Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • பொன்னியின் செல்வன் புனைவின் காட்சி.

    நடேசன் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல கல்கியின் எல்லாக் கதைகளையும் சிறுவயதில்  படித்திருக்கின்றேன்.  எங்கள் எழுவைதீவுக்கு கல்கி தபாலில் வரும். சிவகாமியின் சபதம்,  பார்த்திபன் கனவு  முதலான  தொடர்களை அம்மாவோடு போட்டியிட்டுப் படிப்பேன். அந்த  பழைய தொடர்களை அம்மா புத்தகமாக தொகுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். பொன்னியின் செல்வனில் முக்கியமாக நினைவுக்கு வருவது அதில் வரும் பாத்திரங்களான வந்தியத்தேவன்,  ஆழ்வார்க்கடியான்,  நந்தினி  என்பன.  இலக்கியத்தை ருசிப்பது ஒன்று,  அதை அறிந்து கொள்வது மற்றொன்று. நட்சத்திர உணவகத்தில் உண்பவனுக்கும் அந்த…

    noelnadesan

    11/10/2022
    Uncategorized
  • அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்

    அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்                             இலக்கியத் திறனாய்வாளர்   இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில்  —————————————- இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூர்ந்து  உரையாடும் வகையில்,  அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை எமது  அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்,  இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை  மெய்நிகரில்,  சங்கத்தின் தலைவர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் ஏற்பாடு  செய்துள்ளது. இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும்…

    noelnadesan

    10/10/2022
    Uncategorized
  • Ponniyin’s Selvan: Benchmark for future entertainment movies

    MOVIE REVIEW By Noel Nadesan MELBOURNE: Ponniyin’s Selvan (Son of Cauvery River) movie has been filmed by Mani Ratnam as much as possible without deviating from the story of the novel written 70 years ago by Kalki Krishnamoorthy. But many still complain the story is not history or is misrepresented history. The point here is…

    noelnadesan

    08/10/2022
    Uncategorized
  • பண்ணையில் ஒரு மிருகம் – நூல் விமர்சனம்

    – கிறிஸ்டி நல்லரெத்தினம் – சரி, இந்த குன்றின் மேல் ஏறிக்கொள்ளுங்கள். அதோ தெரிகிறதே..பார்த்தீர்களா?…அந்த அயனாவரம் கிராமம்தான் எமது கதைக்களம். அதற்கு அடுத்துள்ள கிராமம் பண்டூர். சாதியால் பிரிந்து கிடக்கும் இரு கிராமங்களை காண்கிறோம். அதோ தெரியும் நான்கு ஓட்டுவீடுகளும் அதைச்சுற்றியுள்ள நாற்பது ஓலைக்குடிசைகளும் அவற்றை ஒட்டி ஓடும் அந்த குளக்கரையுமே நீங்கள் சஞ்சரிக்கப்போகும் தளங்கள். தளம் என்றா சொன்னேன்? வெவ்வேறு மட்டங்களில் ஓலை, ஓடு என பிரிந்து கிடக்கும் இந்த சமுதாய கட்டமைப்பை வேறு என்னவென்று…

    noelnadesan

    05/10/2022
    Uncategorized
  • Land of mirages

    Prologue “Why does an apple fall when it is ripe? Is it brought down by the force of gravity? Is it because its stalk withers? Because it is dried by the sun, because it grows too heavy, or because the boy standing under the tree wants to eat it? None of these is the cause……

    noelnadesan

    03/10/2022
    Uncategorized
  • தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு

    பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல ,  பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !!                                                                    முருகபூபதி சில மாதங்களுக்கு முன்னர்,  நியூசிலாந்திலிருந்து  ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது,                  “  கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை  “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி,  “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..?   “ எனக்கேட்டார்.  “ ஆம், பொன்னியின் செல்வனைப்…

    noelnadesan

    03/10/2022
    Uncategorized
  • தெளிவத்தை ஜோசப்பின்  எண்பத்தி எட்டு அகவை

    தெளிவத்தை ஜோசப்பின்  எண்பத்தி எட்டு அகவையில் செம்பதிப்பாக வெளியாகும் கதைத் தொகுதி           06 முதல் சந்திப்பு – அங்கம்                                                    முருகபூபதி மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர்கள் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் தெளிவத்தை ஜோசப். சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயரைக்கொண்டிருந்த இவர்  1934  ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில்  ஊவாக்கட்டவளை என்ற கிராமத்தில் பிறந்தார். பின்னாளில்  பெற்றோரின் பூர்வீகமான தமிழ்நாடு கும்பகோணத்தில் படித்துவிட்டு, மீண்டும்  தாயகம் திரும்பி பதுளை புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, தெளிவத்தை என்ற…

    noelnadesan

    01/10/2022
    Uncategorized
  • இந்திய – சீன எல்லை நகரம் – துவாங் -கடிதம்

    மிக சுவாரசியமான பயணக்கட்டுரை.  பயணத்தில் தரிசித்த இடங்களை விட சந்தித்த மானுடர்களை விமர்சித்தது ஒரு மாறுதலே. இவர்களே எம் மனதில் பதிந்து திசைகாட்டிகளாய் உருமாறுகின்றனர். “கறுப்புத் திரவகத்தை” விநியோகித்த பெண்ணை விபரித்ததன் மூலம் நடந்ததை வாசகன் எண்ணத்திரையில்  கறையாய் பூசி  கடந்து போனீர்கள். Tawang இன் மேற்கே நேபாளத்தில்தான் Everest base camp 1 உள்ளது. எனது “இமயம் தொடும் ஷர்ப்பாணிகள்”  கட்டுரையில் இப்பயணத்தை தொட்டுச்சென்றுள்ளேன்.

    noelnadesan

    29/09/2022
    Uncategorized
  • இந்திய -சீன எல்லை நகரம்-துவாங்.

    நடேசன் தலாய் லாமா, இந்தியாவில் எல்லை நகரான  தவாங் சென்றபோது,  சீன அரசினர் ஆட்சேபித்தார்கள் . நாமும் போய் பார்ப்போம்,  என்ன நடக்கிறது என்பதை அறிவோம் என்ற எண்ணத்துடன்  அங்கு போனேன். சீனா ஆட்சேபிக்காதபோதும், எனது அருணாசலப் பிரதேச பயண அனுபவம் இலகுவானதல்ல.  வயிற்றில் புளியைக் கரைக்கும் தன்மையுடையது. இந்தியா- சீனா  எல்லைப் பிரதேசமான அருணாசலப்பிரதேசம் ஒரு காலத்தில் தென் தீபெத் ஆக இருந்தது . பிரித்தானியர் ஆண்ட காலத்தில் தீபெத் அரசுடன் செய்த ஒப்பந்தத்தில்  இந்தியாவோடு…

    noelnadesan

    26/09/2022
    Uncategorized
  • இயக்கமாக மாறிய  தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்.

    முதல் சந்திப்பு  ( அங்கம் -05 ) இலக்கியவாதி  இந்திய நாடாளுமன்றம் பிரவேசித்த கதை ! இயக்கமாக மாறிய  தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்                                                                  முருகபூபதி உலகில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை எப்போது வழங்கப்பட்டது..?  என்பதை  ஆராயும்போது பல சுவாரசியமான கதைகள் தெரியவரும். பெண்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமாயின் அவர்கள்  வேலைக்குச்சென்று  வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் முதலான நிபந்தனைகளும் ஒரு காலத்திலிருந்தன.  பிற்காலத்தில் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி,  நாட்டின் பிரதமராக –…

    noelnadesan

    25/09/2022
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 31 32 33 34 35 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar