-
A CHANGE OF HEART
A CHANGE OF HEART I have been treating Vivian’s dogs Rani and Poppy for four years . Both dogs are look alike, but they are far apart in their character. I have known Rani, the younger one, from the time I vaccinated her as a four month old puppy. Each time Rani was placed on…
-
பொழுது சாயும் நேரத்தில் சிறுத்தைகளின் தரிசனம்
நடேசன் இந்தியாவில் பெரியார் தேசியவனத்தில் 2014 ஜனவரியில் புலியை பார்க்க இரண்டு நாட்கள் வாகனத்தில் சென்றபோது அங்கே புலி கண்ணுக்கு தென்படவில்லை. உண்மையிலேயே இப்படிச் சென்று பார்ப்பதற்கும் அதிஷ்டம் தேவைதான். ஒரு வழிகாட்டியோடு நானும் மனைவியுமாக காட்டுக்குள் சில கிலோமீட்டர் கால்நடையாக சென்றபோது புலி வந்து சென்ற அடையாளத்தை பார்க்க முடிந்தது. புதிதாக கிடந்த புலியின் மலத்தை பார்க்க முடிந்தது. புலியின் மலம் என எப்படித் தெரியும்? நான் பார்த்தபோது ஈரலிப்போடு காயாமல் மலம் நீள்வடிவில் அதாவது…
-
நாவல் இலக்கியம் அனுபவப்பகிர்வு
நாவல் இலக்கியம் அனுபவப்பகிர்வு13-12-2014 சனிக்கிழமை மாலை 4.00 மணி அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை கலை இலக்கிய ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்து வருகிறது. கடந்த காலங்களில் சிறுகதை, கவிதை மற்றும் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு அனுபவப்பகிர்வுகளை நடத்தியுள்ள சங்கம் – நாவல் இலக்கியம் தொடர்பான அனுபவப்பகிர்வையும் நடத்தவுள்ளது. சங்கத்தின் தலைவர் Dr. நடேசனின் தலைமையில் நடைபெறவுள்ள நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வில் இலங்கை – தமிழக நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின் நாவல்…
-
உண்மைகள் இரண்டு
எக்ஸோடஸ்1984 The day we see the truth and cease to speak is the day we begin to die -Martin Luther King Jr நடேசன் நானும் விசாகனும் பாண்டிபஜாரில் இருந்த காலத்தில் நடந்த ஒரு விடயம் மனதை பலகாலமாக நெருடிக்கொண்டிருந்தது. ஏன் இன்னமும் அந்த விடயம் என்னைப் பாதிக்கிறது? அது ஒரு சகோதரனை பறிகொடுத்த தொடரும் சோகத்தின் நிழல். ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவரான பத்மநாபவை பொறுத்தவரை, நாம்…
-
சரித்திரத்தின் நித்திய உபாசகன்எஸ்.பொன்னுத்துரை-4
அமரர் எஸ்.பொ. அங்கம் – 4 எஸ்.பொ.வுக்கு நேற்று இறுதி அஞ்சலி மதிப்பீடுகளுக்கு நடுவே உண்மைகளைத் தேடுவோம். மதிப்பீடுகள் கசக்கும் – இனிக்கும் – துவர்க்கும் – இதில் உண்மைகள் சுடுவதும் மறைபொருள்தான். முருகபூபதி அவுஸ்திரேலியாவில் பல தமிழ் அமைப்புகள் 1983 இற்குப்பின்னர் இயங்கியபோதிலும் 1988 இற்குப்பின்னரே கலை – இலக்கியம் சார்ந்த சிந்தனைகள் உதயமாகின. 1986 – 1987 காலப்பகுதியில் இங்கு குடியேறிய ஈழத்தமிழர்கள் மத்தியில் நடன – இசை ஆசிரியர்கள் கலைஞர்கள் – எழுத்தாளர்கள்…
-
சரித்திரத்தின் நித்திய உபாசகன்எஸ்.பொன்னுத்துரை-3
