-
பரிசு பெற்ற நூல்கள்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் நூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்) அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும் புதியவர்களை எழுதத் தூண்டுவதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் கடந்த சில வருடங்களாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க…
-
உண்மை சம்பவம் 2 .
இன்றய இரவு கண்ட கனவு என்னைத் திடுக்கிட வைத்தது. அமரிக்காவில் எங்கோ நடந்து சென்று மார்க்கட்டிற்க்கு சென்றேன். மீண்டும் திரும்ப எனக்கு தங்கியிருந்த ஹோட்டல் நினைவு வரவில்லை. அப்பொழுது ஒருவன் வழிகாட்டுவதாக அழைத்தான் அவனில் சந்தேகத்துடன் போக மறுத்து கடைக்காரர் ஒருவரிடம் எனது ஹோட்டல் தொலைபேசியை அழைக்கும்படி சொன்னேன் அப்பொழுது அவர் ஹோட்டல் பெயரைக் கேட்டபோது பெயர் சொல்லமுடியவில்லை.. எனது மூளை சில கம்பியூட்ர் மாதிரி செயல்பட மறுத்துவிட்டதே எனப் பயத்துடன் திடுக்கிட்டு எழுந்து மனைவியுடன் கனவைச்…
-
தமிழ் நாவல்கள் .
தமிழ் நாவல்கள்.தமிழ் நாவல்களின்மீது மட்டுமல்ல எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மீதான எனது விமர்சனத்தை இங்கே பொதுவில் வைக்கிறேன். எனக்குத் தெரிந்த,நான் படித்த இலக்கிய அறிவின் பிரகாரம் ஒரு சமூகத்தை அறிய நாம் கற்பனை அற்ற எழுத்துக்களை வாசிக்க வேண்டும். உதாரணமாக இலங்கைப் போரை அறியப் பத்திரிகையாளர் டி பி எஸ் ஜெயராஜ், இக்பால் அத்தாஸ் போன்றவர்களை வாசித்தோம்.அவர்கள் முடிந்தவரை உண்மையை வெளிக்கொண்டு வந்தார்கள். யாழ்ப்பாணம் அல்லது இந்தியச் சாதி அமைப்பை அறிய நாம் பத்திரிகைகள் மற்றும் ஆய்வாளர்கள் கட்டுரைகளை அணுகுவோம்…
-
உண்மைச் சம்பவம்- 1
இது வரையில் பலர் என்னைத் தங்கள் மதங்கள் பால் ஈர்க்க முனைந்திருக்கிறார்கள். எனது 70 வயதில் ஒரு யூத ராவ்பியும்( rabbi) முயன்றார். நாங்கள் இருக்கும் பகுதி யூதர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதி அவர்கள் கோயில், பாடசாலை இங்குள்ளது. எனது ஜிம் கோச் ஒரு யூதர் – அவருக்கும் நெத்தனியாகுவை பிடிக்காது நான் மதியத்தில் ஜிம் போய்விட்டு அந்த கட்டிடத்தின் முன்னால் மனைவியின் வாகனத்துக்கு காத்திருந்தபோது, அங்கு அங்கு ஒரு யூத ராவ்பி வயதானவர் என்னை அணுகி ‘ இங்கு யாராவது யூதர்களை தெரியுமா?? ‘ என்றார் நான் சொன்னேன் ‘ ‘அப்படி ஆட்களை நான் பார்ப்பதில்லை. தெரியாது.…
-
வீயன்னா : ஆஸ்த்திரியா. 3
ஆஸ்திரியாவின் தலைநகரான வீயன்னா, ஐரோப்பாவின் முக்கியமான மனிதர்கள் பலர் பிறந்து வளர்ந்த நகரமாகும். புதிய சங்கீதம், கட்டிடக்கலை, மருத்துவம் என பல விடயங்கள் உருவாகிய நகரம் என நான் கேள்விப்பட்டிருந்தாலும், நமக்கு யார் முதல் நினைவுக்கு வருவார்கள்? நல்லவற்றை விட கெட்டவைகள் நமது உள்ளங்களில் அதிக காலம் நீடிப்பது உண்மையே! மொர்சாட்,பீத்தோவன், சிக்மண்ட் பிரைட் போன்றவர்கள் வசித்த நகரமான போதிலும், வரலாற்றில் ஈடுபாடான எனக்கு முதல் வருவது ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் நினைவுகளே. அடால்ஃப் ஹிட்லர்…
-
செருக்கு
அலெக்ஸ் பரந்தாமன். ” ஐயோ… என்ர அண்ணற்ர பிள்ளையள் எங்கையெண்டு ஒருக்காச் சொல்லுங்கோவன். நான் அதுகளோடையெண்டாலும்போய் இருக்கப்போறன்…” ஊர்மத்தியிலுள்ள ஒழுங்கை ஒன்றிலிருந்து ஒலிக்கிறதுது அக்குரல்! அதுவொரு பெண்ணின் குரல்! ஆறுமாத காலத்திற்கும்மேலாக ஊரின் ஒழுங்கைகள் எங்கும் அந்தப்பெண் புலம்பியபடி… திரிகிறாள். காலம் கடந்த ஞானோதயத்தின் வெளிப்பாடாக அந்த வார்த்தைகள்… ஒழுங்கைகளில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்தன. ஆயினும், அந்த வார்த்தைகளில் உள்ள வேண்டுதல்கள் குறித்து ஊர்ச்சனங்கள் எவரும் தங்கள் தங்கள் கவனத்தில்…
-
மீண்டும் கானல்தேசம்.
அரசியலும் இலக்கியமும் கலந்த நேர்மையான கேள்விகளுக்கு நேர்மையான பதில்கள். 2023யில் பிரித்தானியா சென்றபோது ரஜித்தா சாம் உடன் நடந்த சந்திப்பு.
-
நதியில் நகரும் பயணம்:பிரட்ரிஸ்லாவா.
புடாபெஸ்டில் எங்களது படகில் ஏறியதும் வரவேற்பு விருந்துடன், கப்பலில் வேலை செய்பவர்களுடன் எமக்கு அறிமுகம் நடந்தது. இந்த உல்லாசப்படகு போகும்போது அதாவது டானியுப்பையும் ரைன் நதியையும் இணைக்கும் நதி மெயின் நதி ( main River) என்பார். இது பல இடங்களில் மிகவும் அகலமற்ற கால்வாய்கள் இருப்பதால் படகின் அகலம் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். சில இடங்களில் டொக் எனப்படும் பகுதிகளைக் கடக்க அரை மணி நேரம் செல்லும். நதி நீரை அடைத்து நீர்மட்டத்தை…
-
எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் படைப்புலகம்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு 19-01-2025 – ஞாயிற்றுக்கிழமை கனடாவில் வதியும் மூத்த இலக்கியவாதி – எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் இலக்கிய படைப்புலகம் தொடர்பான கருத்தரங்கு . தலைமை : கிறிஸ்ரி நல்லரெத்தினம் ( தலைவர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம். ) அறிமுகவுரை – லெ முருகபூபதி. – அவுஸ்திரேலியா…