-
மீட்டாத வீணையும் – தொப்புள்கொடியும் வழங்கிய நித்தியகீர்த்தி
முருகபூபதி அவுஸ்திரேலியாவில் இலக்கியத்துறையில் ஈடுபாடுள்ள எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஊடகவியலாளர்களையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் வருடாந்தம் ஒன்று கூடச்செய்யும் தமிழ் எழுத்தாளர் விழாவை 2001 ஆம் ஆண்டு மெல்பனில் நான் ஒழுங்குசெய்து அதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சிட்னியிலிருந்து நண்பர் கலாமணி ( தற்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதி மாத இதழை வெளியிடும் அதன் ஆசிரியர் பரணீதரனின் தந்தையார்) தமது குடும்பத்தினருடன் வந்து எமதில்லத்தில் தங்கியிருந்தார். கலாமணி தமது பூதத்தம்பி இசைநாடகத்தை எழுத்தாளர் விழாவில் மேடையேற்றுவதற்காகவும் விழாவில் நடந்த…
-
Let them dream peacefully
Noel Nadesan </ Right now Sri Lanka is facing three offensives – and all three have come from abroad with the Tamil Diaspora trying their best to embarrass the Sri Lankan government. The first is the anti-Sri Lanka resolution passed by the UN Human Rights Council at its 25th session in Geneva. This resolution insisting…
-
மாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி பொன்னாடையோ – பூமாலையோ – பாராட்டுகளோ – வெண்கல – வெள்ளித்தகடு விருதுகளோ – விசேட பட்டங்களோ வேண்டாம் எனச்சொல்லும் ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளி எமது தமிழ் சமூகத்தில் எண்பத்தியைந்து வயது கடந்தபின்பும் அயராமல் எழுதியவாறு இயங்கிக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன்தான் என்று உறுதியாகப்பதிவுசெய்யமுடியும். 2008 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். தமிழ்நாடு – சென்னையிலிருந்து ஒரு இலக்கிய அமைப்பிடமிருந்து கடிதம் வந்தது. அதில் தமிழகத்தில்…
-
மாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி பொன்னாடையோ – பூமாலையோ – பாராட்டுகளோ – வெண்கல – வெள்ளித்தகடு விருதுகளோ – விசேட பட்டங்களோ வேண்டாம் எனச்சொல்லும் ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளி எமது தமிழ் சமூகத்தில் எண்பத்தியைந்து வயது கடந்தபின்பும் அயராமல் எழுதியவாறு இயங்கிக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன்தான் என்று உறுதியாகப்பதிவுசெய்யமுடியும். 2008 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். தமிழ்நாடு – சென்னையிலிருந்து ஒரு இலக்கிய அமைப்பிடமிருந்து கடிதம் வந்தது. அதில் தமிழகத்தில்…
-
13வது திருத்த அரசியல்
அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல் மிகு தோழர்களே! 1987ல் இந்திய சமாதான சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் நாடாளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது திருத்த அரசியல் யாப்பின் காரணமாக 1988ல் மாகாண சபைகள் நடைமுறைக்கு வந்து 2013ம் ஆண்டோடு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். இது சம்பந்தமாக பல கருத்துக்கள் தமிழர்கள் மத்தியில் உள்ளன. வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடாத்தப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்றன. 2009ம்…
-
காலத்திற்குத்தேவையான நடைப்பயிற்சி
