பகுப்பு: Uncategorized
-
எல்லாளனின் போராடக் குறிப்புகள்
கனடாவில் வாழும் எல்லாளனின் போராடக் குறிப்புகள் என்ற சிறிய நூலில் புதிய விடயங்கள் அறிய முடிந்தது. Telo புலிகள் அழிக்கும் போது பிரபாகரன் திருகோணமலையில் உள்ள Telo இயக்க போராளிகளை கொல்ல இட்ட கட்டளையை காதால் Eprlf வயர்ல்ஸ் மூலம் கேட்டேன். அப்போது ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பலகாலம் விட்டிருந்தத புகைப் பழக்கம் விட்டு மீண்டும் புகைத்தேன். ஆனால் அதற்கு முன்பே மனோ மாஸ்டர் கொலை ,மற்றவர்கள் கொலைகள் எந்த முக்கிய காரணமும் இல்லாது செய்யப்படுகிறது என்ற…
-
ஆதிமனிதர்கள் குகைகள் – பீம்பேத்கா (Rock Shelters of Bhimbetka)
மத்தியப் பிரதேசத்திற்கு போனால் பீம்பேத்கா (Bhimbetka) என்ற இடத்தை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று நண்பர் கூறியபோது, அதன் முக்கியத்துவம் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. என் பயண முகவர் கூட அதை முதலில் குறிப்பிடவில்லை. ஆனால் இறுதிநேரத்தில் கேட்டபோது, “நிச்சயமாக ஏற்பாடு செய்கிறோம்” என்றார். போபாலிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில், விந்திய மலைத்தொடரின் தெற்கு பகுதியில், காடு சூழ்ந்த 15 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்த குகைகள் அமைந்துள்ளன. என்ன விசேஷம்? இந்தியாவில் கற்காலம், இடைக்காலம்,…
-
Exile 10: The Memories of Dr. Pramod Karan Sethi
As the Tamil Medical Fund expanded, we gradually increased our activities. At that time, only my wife, Shiamala, was managing the medical work. The main recipients of our services were local residents, especially members of the Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF). Additionally, many Sri Lankan Tamils displaced by the war and living nearby also…
-
கான்ஹா புலிகள் சரணாலயம்.
தென்னிந்தியாவில் புலிகள் இருந்ததால் சோழர்கள் தங்கள் கொடியில் புலியை வைத்தனர். ஆனால் இலங்கையில் புலிகள் இல்லை; இங்கு இருந்தது சிறுத்தை. இந்நிலையில் நமது தமிழ் ஈழத்தவர்கள் புலியை அடையாளமாகத் தத்தெடுத்தது ஏன்? அக்காலத்திலேயே நான் எழுப்பிய கேள்வி அது. அதுபோல, சிங்கம் இல்லாத நாட்டில் சிங்கக் கொடி பறப்பதும் முரண்பாட்டுநகையே. ஆப்பிரிக்காவில் சிறுத்தையும் சிங்கமும் உள்ளன. இந்தியாவில் மட்டுமே சிங்கம், புலி, சிறுத்தை மூன்றும் வாழ்கின்றன. இந்த மூன்று முக்கிய மிருகங்களைக் காண்பதில் ஆர்வமுடைய ஒரு கூட்டத்தில்…
-
நடேசனின் கானல் தேசம்.
AI review . கானல் தேசம்” (Kaanal Thesam) என்பது நோயல் நடேசன் எழுதிய ஒரு நாவல் ஆகும், இது இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போரின் பின்னணியில் புதைந்துள்ள வரலாற்று உண்மைகளையும், மனித அறத்தின் நிலையையும் பேசுகிறது. இந்தப் புத்தகம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது மற்றும் போர் சூழலில் வெளிப்படும் கசப்பான யதார்த்தத்தை இலக்கிய வடிவத்தில் তুলেப்படுத்துகிறது. நூலைப் பற்றிய சில குறிப்புகள்: நூலாசிரியர்: நோயல் நடேசன்நூலின் வகை: புனைவு நாவல்காலப்பின்னணி: இலங்கையில் நடந்த முப்பதாண்டுகால இனப்போர்ப் பகுதிமுக்கியக்…
-
3:காஷ்மீரில் ‘பீஸ்ட்’நினைவுகள்
காஷ்மீரின் இரண்டாவது நாள் எங்கள் பயணம், “சொன்மார்” (Sonamarg) எனப்படும் பிரதேசத்தை நோக்கி இருந்தது. ஶ்ரீநகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதி, பெரும்பாலும் பனிப்பாறைகளால் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கும். வெயில் காலத்தில் பனிமலைச் சிகரங்கள் சூரிய ஒளியில் தங்கம் போல் மின்னுவதால் இதற்கு “சொன்மார்” — தங்கத்தாலான இடம் ( Golden meadow)— என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழியாக லடாக்கின் தலைநகரான லீ (Leh) செல்ல முடியும்; இது தற்போது இந்தியாவின் யூனியன்…
-
அவுஸ்திரேலியாவில்,இலங்கைத் தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் -2024
அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடத் தப்பட்ட தெரிவுகளில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன்,…
-
Exile: 9 Tamil Medical Centre.
In April 1984, during my visit to India, a political alliance called the Eelam National Liberation Front (ENLF) was formed by three armed Tamil groups: the Tamil Eelam Liberation Organisation (TELO), the Eelam Revolutionary Organisation of Students (EROS), and the Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF). The leaders of these groups met and took a…
-
Exile-8 Eelam Liberation Without Indira Gandhi
While my wife was working at the hospital operated by the Sisters of the Holy Family in Jaffna, our daughter was born there on 18 June 1984. On that very day, a pressing question arose: What’s next? Bombs were constantly exploding in Jaffna. The military camp in Gurunagar was located near the hospital where my…
-
காஷ்மீர் பூந்தோட்டங்கள்.
தாஜ்மஹாலைக் கட்டிய மன்னர் ஷாஜகானின் தந்தையான முகலாய மன்னர் ஜஹாங்கீர் (Emperor Jahangir) இறுதி காலத்தில் மரணப் படுக்கையிலிருந்தபோது, அவரது உதவியாளர் ஒருவர்,“இந்த இறுதிக் காலத்தில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள், மகாராஜா?” என்று கேட்டபோது, அவர்,“காஷ்மீர் மட்டுமே; மற்றவை பிரயோஜனமில்லை,” என்றார். இதிலிருந்து, தற்போதைய அரசுகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியா — காஷ்மீர் நிலம் தொடர்பான செயல்களையும், அவர்கள் மனநிலையையும் — நாம் ஊகிக்க முடியும். அவுஸ்திரேலியாவிலிருந்து சென்ற எங்கள் ஆறு பேருக்குக் “காஷ்மீரில் பார்ப்பதற்கு என்ன…