அமரர் எஸ்.பொ. அங்கம் – 03 புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் வேர் அங்கும் வாழ்வு இங்குமாக இலக்கியத்தாகம் தணிக்க முயன்றவர் முருகபூபதி பொன்னுத்துரை நைஜீரியாவிலிருந்து இலங்கை திரும்பியதும் அடுத்து என்ன செய்வது…? என யோசித்தவாறு தமிழ்நாட்டுக்கும் சென்று திரும்பினார். கொழும்பிலிருந்து மீண்டும் தமது இலக்கிய தாகம் தணிக்க நண்பர்களைத்தேடினார். அவரது நீண்ட கால நண்பர் வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபாலிடம் சென்று முருகபூபதியைப்பற்றி விசாரித்திருக்கிறார். ஏற்கனவே 1985 இல் அவர் வந்தபொழுது எடுத்த ஒளிப்படத்தின் பிரதியைக்கொடுப்பதற்காகவும் மீண்டும்…
-
சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை 2
சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆக்க இலக்கியத்தில் பரீட்சார்த்தமான முயற்சிகளின் மூலவர் முருகபூபதி பொன்னுத்துரை இலங்கையிலிருந்து நைஜீரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற காலகட்டத்தில் அங்கு ஆபிரிக்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்றார். பின்னாளில் பல ஆபிரிக்க இலக்கியங்களையும் அதேசமயம் அரபு இலக்கியங்களையும் மொழிபெயர்த்து நூலுருவாக்கினார். ஆபிரிக்காவில் ஒரு தவம் என்ற விரிவான கட்டுரையின் முதல் அத்தியாயத்தை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அனுப்பினார். இதர அத்தியாயங்களும் அவரிடமிருந்து கிடைத்தபின்னர் வெளியிடுவதற்கு வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால்…
-
சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை
சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. முருகபூபதி இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் நேற்று மறைந்தார். அவர் கடும் சுகவீனமுற்றுள்ளதாக நண்பர்கள் வட்டத்தில் சொல்லப்பட்டது. இந்தப்பதிவினை எழுதிக்கொண்டிருந்தபொழுது எஸ்.பொ. மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி வந்தது. கடந்த காலங்களில் எனக்குத்தெரிந்த – நான் நட்புறவுடன் பழகிய பல படைப்பாளிகள் சமூகப்பணியாளர்கள் குறித்து எழுதிவந்திருக்கின்றேன். வாழும் காலத்திலும் அதில் ஆழமான கணங்களிலும் அவர்களுடனான நினைவுப்பகிர்வாகவே அவற்றை இன்றும்…
-
அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்….
மெல்பன் ‘பொலிஸ் இலாகாவில் பணிபுரியும் சிமித் தம்பதியரின் செல்லப் பிராணி பூனை. பெயர் ரைகர். பக்கத்துவீட்டு நாய், சிமித் வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததுமல்லாமல் அவர்களின் அருமையான பூனையையும் கடித்து பதம் பார்த்துவிட்டது. ”பக்கத்துவீட்டு- லிண்டா அந்த நாயின் சொந்தக்காரி Single Mother . தன் பிள்ளைகளையே பொறுப்பாகக் கவனிப்பதில்லை. இந்த இலட்சணத்தில் தனது நாயை மாத்திரம் பொறுப்போடு கவனிப்பாளா?”” – இது திருமதி சிமித்தின் வாதம். Single mother வாழ்வு வாழும் பெண்கள் மீது வித்தியாசமான பார்வை…
-
Maithripala – Ranil’s latest puppet
H. L. D. Mahindapala The joint opposition was desperately looking for a common candidate to (1) end, if possible, its divisive, internecine conflicts and (2) present a formidable and acceptable candidate who could stand up to the incumbent, Mahinda Rajapaksa. On Friday (November 20, 2014) the mystery candidate revealed himself : Maithripala Sirisena which the…