நடடா ராஜா நடடா நல்லாரோக்கியத்திற்காக நடடா – காலத்திற்குத்தேவையான நடைப்பயிற்சி முருகபூபதி ஒவ்வொரு நாள் நடைப்பயிற்சியின்போதும் பார்க்கின்றேன் – உடல்நலத்திற்காக நடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. பயம்தான் அவர்களை நடக்கவைக்கிறது. ஒவ்வொரு அடி வைக்கும்போது பதற்றமாகவே நடக்கிறார்கள். பலரது நடையிலும் எரிச்சலும் வேண்டாவெறுப்புமே விஞ்சியிருக்கிறது. நடத்தலின் இனிமையை நாம் உணர்வதேயில்லை. இவ்வாறு கடந்த (2014) ஜனவரி தீராநதி இதழில் தமிழக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எதிர்த்திசை என்ற தொடர்பத்தியில் புத்தனோடு நடப்பவர்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நான்…
-
எறிகணை வீச்சுக்குப்பலியான எழுத்தாளன் நெல்லை க.பேரன்
திரும்பிப்பார்க்கின்றேன் மனைவி பிள்ளைகளுடன் எறிகணை வீச்சுக்குப்பலியான எழுத்தாளன் நெல்லை க.பேரன் துளிர்க்கத்துடித்த ஒரு மனிதனின் ஓலம் முருகபூபதி சங்கத் தமிழாலே தாலட்டுப்பாடி எந்தன் தங்கக் குழந்தையை நான் நித்திரையாக்கிவிட்டால் திடீரென்று கேட்கும் வெடிச்சத்தம் எங்கோ— அர்த்த ராத்திரியில் ஆசையாய் மணம் முடித்த அன்பு மனையாளைக் கட்டியணைத்து ஒரு முத்தம் தரவென்று சிந்தையில் நினைத்திட்டால் கேட்கும் ஒரு குண்டுச்சத்தம் நெஞ்சு கலங்கி என் வேட்கையும் கலைந்து மிக்க வேதனையோடு நான் முகத்தைத் திருப்பிடுவேன் குண்டுகள் வந்து கூரையைத் துளைத்தாலும்…
-
காவலூர் ராசதுரை: பல்துறை வல்லுனர்
திரும்பிப்பார்க்கின்றேன் மௌனமே மொழியாக முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்துள்ள காவலூர் ராசதுரை வருங்காலத்தில் நாம் கடக்கவிருக்கும் பாதையில் பயணிக்கும் ஆளுமை முருகபூபதி இதுவரையில் நான் எழுதிய திரும்பிப்பார்க்கின்றேன் தொடர்பத்தியில் பெரும்பாலும் மறைந்தவர்களைப்பற்றித்தான் எழுதிவந்திருக்கின்றேன். நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரிலும் மறைந்த 12 ஆளுமைகளை பதிவுசெய்துள்ளேன். இந்தத் தொடர் பாரிஸ் ஈழநாடுவில் வெளியானபொழுது ஒரு இலக்கிய சகோதரி என்னிடம் ஒரு வினாவைத் தொடுத்தார். குறிப்பிட்ட தொடரில் நான் மறைந்த ஆண் படைப்பாளிகளைப்பற்றி மாத்திரம் எழுதியதாகவும் பெண்களைப்பற்றி எழுதவில்லை என்றும் புகார்…
-
எழுத்தாளர் எச்.எம்.பி.மொஹீதீன்
திரும்பிப்பார்க்கின்றேன் வட கொரியாவின் கிம் இல் சுங்கை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதன் எதிரொலி : சிறையில் சிலவருடங்கள் வாழ்ந்த முற்போக்கு எழுத்தாளர் எச்.எம்.பி.மொஹீதீன் முருகபூபதி இந்தியாவில் சுதந்திர போராட்ட காலம். ஒரு கிராமத்தில் காதலியை சந்திக்கச் சென்றவன் – அவள் வீட்டில் இரவுப் பொழுதை கழித்துவிட்டு -அதிகாலை வேளையில் காலைக்கடன் கழிக்க கிராமத்தை ஊடறுத்து ஓடும் ரயில் தண்டவாளப் பாதையில் அமருகிறான். கடன் கழியும் மட்டும் அவனது கரங்கள் சும்மா இருக்குமா? கற்களை பொறுக்கி தண்டவாளத்தில் தட்டி தாளம்…
-
Implication of Ban on LTTE fronts abroad
Naga (friend of mine) Sri Lankan Government has decided that enough is enough. It is banning 16 foreign based Sri Lankan Tamil organisations as foreign terrorist organizations under UN Security Council Resolution No. 1373 which was passed by the Council in September 2001. The resolution was brought by the United States following the New York…