-
ஓவியர் (அமரர்) கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை
வாழ்வும் பணிகளும் – காணொளி மெய்நிகரில் வெளியீடு அவுஸ்திரேலியா மெல்பனில் 1998 ஆம் ஆண்டு மறைந்த பிரபல ஓவியர் கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை அவர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் காணொளி வெளியீடு எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மெய்நிகரில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது. அவுஸ்திரேலியா கன்பராவில் இயங்கும் தமிழ்க்களஞ்சியம் ( Tamil Trove ) அமைப்பினால் காலமும் கணங்களும் தொடரின் முதல் அங்கமாக இந்த ஆவணக்காணொளி வெளியீடு அமைகின்றது. சிறந்த புகைப்படக்கலைஞருமான…
-
எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம்.
இன்று நவம்பர் 26 ஈழத்தின் எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம் நனவிடை தோய்தல் குறிப்புகள் ! முருகபூபதி இலங்கையின் படைப்பாளி எஸ்.பொ. யாழ்ப்பாணம் நல்லூரில் 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி பிறந்தார். அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்தார். இன்று அவரது நினைவு தினம் ! எஸ்.பொ. குறித்த நினைவுகளை இங்கு நனவிடை தோய்தலாக பதிவுசெய்கின்றேன். நனவிடை தோய்தல் என்ற சொற்பதத்தையும்…
-
நகைச்சுவை:விஸ்வநாதன், விருது வேண்டும்
நடேசன் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இயக்குநர் ஶ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் , “ விஸ்வநாதன் வேலை வேண்டும் “ என்ற பாடல் ஒலித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அந்தப்படம் வெள்ளிவிழா வெற்றி கண்டது. அதாவது 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூலை சம்பாதித்தது. நானும் இந்த அவுஸ்திரேலியா கண்டத்தில் 25 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றேன். இங்கே அடிக்கடி நடக்கும் விருது விழாக்களை பார்க்கின்றபோது, எனக்குத் தரப்பட்ட விருதுகளையும் நினைத்துப்பார்க்கின்றேன். அவ்வாறு நினைத்தபோதுதான் பல வருடங்களுக்கு…
-
சத்தியம் மீறியபோது- V S கணநாதன்
திருப்பூரிலிருந்து முதல் நாள் இரவு ரயிலில் வந்திறங்கி மிக்க சோர்வுற்றிருந்தேன். நல்ல வேளை இன்று ஞாயிற்று கிழமை. படுக்கையை விட்டு எழ வேண்டியதில்லை என்ற நினைப்பு ஒரு இதமான சுகம் என் மனதுக்கு அளித்தது. அடுத்த வினாடி வாசல் அழைப்பு மணி அடிக்க, யார் இந்த அதிகாலையில் தொந்தரவு பண்ணுகிறார்கள் என்று எரிச்சலுற்று, போர்வையை மூடிக்கொண்டு திரும்பவும் படுத்தேன். பால்காரனா இராது. கெஞ்சினாலும், அவன் ஏழு மணிக்கு முன் வரவேமாட்டான். எங்கள் வீட்டுவேலை செய்யும் மீனாட்சி நேரம்…
-
Secrets
Noel Nadesan The story of Devakumar David (Dev) When Malini and I went to attend our thirtieth wedding anniversary event that was organised by our children, I never expected to meet Emily, who was my ex for a couple years about twenty years ago. All those that I had buried as the past seemed to…
-
வண்ணாத்திக்குளம் நாவல் அறிமுகம்
இராஜேஸ் பாலா டாக்டர் நடேசன் எழுதிய ‘ வண்ணாத்திக்குளம் நாவலைப்படித்ததும், நீண்ட காலமாகத் தொடரும் அனல் வெயிலிலிருந்து காப்பாற்ற குளிர்ந்த நீர்வீழ்ச்சி தலையிற் கொட்டிய புத்துணர்வு வந்தது. இங்கு குறிப்பிடப்பட்ட அனற் காற்று லண்டனில் கொதிக்கும் வெயிலை முன்படுத்தி எழுதப்பட்டதல்ல. கடந்த சில வருடங்களாக இலக்கியம் என்ற பெயரிலும், ஊடகக் கருத்துக்கள் என்ற பெயரிலும் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகும் விடயங்களைப் பற்றிய தாக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த அனல் வெயில் உவமேயம். இன்றைய புலம் பெயர்ந்த பல இலக்கியங்களைப்…
-
அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவில் இன்று !
தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை !! முருகபூபதி ஒரு ஊரில் ஒரு தேநீர் தயாரித்து விற்பவன் இருந்தான். ஒருநாள் அந்த ஊரில் பிரபலமான ஒரு மல்யுத்தவீரன் அவன் கடைக்கு வந்து தேநீர்கேட்டிருக்கிறான். அந்தத்தேநீர் தயாரிப்பவன் அன்று அந்த மல்யுத்தவீரனுக்கு தேநீர் தயாரிக்க சற்று காலதாமதமாகிவிட்டது. அதனால் கோபமுற்ற அந்த மல்யுத்த வீரன், “ எனக்கு உனது தேநீர் வேண்டாம். என்னை காத்திருக்கவைத்து அவமதித்துவிட்டாய். அதனால் நாளை நீ என்னுடன் மல்யுத்தப்போட்டிக்கு வரவேண்டும். உனக்கு நாளை ஒரு…
-
விழித்திருப்பவனின் இரவு
படித்தோம் சொல்கின்றோம்: முருகபூபதி தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பிரபல்யமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன், குறிப்பிடத்தகுந்த சில நாவல்கள், பல சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள் எழுதியவர். சஞ்சாரம் என்னும் நாவலுக்கு 2018 இல் இந்திய சாகித்திய அகடமி விருது பெற்றவர். இந்திய கதா விருது, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது உட்பட பல விருதுகள் பெற்றிருக்கும் ராமகிருஷ்ணன், பாபா, பீமா, சண்டக்கோழி, உன்னாலே உன்னாலே முதலான திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியவர். இவற்றில் உன்னாலே உன்னாலே திரைப்படம் அவுஸ்திரேலியா மெல்பனில் படமாக்கப்பட்டபோது,…
-
நேற்றைய மனிதர்கள்:
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி மதிப்பீடு நடேசன் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும் தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர். புலம்பெயர்ந்த தனது புற, அக அனுபவங்களையும், மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள தமிழர்கள் , தமிழர்கள் அல்லாதவர்களது, கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத் தனது கதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளார். மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் செல்லும் திசையை அறிய அவரது எழுத்துகள், திசைக்கருவியாக…
-
Jai Bhim
Jai Bhim (Prime Video) : Hard hitting take on caste & class oppression By Neeraj Nanda MELBOURNE, 6 November 2021: Irula, are a Dravidian Tribal group living in Tamil Nadu, Kerala, and Karnataka. Irular means “dark people” in Tamil and Malayalam, from the root word irul, meaning “darkness.” Edgar Thurston in his 1909 research speculated…