Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சரித்திரத்தின் நித்திய உபாசகன்எஸ்.பொன்னுத்துரை-3

    அமரர் எஸ்.பொ. அங்கம் – 03 புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் வேர் அங்கும் வாழ்வு இங்குமாக இலக்கியத்தாகம் தணிக்க முயன்றவர் முருகபூபதி பொன்னுத்துரை நைஜீரியாவிலிருந்து இலங்கை திரும்பியதும் அடுத்து என்ன செய்வது…? என யோசித்தவாறு தமிழ்நாட்டுக்கும் சென்று திரும்பினார். கொழும்பிலிருந்து மீண்டும் தமது இலக்கிய தாகம் தணிக்க நண்பர்களைத்தேடினார். அவரது நீண்ட கால நண்பர் வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபாலிடம் சென்று முருகபூபதியைப்பற்றி விசாரித்திருக்கிறார். ஏற்கனவே 1985 இல் அவர் வந்தபொழுது எடுத்த ஒளிப்படத்தின் பிரதியைக்கொடுப்பதற்காகவும் மீண்டும்…

    noelnadesan

    28/11/2014
    Uncategorized
  • சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை 2

    சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆக்க இலக்கியத்தில் பரீட்சார்த்தமான முயற்சிகளின் மூலவர் முருகபூபதி பொன்னுத்துரை இலங்கையிலிருந்து நைஜீரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற காலகட்டத்தில் அங்கு ஆபிரிக்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்றார். பின்னாளில் பல ஆபிரிக்க இலக்கியங்களையும் அதேசமயம் அரபு இலக்கியங்களையும் மொழிபெயர்த்து நூலுருவாக்கினார். ஆபிரிக்காவில் ஒரு தவம் என்ற விரிவான கட்டுரையின் முதல் அத்தியாயத்தை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அனுப்பினார். இதர அத்தியாயங்களும் அவரிடமிருந்து கிடைத்தபின்னர் வெளியிடுவதற்கு வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால்…

    noelnadesan

    27/11/2014
    Uncategorized
  • சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை

    சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. முருகபூபதி இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் நேற்று மறைந்தார். அவர் கடும் சுகவீனமுற்றுள்ளதாக நண்பர்கள் வட்டத்தில் சொல்லப்பட்டது. இந்தப்பதிவினை எழுதிக்கொண்டிருந்தபொழுது எஸ்.பொ. மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி வந்தது. கடந்த காலங்களில் எனக்குத்தெரிந்த – நான் நட்புறவுடன் பழகிய பல படைப்பாளிகள் சமூகப்பணியாளர்கள் குறித்து எழுதிவந்திருக்கின்றேன். வாழும் காலத்திலும் அதில் ஆழமான கணங்களிலும் அவர்களுடனான நினைவுப்பகிர்வாகவே அவற்றை இன்றும்…

    noelnadesan

    27/11/2014
    Uncategorized
  • அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்….

    மெல்பன் ‘பொலிஸ் இலாகாவில் பணிபுரியும் சிமித் தம்பதியரின் செல்லப் பிராணி பூனை. பெயர் ரைகர். பக்கத்துவீட்டு நாய், சிமித் வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததுமல்லாமல் அவர்களின் அருமையான பூனையையும் கடித்து பதம் பார்த்துவிட்டது. ”பக்கத்துவீட்டு- லிண்டா அந்த நாயின் சொந்தக்காரி Single Mother . தன் பிள்ளைகளையே பொறுப்பாகக் கவனிப்பதில்லை. இந்த இலட்சணத்தில் தனது நாயை மாத்திரம் பொறுப்போடு கவனிப்பாளா?”” – இது திருமதி சிமித்தின் வாதம். Single mother வாழ்வு வாழும் பெண்கள் மீது வித்தியாசமான பார்வை…

    noelnadesan

    26/11/2014
    Uncategorized
  • Maithripala – Ranil’s latest puppet

    H. L. D. Mahindapala The joint opposition was desperately looking for a common candidate to (1) end, if possible, its divisive, internecine conflicts and (2) present a formidable and acceptable candidate who could stand up to the incumbent, Mahinda Rajapaksa. On Friday (November 20, 2014) the mystery candidate revealed himself : Maithripala Sirisena which the…

    noelnadesan

    23/11/2014
    Uncategorized
  • இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிப்பணம் அதிகரிப்பு

    அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் உதவிப்பணம் அதிகரிப்பு. 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் தீர்மானம். இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களையும் குடும்பத்தின் மூல உழைப்பாளியையும் இழந்து பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் மெல்பனில் அண்மையில் Vermont South மண்டபத்தில் நிதியத்தின் தலைவர் திருமதி அருண். விஜயராணியின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் போர்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம…

    noelnadesan

    21/11/2014
    Uncategorized
  • ஆண்மை விருத்திக்கு காண்டா மிருகத்தின் கொம்பு.

    நடேசன் 50 வயதான மிஸ்டர் லி வான் அவர்கள் ஹொங்கொங் சீன மருந்து கடைக்குச்சென்று தனது குறி ஒழுங்காக சுடவேண்டும் என்பதற்காக மருந்து கேட்கிறார். அங்கேயுள்ள சீன மருத்துவர் ‘இப்பொழுதுதான் புதிதாக வெள்ளைக் காண்டாமிருகத்தின் கொம்பு ஒரு கிலோ வந்தது. அதில் சில சீவல்களை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டுவிட்டு மனவியுடன் உறவாடுங்கள். பத்து இரவுகள் தொடர்ச்சியாக சாப்பிடுங்கள். அதன் பின்பு இளைஞராகிவிடுவீர்கள்’ என்று பத்து சரைகளைக் கொடுத்தார். மிஸ்டர் லி வான் பத்து அமெரிக்க நூறு…

    noelnadesan

    11/11/2014
    Uncategorized
  • தமிழர் மருத்துவ நிலையம்

    எக்சோடஸ் 1984 நடேசன் 1984 சித்திரை மாதத்தில் நான் இந்தியாவுக்கு சென்றிருந்த காலத்தில் (ENLF)எனறொரு அரசியல் கூட்டணி அக்காலத்து ஆயுத இயக்கங்களான தமிழ் ஈழவிடுதலை இயக்கம்(TELO) ஈழப்புரட்சிகர முன்னணி (EROS)மற்றும் ஈழமக்கள் புரட்சிகரமுன்னணி(EPRLF) ஆகிய மூன்றிற்கும் இடையே உருவாகியிருந்தது. இந்தக்கூட்டணியின் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கருணாநிதியை சந்தித்து படமெடுத்துக்கொண்டனர். இந்தப் படம் தமிழக பத்திரிகைகள் யாவற்றிலும் பிரசுரமாகியிருந்தது. இந்த நிகழ்வு அக்காலத்தில் பலருக்கும் மகிழ்வைக் கொடுத்தது. எனினும் இந்த நிகழ்வையிட்டு கவலை கொண்டவர்களையும் ஓன்று சேர்க்க…

    noelnadesan

    01/11/2014
    Uncategorized
  • The Queen Story

    Noel Nadesan She did not rule a country nor did a country declare her birthday as a holiday of that country. She was merely a cat that was named ‘queen’ (‘Rani,’ in Tamil). To others, she was only a cat. It was around midnight on a cold night. I was preparing to close for the…

    noelnadesan

    26/10/2014
    Uncategorized
  • அமரர் காவலூர் ராஜதுரை இறுதி நிகழ்வு

    சிட்னியில் மூத்த எழுத்தாளர் அமரர் காவலூர் ராஜதுரை இறுதி நிகழ்வு பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர். இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித்தயாரிப்பாளருமான காவலூர் ராஜதுரையின் மறைவையடுத்து அன்னாரின் இறுதிநிகழ்வுகள் சிட்னியில் நடைபெற்றபொழுது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர். தமது 83 வயதில் காலமான காவலூர் ராஜதுரையின் இறுதி நிகழ்வு – இரங்கல் நிகழ்ச்சி கடந்த 20 ஆம் திகதி சிட்னியில் Red gum Centre இல் நடைபெற்றது. திருவாளர்கள் Mark Schulz ,…

    noelnadesan

    25/10/2014
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 113 114 115 116 117 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar