-
ButterflyLake: 2
Postmortem After all employees had gone home, I was browsing through some personal files. I felt that it was not fair to go through their personal files while they were not in the office. It was past 5.00 p.m. I kept the files inside the filing cupboard and locked it. I signed the attendance register…
-
உன்னையே மயல் கொண்டு – பாகம் எட்டு
வெளியே வந்த சந்திரனுக்கு தெருவிளக்கின் வெளிச்சம் கண்களைக் கூச வைத்தது. திருடிக் கொண்டு வெளியேறும் திருடன் போல் தன்னை யாராவது பார்க்க்pறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். தெரிந்தவர்கள் யாராவது நடந்தோ காரிலோ போகிறவர்கள் தன்னை அவதானிக்கலாம் என்ற எண்ணம் அவனை தாக்கியது. அவசரமாக காரை நோக்கி எட்டிக்கடந்து காரில் ஏறினான.; காரை ஓட்டும் போது உடல் உறவில் ஏற்பட்ட ஒரு அமைதி நிலையுடன், குற்ற உணர்வும் சேர்ந்து யாழ்பாணத்தில் ஒரு முறை உயர வளர்ந்த தக்காளி தோட்டத்தின்…
-
நண்பனின் மரணம் நட்பின் மரணம் அல்ல
காலையில் காப்பியை தந்த மனைவி என் முகத்தை தூக்கி வைத்திருக்கிறீரகள். என்ன பிரச்சனை? மங்களேஸவரன் இறந்து விட்டார் பல காலமாக தெரிந்த ஒருவரின் மரணம் இது தான் என சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். இருவருக்கும் மங்களேஸ்வரன் அறிமுகமானவன் அதுவும் இளம் பிராயத்தில என்னுடன சந்தித்திருக்கிறள். தினம் தினம் இறப்பை சந்திக்கும் வைத்தியரான அவளுக்கு பெரிய பாதிப்பு இல்லை. எனது மன உணர்வுகள் வித்தியாசமானவை எனது மனத்தில் அந்த இறப்பு ஆழமானதாக…
-
Butterfly Lake:1
Introduction. Vannathikulam, my short novel, was initially jotted down as notes when I had just been initiated into the Veterinary Profession, and later worked at Medavacchiya from 1980 to 1983.The events I saw and experienced formed the nucleus around this short novel, which was written fifteen years later in Tamil. The events visited by me…
-
Media and the suffering of the Tamil people
Alan Sunderland Head of Policy ABC Sydney Dear Mr. Sunderland, As a Tamil domiciled in Australia I served the Tamil community by editing the only Tamil community newspaper, UTHAYAM. I ran it for 14 years My experiences in dealing with the Tamil community, both in Australia and…
-
Kerala: A haven for sight seeing
Canals, 26 lakes and 44 rivers crisis-cross, the sea board areas ofSouthern Keralaand form its backwater. The total length of the backwater is about 1500kms. Not long ago, backwater of Kerala was widely used for the transport of cargo and especially to and from Cochi harbour by Kettivallam, a type of catamaran. After the…
-
உன்னையே மயல் கொண்டு- பாகம் ஏழு
ஆய்வுக்குத் தேவையான புத்தகம் ஒன்றைப் பேராசிரியர் பாமரின் அறையில் இருந்து எடுத்துவரச்சென்ற சந்திரன் போராசிரியர் சிண்டியிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டு திருப்ப எத்தனித்ததும், சந்திரனை “கம் இன்” என்ற வழக்கமான பாணியில் கேட்டு சுகம் விசாரித்தார் பேராசிரியர் பாமர். “சந்திரன் இவ்வளவு காலமும் நீ பெற்ற தரவுகளை கட்டுரையாக்கிக் கொண்டுவா. அதை நான் மைக்கிரோ பாயலாஜி மகசினுக்கு அனுப்ப வேண்டும். அடுத்த ஆய்வுக்கு பணம் பெற இது உதவும். உனக்கு இரண்டு மாதம் தருகிறேன் என்றார்.” நன்றி கூறிவிட்டு…
-
பேய் பிடித்த வீடு.
நடேசன் ‘அந்த வீட்டின் படுக்கையறையுள் நுழைந்ததும் பெரிய புயல் வீசியபடிஇருப்பதை உணர்ந்தேன். மெதுவாக ஆரம்பித்து பின் பலமாக வீசிய அந்தப் புயலால் சிறிது நேரத்தில் நிலத்தில் தூக்கி வீசப்பட்டேன். தரையில் இருந்து மெதுவாக என்னை சுதாகரித்தபடி, அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து என்னை ஆசுவசப்படுத்திக் கொண்டேன். சில நிமிட நேரத்துக்கு பின் எழுந்து கண்ணாடி யன்னலை மெதுவாக மேலே உயர்த்த முயன்றேன். உயர்த்த முடியவில்லை. மிகுந்த பலத்தோடு உயர்த்தியபோது மீண்டும் வெளியில் இருந்து வீசிய புயல் காற்று, …
-
அனலைதீவு மக்களுக்கு மட்டும்
நடேசன் சமீபத்தில் இலங்கை செல்ல முன்பு கனடாவில் இருந்து ஒரு நண்பர் என்னுடன் தொடர்புகொண்டார். அனலைதீவில்தான் ஒரு கம்பியூட்டர் வகுப்புக்கு ஏற்பாடு செய்யவிருப்பதனால் அங்குள்ள நிலைமைகளை அறிந்து வரும்படி கேட்டார். ஊருக்கு உதவ விரும்புபவருக்கு உதவ நினைத்தபடி இம்முறை அனலைதீவுக்கு செல்;ல முடிவு செய்தேன். ஆறு ஏழு வயதில் ஹெப்பரைரிஸ் என்ற ஈரல் நோய் என்னை தாக்கியபோது அனலைதீவு ஆஸ்பத்திரியின் தரையில் பாயில் படுத்திருந்ததும் எனது அம்மா என்னருகே அழுது கொண்டு இருந்ததும் தண்ணீரால் தரையில் வரைந்த…
-
பத்மநாபாவின் நினைவுகள்
செம்மறிகள் கூட நல்ல மேய்பனை தேடுகின்றன. அதேபோல பல வருடங்களாக பத்மநாபாவின் தகுதியில் தமிழ் இனத்தில் ஒரு தலைவரை தேடும் ஆவலில் இந்த கட்டுரை மீண்டும் ஜுன் 19 ம் திகதி மீண்டும் பிரசுரமாகிறது.நடேசன் என் எஸ் நடேசன் நமது வாழ்க்கைப் பயணத்தில் ஏராளமானவர்களை சந்திக்கிறோம்.பழகுகிறோம். பிற்காலத்தில் ஒவ்வொருவரும் வேறு வழிகளில் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். இவ்வாறு பழகியவர்களில் பலரது நினைவுகளை நினைவு கூருகிறோம். சிலரது நினைவுகளை நண்பர்களுடன் பரிமாறுகிறோம். சொற்பமானவர்களைப் பற்றி பலர் கூடும் நிகழ்வுகளில்…