பகுப்பு: Uncategorized
-
Exile –7 Let’s See Tomorrow
In Chennai’s bustling Pondy Bazaar, renowned for its jewellery and textile shops, stood a four-storey building. The lower levels housed a wedding hall, while the upper floors contained small rooms rented exclusively to men. Since the area stayed lively until midnight, we felt carefree as well. Although I only stayed there for a few months…
-
2: காஷ்மீர் செல்லும் முன்…டெல்லி தரிசனங்கள்
காஷ்மீர் பயணத்தைத் தொடங்கும் முன், நாங்கள் மிகப் பல முறை யோசித்தோம். பயண முகவரிடம் எங்களுடைய சந்தேகங்களை வெளிப்படுத்தினோம். அவர் கூறிய பதில் நமக்குக் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது: “இதுவரை நிகழ்ந்த எல்லா தாக்குதல்களும் இந்திய ராணுவத்திற்கே எதிரானவை . உல்லாசப் பயணிகள் எப்போதும் பாதுகாப்பாக இருந்துள்ளனர். காஷ்மீரின் பொருளாதாரம், விவசாயத்திற்கு அடுத்ததாக உல்லாசப் பயணமே! நீங்கள் பயப்படத் தேவையில்லை. ” இந்தியப் பயணத்தின் தொடக்கம் அந்த நம்பிக்கையுடன், நாங்கள் இந்தியப் பயணத்தைத் தொடங்கினோம். புதுடெல்லி விமான…
-
பஹல்காம் (Pahalgam) நினைவுகள்.
நடேசன். 2025 சித்திரை 22, புதன்கிழமை மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ…
-
Exile 6: Meeting with a Minister from Tamil Nadu.
The moment I woke up that morning, a surge of feelings—urgency, eagerness, excitement—caught hold of me like a contagious fever. In Sri Lanka, I often interacted with ministers and officials. I had met the Secretary in charge of the veterinary department, where I worked. I discussed with several Sinhalese ministers about developing the Medawachchiya region…
-
கவிஞர்களை நம்பி–
– நடேசன் கவிஞர்களை நம்பி… -நொயல் நடேசன் “கவிஞர்களை மதித்து அவர்களைக் கௌரவியுங்கள். ஆனால், அரச விடயங்களில் அவர்களைத் தொலைவில் வையுங்கள்” என்ற பிளாட்டோவின் 2300 வருடங்களுக்கு முந்திய வாசகம் பலகாலமாக எனது மனத்திலிருந்தது. In the Republic, Plato states that poets have no part in an ideal state. They spread misinformation and corrupt the young people’s minds. Socrates believes that poetry is like lollies: tasty…
-
Exile 5: Signal Toothpaste Became a Headache Remedy”
In Aminjikarai, Kashi Viswanathan Master was living with his wife in an upstairs flat. Both he and his wife were well-known to me, as they were the parents of my former classmate, Selvakumar, who now lives in the USA. At their home, a childhood friend named Paranthaman was introduced to me under the alias “Gnanam.”…
-
யப்பானில் சில நாட்கள்:16 நாரா
நாரா யப்பானின் புராதன தலைநகரம் . அதன் பின்பே தலைநகரம் கோயோட்டாவிற்கு மாறியது. இந்தக்காலத்திலே சீனாவிலிருந்து புத்தமதம் இங்கு வந்தது. இதன் காரணத்தால் இன்னமும் இதுவே யப்பானின் மத சார்பான நகரமாகவும் முக்கிய பௌத்த ஆலயம் உள்ளது . இங்கு எங்கள் பயணத்தில் முக்கிய இடமாக இருந்தது. ஐந்தாம் நூற்றாண்டுவரை யப்பானில் குறுநில மன்னர்கள் பல பகுதிகளை பங்குபோட்டு ஆண்டார்கள். அதன் பின்பு நாராவின் அருகில் உள்ள அசுகா என்ற இடத்தில் உள்ள குறுநில மன்னன் அப்போதிருந்த…
-
Exile -4 Son’s Birthday: Wife’s Courage
After staying in a hotel for two days, I rented a small upstairs room in an old building on Arcot Road, Kodambakkam. In that room, my only companions were a rusty old ceiling fan with a noisy motor and a light bulb. The loneliness in that room was more oppressive than the summer heat. I…
-
யப்பானில் சில நாட்கள்15: ஒசாகா
யப்பானின் நான்கு பிரதான தீவுகளில் சிறியதான குய்சு தீவிலிருந்து மீண்டும் ஒசாகா நகரை நோக்கி செல்வதற்கு ஹொன்சு (Honshu) யப்பானின் பிரதான தீவை நோக்கி கடலில் கப்பலில் சென்றோம். இது , இரவு முழுவதும் யப்பானின் மேற்கு பகுதியான பசுபிக் சமுத்திரத்தில் செல்லும் பயணம். கப்பலில் அறைகள், ஹொட்டேல் போன்று வசதியாக இருந்தது. இரவு மற்றும் காலை உணவும் அந்த மூன்று தளங்கள் கொண்ட கப்பலிலே கிடைத்தது. 1919ல் யப்பான் முற்றான திமிங்கில வேட்டைத்தடையிலிருந்து விலகிவிட்டது. ஆனால்,…
-
நடேசனின் தாத்தாவின் வீடு நாவலில்.
புஷ்பா ஜெயா நயினை ஊராள் அனுபவங்களே சிலரை நம்முன் அறிமுகப்படுத்துகின்றன. சிலரை நண்பராக, சிலரை உறவினராக. சிலரை எழுத்தாளராக, கவிஞராக அறியச்செய்கின்றன. நடேசனை எனக்குத் தந்தது என் ஊர் உறவுமுறைதான். ஆனால், அவரது எழுத்துகள் எனக்குள் ஒரு புதிய உறவைப் பிறக்கச் செய்தன—ஒரு வாசகர்–எழுத்தாளர் உறவு. நடேசனின் பல நாவல்களை நான் வாசித்திருக்கிறேன். ஆனால், இந்த நாவல் தனித்துவம் வாய்ந்தது. இது நம்மை ஒரு மறக்கப்பட்ட தீவுக்கு அழைத்துச் செல்கிறது. வளங்கள் குறைந்த, உறவுகள் குறைந்த, மக்கள்…