல் நடேசன் அவர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் சொல்ல விரும்புகிறேன். முதலாவது நன்றி. இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி. இரண்டாவது மன்னிப்பு. நடேசனுடைய அரசியல் பார்வைகள், நடவடிக்கைகள் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கிறது. அந்த அபிப்பிராயம், நடேசனின் நாவல் இப்படித்தான் இருக்குமோ? என்கின்ற ஒரு முன்முடிபை என்னுள் ஆரம்பத்தில் ஏற்படுத்தியது. ஒருவர் மீதான அபிப்பிராயங்கள் அவருடைய படைப்பை அணுகும்போது தடையாக இருக்குமென்றால், அது வாசகனுடைய பெரும்தோல்வி ஆகிறது.…

    noelnadesan

    04/09/2014
    Uncategorized
  • புறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை

    ஜெயமோகனின் எழுத்துலகம் வித்தியாசமானது. அவர் – அவர் சார்ந்த தேசம் – சிந்தனைகள் – முதலானவற்றுடன் நின்றுவிடுபவர் அல்ல. அயல்நாடான ஈழத்தின் அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளையும் கூர்ந்து அவதானித்து எழுதுபவர். ஈழத்தின் உரைநடை முன்னோடி ஆறுமுகநாவலர் தொடக்கம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளிலிருந்து இலக்கியம் படைப்பவர்கள் வரையில் தெரிந்து வைத்திருக்கிறார். அவரது ஈழ இலக்கியம் நூலில் மு.தளையசிங்கம். எஸ்.பொன்னுத்துரை, கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர் சேரன் பற்றியெல்லாம் தனது விரிவான பார்வையை பதிவுசெய்திருப்பவர். நாம் தற்பொழுது வாழும் அவுஸ்திரேலியா…

    noelnadesan

    03/09/2014
    Uncategorized
  • மண்ணை நேசித்த மனிதர்

    நடேசன் அருணாசலம் அண்ணை சமீபத்தில் எழுவைதீவில் இறந்து விட்டார் என அறிந்தபோது உடனே கவலை வரவில்லை. பிறந்த உடனே இறப்பு நிச்சயமாகிவிடுகிறது. இறுதி மூச்சுவரையும் பிறந்த மண்ணை விட்டு வெளியேற விரும்பாத கடைசி மனிதரை அந்த ஊர் இழந்து விட்டது என்ற நினைப்பே இந்தக் குறிப்பை எழுதவைக்கிறது. மூன்று ஆண்டுகளின் முன்பு எழுவைதீவு வைத்தியசாலை திறப்புவிழாவின்போது அங்கு சென்ற என்னை கையில் இழுத்;துக் கொண்டு சென்று ‘அந்த தெற்குப் பகுதி காணியை விற்பதென்றால் எனக்கு விற்பனை செய்’…

    noelnadesan

    02/09/2014
    Uncategorized
  • ஜெயமோகனின் புறப்பாடு.

    நடேசன் ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகத்தில் மிகவும் முக்கியமான எழுத்தாளர். நாவல் சிறுகதை சமூகவியல் முதலான பல துறைகளில் திறமையுள்ளவர். அப்படிப்பட்டவரது இளம் வாழ்க்கை பற்றிய குறிப்பு புறப்பாடு. அவரது வீட்டில் வைத்து அந்த நூல் எனக்குத் தரப்பட்டது. ஏற்கனவே ஒரு சில அத்தியாயங்களை அவரது இணையத்தில் வாசித்து இருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு முழுதாக வாசித்து விட்டு மீண்டும ஒருமுறை வாசிக்க வேண்டும் என்ற எணணத்துடன் கட்டிலருகே வைத்தேன். பல மாதங்கள் கடந்த பின் மீண்டும்…

    noelnadesan

    01/09/2014
    Uncategorized
  • மெல்பனில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வெள்ளிவிழா

    இலங்கையில் முன்னர் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களை குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்த கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் உதவி வழங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் தனது கால்நூற்றாண்டு கால பணிகளை தொடர்ந்தவாறு அதன் வெள்ளிவிழாவை மெல்பனில் நடத்தவிருக்கிறது. இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் போரினால் பாதிப்புற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களுக்கு மாதாந்தம் நிதியுதவி வழங்கி அவர்களது கல்வி வளர்ச்சிக்கு உதவிய மாணவர் கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட புனவர்வாழ்வு தொண்டு நிறுவனமாகும்.…

    noelnadesan

    31/08/2014
    Uncategorized
  • Children in Detention

    by BINOY KAMPMARK Detaining children in makeshift, harsh facilities has become a feature of global political practice. The grounds are common – inadequate or no documentation; irregular or ‘illegal’ arrivals with their parents. Despite the high minded rhetoric of child protection that surrounds government and civic group initiatives, the mobile child, the refugee minor, is…

    noelnadesan

    28/08/2014
    Uncategorized
  • தமிழக அமைச்சருடன் சந்திப்பு

    எக்ஸோடஸ் 1984-5 நடேசன் காலை எழுந்ததும் எனக்குள் ஒரு அவசரம் ஆவல் பரபரப்பு என பல உணர்வுகள் நோய்க்கிருமிபோல தொற்றிக்கொண்டன. இலங்கையில் அமைச்சர்கள் அதிகாரிகள் என பலருடன் பேசிப் பழகியிருந்தேன். நான் கடமையாற்றும் கால்நடைத் துறைக்குப் பொறுப்பான தொண்டமானை சந்தித்திருக்கிறேன். அநுராதபுரத்தில் பல சிங்கள அமைச்சர்களுடன் நான் பணியிலிருந்த மதவாச்சிய பிரதேசத்தை அபிவிருத்தி செய்வது விடயமாக பேசியிருக்கிறேன். இப்பொழுது சென்னையில் அகதியாக இருக்கும் காலத்தில் ஒரு அமைச்சரை பார்ப்பதற்கு அதுவும் மற்றவர்கள் தேவைக்காக சந்தித்து பேசுவது என்பது…

    noelnadesan

    28/08/2014
    Uncategorized
  • உயிர்ப்புடன் வாழும் தம்பதியர்

    எழுத மறந்த குறிப்புகள் பயிர் வளர் மண்ணில் உயிர்ப்புடன் வாழும் தம்பதியர் தொடர்பாடல்தான் இயந்திர யுகத்தில் ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது. முருகபூபதி பலரதும் வாழ்க்கை ஏதோ ஒருவகையில் தூண்டுதல்களுடன்தான் தொடருகின்றது. எனது வாழ்வும் அப்படியே சமீபத்தில் நான் வெளியிட்ட எனது சொல்ல மறந்த கதைகள் நூலை வெளியிட முன்வந்தபொழுது அதுதொடர்பாக நான் வழங்கிய வானொலி நேர்காணல் மற்றும் வெளியான விமர்சனங்களையடுத்து அவற்றை செவிமடுத்த – கவனித்த சில இலக்கியவாதிகள் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்ததுடன் நூலின் பிரதியும் கேட்டிருந்தார்கள்.…

    noelnadesan

    27/08/2014
    Uncategorized
  • வரலாற்றை எழுதும் முருகபூபதி.

    முருகபூபதியின ‘சொல்ல மறந்த கதை’ நூல் வெளியீட்டடில் நடேசனின் பேச்சு பழய ஏற்பாடு என்ற வேதாகமம் யுத சமூகத்தின் வரலாறு. அந்த இனம் எவ்வாறு நெருக்கடியான காலகட்டதில் காப்பாற்றப்பட்டார்கள் என்பது எழுதப்பட்டிருக்கிறது. மற்ற சமூகங்கள் போல அல்லாது வாழ்வதற்கு இடமற்று பலகாலம் அலைந்து திரிந்தவர்கள.அசிரியர்கள், பபிலோனியர் என பலமான அரசுகளால் அழிக்கப்பட்டவர்கள். மிக குறுகிய காலமே அவர்கள் வரலாற்றில் அரசு உருவாக்கி ஆட்சி செய்தார்கள். இவர்களுக்கு மாறாக நான் எகிப்திற்கு சென்றபோது அங்கு 5000 வருடத் தொடர்ச்சியான…

    noelnadesan

    24/08/2014
    Uncategorized
  • முருகபூபதி யின் சொல்லியே தீர வேண்டிய கதைகள்

    முருகபூபதி யின் சொல்ல மறந்த கதைகள் அல்ல சொல்லியே தீர வேண்டிய கதைகள் முக்காலத்தையும் உணர்ந்துகொள்வதற்கான சிந்தனைப்புலத்துக்கு இட்டுச்செல்லும் சமூகக் கரிசனைக் கதைகள் கருணாகரன் முருகபூபதி எழுதியிருக்கும் “சொல்ல மறந்த கதைகள்“ நம்முடைய சமகால எழுத்துகளில் மிகுந்த கவனத்திற்குரியதாக உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தக் கதைகள் ஒரு காலகட்டத்தின் உண்மை மனிதர்களையும் உண்மையான நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. நமது சமகால அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு அம்சங்களை உள்ளடக்கியதாக இவை உள்ளன. அத்துடன்…

    noelnadesan

    22/08/2014
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 115 116 117 118 119 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar