-
பண்ணையில் ஒரு மிருகம்
நடேசன் வேலை– முதல் அத்தியாயம் 1985, மாசி மாதம் 18 ஆம் திகதி, திங்கட்கிழமை காலை பத்துமணி “டாக்டர், உங்களுக்கு எல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் சொல்லப் போவது அவர்கள் சொல்லாத விடயம். இதற்கு முன்னர் இங்கிருந்த டாக்டர், வேலை செய்யும் பெண்ணோடு தகாத முறையில் நடந்து கொண்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு வேலை போனது பெரிய விடயமல்ல. ஆனால், அந்தப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதுதான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இதன் பின்னர்…
-
பறக்கும் டச்சு மனிதன்.
மேற்கு நாட்டினர், ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றி அவர்களை அடிமைகளாக 500 வருடங்களுக்கும் மேலாக நடத்திய காலனி ஆதிக்கம் என்பது நமக்குத் தெரிந்தவையே. இலங்கை , இந்தியாவில் பிரித்தானியர் செய்ததுபோல்,ஒல்லாந்தார்கள் இந்தோனிசியாவை தங்கள் காலனியாக பல நூறுவருடங்கள் வைத்திருந்தார்கள். ஆங்கிலேயர் மலேசியாவையும் வைத்திருந்தார்கள். இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் போர்னியோத் தீவின் முக்கால் ஓல்லாந்தர், இந்தோனிசியாவிற்க்கும் ஆங்கிலேயர் தங்கள் வசமிருந்த சபா , சரவாக் பகுதிகளை மலேசியாவிற்கும் கொடுத்தார்கள். போர்னியோத்தீவில் வாழ்ந்த உள்ளுர்வாசிகள் தங்கள் கோபத்தைக்…
-
உன்னத சங்கீதம்: பானு பாரதி, நோர்வே.
நோர்வே மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட பானு பாரதியின் கவிதைப் புத்தகத்தை படித்தபோது ஒவ்வொரு கவிதையையும் வாசித்து விட்டு கண்ணை மூடியபடி ஆழ்மனத்தில், ஒரு ஆணாக சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் உலாவிவிட்டே மீண்டும் அடுத்த கவிதையை வாசித்தேன். மிகவும் ஆழமான, ஆனால் நமக்குச் சமீபமான விடயங்களை அந்த கவிதைகள் பேசுகின்றன. மூலக்கவிதைகளை நான் படிக்காதபோதும், மொழிமாற்றம் மிகவும் அழகாக, அமைதியாக மனதில் வந்து குளத்தின் கரையின் அலையாக ஈரலிப்பைத் தருகின்றன. பெண்களின், பெண்களுக்கே…
-
A Living Legacy: A Tribute to Mallikai – Dominic Jeeva
By L. Murugapoopathy – Australia Translated by Mahroof Noor Mohamed The Sri Lankan government should release a commemorative stamp in honour of Dominic Jeeva, the editor of Mallikai, who remains a living legacy. L. Murugapoopathy, Australia. Dominic Jeeva, born to Joseph and Maryamma on June 27, 1927, in Jaffna, launched the arts and literary monthly…
-
வாசகர் மடல்: 3 நாவல்கள்.
உங்கள் கதைகள் “வண்ணாத்தி குளம்””உன்ன்னையே மையல் கொண்டு”மற்றும் “அசோகனின் வைத்தியசாலை”,தொடர்ச்சியாக மூன்று கதைகளையும் படித்து முடித்தேன். மூன்று கதைகளையும் ஒரு அனுபவமாகவே உணர முடிந்தது. கதைகளில் உள்ள உண்மைத்தன்மை யே காரணம். இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் “வண்ணாத்தி குளம்” வந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நான் தமிழ் நாட்டில் சென்னையில் இருக்கிறேன். இலங்கை பிரச்சனையை நாங்கள் எல்லாம் எவ்வளவு மேலோட்டமாக தெரிந்து வைத்திருநதிருக்கிறோம் என்பது உங்கள் கதைகள் படித்தபின் உணர்ந்து குற்றவுணர்வு கொண்டேன். வ.கு எதார்த்தமான மனதில்…
-
‘Odyssey of war’, a Novel by Noel Nadesan..
Asokan is a young Sri Lankan Tamil, living in Melbourne, Australia. He is orphaned by the civil war in Sri Lanka, and is forced to leave his home during the military offensive on the Jaffna peninsula in 1995… He manages to leave the island and find his way to Melbourne via Malaysia and make a…
-
மூன்று டாக்டர்கள்; மூன்று நூல்கள்.
பெருமாள் முருகன்- நன்றி காலச்சுவடு 2023 ஆகஸ்ட் மாதம் நானும் நண்பர்களும் யாழ்ப்பாணம் போனோம். அங்குப் பருத்தித்துறை சென்று தீவிரப் புத்தக வாசிப்பாளரான குலசிங்கம் அவர்களைச் சந்தித்தோம். அப்பகுதியில் வசிக்கும் டாக்டர் எம்.கே.முருகானந்தன் எங்களைப் பார்க்க வந்தார். அவர் எழுதிய ‘டாக்டரின் தொணதொணப்பு’ என்னும் நூலைக் கொடுத்தார். அவரை அப்போதுதான் முதலில் சந்தித்தேன். நேரம் அதிகம் கிடைக்கும் டாக்டர் போல, ஏதோ புத்தகம் எழுதியிருக்கிறார் என்று சாதாரணமாக நினைத்துவிட்டேன். ஊருக்கு வந்து அந்நூலைப் புரட்டினேன். அவர் எழுதிய…
-
நமது உறவினர்கள்
பெண் ஒரங்குட்டான், உடலுறவை விரும்பும்போதுதான் அது நடைபெறும். அது விரும்பாத போதிலும் ஆண் ஒரங்குட்டானால் பலவந்தமாக நடைபெறும். பெரும்பாலும் விருப்பத்துடன் நடக்கும்போது பெண் ஒரங்குட்டான் வயதான பலமான ஆணையே தெரிவு செய்யும் . அதே நேரத்தில் நிராகரிக்கப்பட்ட இளம் ஆண் ஒரங்குட்டான்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் என அறியப்படுகிறது. நமது பத்திரிகை செய்திகள் போல் இருக்கிறதா? யோசிக்க வேண்டாம்! இவற்றுக்கு மனிதர்கள் போல, 96.4 வீதமான நிறமூர்த்த (DNA) ஒற்றுமை உண்டு. மேலும் காரணம் தேவையா? ஆண்…
-
தமிழ் அகதிகள் கழக நினைவுகள்:3.
நன்றி. அபத்தம் கனடா. இலங்கைத் தமிழ் அகதிகள் கழகமாக, அவுஸ்திரேலியாவில் நாங்கள் வேலை செய்த போது, அரசிற்கும் அகதிகளுக்குமிடையே நாம் தொடர்பாடலாக இருந்தது மட்டுமல்லாமல், அகதிகளுக்குத் தனிப்பட்ட ரீதியாக உதவுல், அரசின் கொள்கையை அகதிகள் சார்பாக மாற்றுதல் என்பனவும் எமது வேலையாக இருந்தன. (Lobbying and advocating) ) இவை பற்றிய தெளிவான நோக்கம் அப்போது எமக்கு இருந்தது. இந்த விஷயத்தில், அரசு பற்றிய அறிவைப் பெற நாங்கள் அரசு பிரதிநிதிகளுடனும், ஏனைய அரசாங்கத்தின் திணைக் களத்திலுள்ளவர்களுடனும்…