ஆசிரியர்: noelnadesan
-
வானவில் திட்டம்.
நோயல் நடேசன் -அவுஸ்திரேலியா தாய்மைக்கும் பெண்மைக்கும் எமது சமூகத்தில் உதாரணம் தேடத் தேவையில்லை. ஆனால் என்னைப் பாதித்த விடயத்தை சொல்கிறேன். எனக்கு கிடைத்த தகவல்களின்படி இறுதிக்கட்ட போரில் பலர் சரண்அடையும் போது திப்பு சுல்தான் போன்று இறுதிவரையும் போரிட்டு இறந்த முக்கிய தளபதி சூசையாவார். சூசையின் மனைவி; கடைசி நேரத்தில் முள்ளிவாய்காலில்“ நீங்கள் நடத்திய பயிற்சியில் நான் எனது மகனை இழந்தேன். ஆனாலும் உங்களை விட்டுப் போகவில்லை. இப்பொழுது இருக்கும் ஒரு குழந்தையையும் நான் இழக்கத் தயாரில்லை.…
-
More comments on”Media and the suffering of the Tamil people”
These sentiments could only come from people with a high calibre of wisdom. Here is a man with originality of as they say “Flesh and Blood” commenting on not who is right or wrong. Rather what could be done now to end the division of minds of a sovereign nation? The West could climb Mt.…
-
Butterfly Lake:4
Magistrate’s Court I opened the daily mail that was on my table. The first letter was a summons instructing me to appear before the Magistrate’s court. Instead of going to courts I thought of sending a medical certificate. I felt bit guilty to report sick to the court for the second time. The law and…
-
கஞ்சாக் குடும்பம் – அனுபவப் பகிர்வு
நடேசன் செல்லப்பிராணிகளுக்கு பெயர் வைப்பது ஒரு கஷ்டமான விடயம். அவைகளுக்கு தன்னைத்தான் பெயர் சொல்லி அழைக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வதற்கு இலகுவான பெயராக வைக்க வேண்டும். அதே வேளையில் அதனை வளர்ப்பவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்க வேண்டும். நாய்களுக்கு பெயர் சூட்டும் போது கிட்டதட்ட மனிதர்களின் பெயர்களில் பழைய வீரர்களின் பெயர் வைப்பார்கள். சிறுவயதில எங்களிடம் இருந்த நாய்க்கு பெயர் சீசர் மற்றயதின் பெயர் டார்சான். அவுஸ்திரேலியாவில் பல நாய்களின் பெயர் அலெக்ஸ. அதாவது அலெக்சாண்டரின் சுருக்கம். காலம் காலமாக…
-
கு.சின்ன்னப்ப்பபாரதி அறக்கட்ட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு இலக்கியப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள்
முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்ப்பதாயிரமும் – விருது தமிழ் மொழி (பெறுபவர்) 1. வவுனியூர் .இரா.உதயணன் – லண்டன் நூல் – பனிநிலவு பிறமொழி பின்னர் அறிவிக்கப்படும். சிறப்புப் பரிசு ரூபாய் பத்தாயிரமும் – விருதும் பரிசு பெறுபவர்கள நூல்- வெளிநாடு 1. வி.ஜீவகுமாரன் – டென்மார்க் சங்கானைச் சண்டியன் 2. நாகரத்தினம் கிருஷ்ணா – பிரான்ஸ் மாத்தகரி 3. சை.பீர்முகமது – மலேசியா -பெண்குதிரை 4. நடேசன் – ஆஸ்திரேலியா -வண்ணத்திகுளம் 5. தெணியான் –…
-
Butterfly Lake:3
Acquaintance of Goddess It was a Friday. After work, I was coming in my departmental motor cycle towards the quarters. Mr. Suppiah was coming with a gunny bag on his shoulder and another bag in his hand. I could guess how heavy the bags were from the expression on his face. “Where are you…
-
ButterflyLake: 2
Postmortem After all employees had gone home, I was browsing through some personal files. I felt that it was not fair to go through their personal files while they were not in the office. It was past 5.00 p.m. I kept the files inside the filing cupboard and locked it. I signed the attendance register…
-
உன்னையே மயல் கொண்டு – பாகம் எட்டு
வெளியே வந்த சந்திரனுக்கு தெருவிளக்கின் வெளிச்சம் கண்களைக் கூச வைத்தது. திருடிக் கொண்டு வெளியேறும் திருடன் போல் தன்னை யாராவது பார்க்க்pறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். தெரிந்தவர்கள் யாராவது நடந்தோ காரிலோ போகிறவர்கள் தன்னை அவதானிக்கலாம் என்ற எண்ணம் அவனை தாக்கியது. அவசரமாக காரை நோக்கி எட்டிக்கடந்து காரில் ஏறினான.; காரை ஓட்டும் போது உடல் உறவில் ஏற்பட்ட ஒரு அமைதி நிலையுடன், குற்ற உணர்வும் சேர்ந்து யாழ்பாணத்தில் ஒரு முறை உயர வளர்ந்த தக்காளி தோட்டத்தின்…
-
நண்பனின் மரணம் நட்பின் மரணம் அல்ல
காலையில் காப்பியை தந்த மனைவி என் முகத்தை தூக்கி வைத்திருக்கிறீரகள். என்ன பிரச்சனை? மங்களேஸவரன் இறந்து விட்டார் பல காலமாக தெரிந்த ஒருவரின் மரணம் இது தான் என சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். இருவருக்கும் மங்களேஸ்வரன் அறிமுகமானவன் அதுவும் இளம் பிராயத்தில என்னுடன சந்தித்திருக்கிறள். தினம் தினம் இறப்பை சந்திக்கும் வைத்தியரான அவளுக்கு பெரிய பாதிப்பு இல்லை. எனது மன உணர்வுகள் வித்தியாசமானவை எனது மனத்தில் அந்த இறப்பு ஆழமானதாக…
-
Butterfly Lake:1
Introduction. Vannathikulam, my short novel, was initially jotted down as notes when I had just been initiated into the Veterinary Profession, and later worked at Medavacchiya from 1980 to 1983.The events I saw and experienced formed the nucleus around this short novel, which was written fifteen years later in Tamil. The events visited by me…