Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • Vannathikkulam

    Chapter Thirteen Absconding Usually I listened to Rupavahini news at 9.00 p.m.  Chitra did not like listening to news.  Rupavahini showed the faces of politicians over again and again.  Her theory was that it was a method of making people believe that the world was rotating around the politicians.  While she was washing utensils in…

    noelnadesan

    13/02/2012
    Uncategorized
  • எழுவைதீவு வைத்தியசாலை திறப்பு விழாவில் பேசிய குறிப்புகள்

    எழுவைதீவுக்கு இந்த ஆரம்ப வைத்தியசாலை எனது முயற்சியால் அமைக்கப்பட்டாலும் எனது நண்பர் சூரியசேகரத்தின் உதவியின்றி அமைத்திருக்க முடியாது. தாஜ்மகாலை கட்டிய ஷாஜகானை நினைவில் வைத்திருக்கும் நாங்கள் அதை வடிவமைத்த கலைஞனையும் கட்டிய தொழிலாளர்களை மறந்து விடுகிறோம். இந்த வைத்தியசாலையை கட்டிய தொழிலாளர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக ரோகம் எனப்படும் வியாதி மனிதனை பீடிக்கும் போது ஆண்டவனையும் மற்றவர்களையும் சபித்துக்கொண்டு அவதிப்படுகிறான். அந்த ரோகம்  நீங்கிய பின் அதைப் பற்றி மறந்து விடுகிறான். ஒரு சிலர் மட்டுமே இந்த…

    noelnadesan

    05/02/2012
    Uncategorized
  • Vannathikkulam

    Chapter Twelve Pulmoddai Pulmoddai is an area close to the sea.  The people who lived there were Tamil-speaking Muslims.  Thennamaravadi was the adjoining village and Tamil people lived in this village.  These two villages formerly belonged to Trincomalee District.  Recently both villages were amalgamated with Anuradhapura District.  The geographical continuity of Northern and Eastern provinces…

    noelnadesan

    01/02/2012
    Uncategorized
  • அன்புள்ள ஞானம் ஆசிரியருக்கு,

    அவுஸ்திரேலியா 23-01-2012 வாசகருக்கு மட்டுமல்ல படைப்பாளிகளுக்கும் சேரட்டும் என்ற பொதுவான நோக்கத்துடன் இக் கருத்துக்களை ஞானம் இதழுக்கு சமர்ப்பிக்கின்றேன். எனது சிங்கள நண்பர் ஒருவர் “இலங்கை தமிழ் இலக்கியத்தில், மாட்டின் விக்கிரமசிங்கா போன்று யாராவது இருக்கிறார்களா?”- எனக் கேட்டபோது எனக்குப் பதில் சொல்ல முடியவில்லை. சிங்கள சமூகத்தில் ஒரு யுகப்புரட்சி செய்தது அவரது கம்பெரலிய நாவல். தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. திரைப்படமாகவும் வெளியாகி விருதுகள் பெற்றது. அதற்கு இணையாக யாரைத் தேடமுடியும்? நான் இந்தியத்தமிழனாக இருந்தால் பாரதியின் பெயரை…

    noelnadesan

    31/01/2012
    Uncategorized
  • அனாதைப்பிணம்.

    1990 களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணமும் யாழ்ப்பல்கலைக்கழகமும் இருந்த காலத்தில் எழுதிய கதை இது. இந்த கதைதான் எங்கள் கதையாக இருக்கப்போகிறது என்று நினைத்து இது எங்கள் கதை   என உதயத்தில் பிரசுரித்தேன். இந்தக் காலத்தில் இருந்து நிட்சயமாக தமிழர்கள் தப்பிவிட்டார்கள் .ஆனால் புலம் பெயர்நத விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மீண்டும் அக்காலத்தை பொற்காலமாக நினைத்து மக்களை அங்கு கொண்டு செல்ல நினைக்கிறார்கள். இப்பொழுது இந்தக் கதையின் பெயர் மாற்றி பிரசுரிக்கப்படுகிறது. பலர் இலக்கியத்திற்கு ஏற்காது என…

    noelnadesan

    31/01/2012
    Uncategorized
  • Vannathikkulam

    Chapter Eleven   Adulterated milk Mannar road and Jaffna road meet at Medawachchiya and become Kandy road.  There was a bus stand in between Mannar and Jaffna Road. There were shops right round the Bus Stand.  Muslims ran two restaurants.  During weekends, Tamil government officers disappeared on weekend. They returned on Mondays as if they…

    noelnadesan

    27/01/2012
    Uncategorized
  • நீரளவே ஆகுமாம் நீராம்பல்

    நடேசன்எமது தமிழ் சமூகத்தில் சிறிது வித்தியாசமாக சிந்தித்து செயல்பட்டால் அந்த மனிதனை எதிரிகள் மட்டுமல்ல, நண்பர்களும் திணற வைத்துவிடுவார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக நீரின் ஆழத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து வாழ்வது போன்ற ஒரு நிலை எனக்கு இருக்கிறது. எனக்குத் தெரிந்த தூரத்து உறவினர் எங்கள் தீவுப்பகுதியை சேர்ந்தவர். என்னில் உண்மையான அன்பு கொண்டவர். அடிக்கடி சொல்லுவார் “நீங்கள் ஏன் ஊரோடு ஒத்து வாழக்கூடாது. பிள்ளைகள் குடும்பம் என உங்கள்பாட்டுக்கு இருந்தால் பிரச்சினை இல்லைத்தானே” என்பார்.…

    noelnadesan

    21/01/2012
    Uncategorized
  • காமமும் மருத்துவமும்

    ஆண் பெண் இருவரினதும் காம உணர்வை அடக்க காலம் காலமாக எல்லாச் சமயங்களும்    முயற்சித்தன. இந்த முயற்சிகள் ஆண்கள் மீது புத்திமதியாகவும் பெண்கள் மீது தண்டனையாகவும் வைக்கப்பட்டது. சிறிது மீறியவர்கள் விபசாரிகள் ஓடுகாலிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். இது கிழக்கத்தைய நாகரிகத்தில் மட்டுமல்ல மேற்கிலும் நடந்தது. கிறீஸ்துவ சபைகள் இதை முன்னின்று நடத்தின. இவை சமூக நியதியாகி பின்பு கலாச்சாரம் பண்பாடு என வந்து இறுதியில் சட்டமாகிவிட்டது. காமத்தை அடக்குதல் மூலம் மனிதன் தன்னை அறிகிறான். ஞானியாகிறான்…

    noelnadesan

    16/01/2012
    Uncategorized
  • Vannathikulam

    Chapter Ten District of Islands When I decided to go Jaffna, both of us thought that it was good to travel by my motorcycle.  However, her mother had objected and told her daughter in secret that it was better to go by train.  But both the mother and daughter accepted my argument that if we…

    noelnadesan

    10/01/2012
    Uncategorized
  • உன்னையே மயல் கொண்டு -கடைசி அத்தியாயம்

    நத்தார் விடுமுறை ஆரம்பித்து விட்டது. சந்திரனுககு ஓய்வாக இருந்தது. வேலை எதுவும் செய்யவில்லை. பெப்ரவரி மாதம் மெல்பேணில் வேலைக்கு போக வேண்டும். மார்கழி இறுதி வரையும் கொலசிப் காசு கிடைக்கும். மெல்பேணில் முதல் சம்பளம் எடுக்கும்வரை சேமிப்பில் குடும்பம் நடத்த வேண்டும். சோபா பெற்றோருடன் வெளியே போயிருந்தாள். சந்திரன் மட்டும் தனியே இருந்தான். கார் சாவியோட சேர்ந்திருந்த ஜுலியாவின் வீட்டு சாவி இவனை நெருடிக் கொண்டிருந்தது. “இந்த திறப்பை கடிதத்தோடு அனுப்புவது தான் நல்லது. மெல்பேணுககு இடம்…

    noelnadesan

    10/01/2012
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 152 153 154 155 156 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar