Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • வாழும் சுவடுகள்

    Ashroff Shihabdeen · புதிய பிடித்த நூல்களை இப்போதெல்லாம் ஒரே மூச்சில் நான் படித்து முடித்து விடுவதில்லை. ஒவ்வொரு அல்லது இவ்விரு அங்கமாக ரசித்து ரசித்துப் படிக்கிறேன். அப்படித்தான் டாக்டர் நடேசனின் வாழும் சுவடுகள் நூலையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். மருத்துவத் தொழில் ரீதியான இலகுபடுத்தப்பட்ட அதேவேளை சுவை குன்றாத எழுத்துக்கு டாக்டர். முருகானந்தனையும் டாக்டர் நடேசனையும்தான் என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அடிப்படையில் இருவரும் சிறந்த படைப்பாளிகளாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்பேன். மிருக வைத்தியரான…

    noelnadesan

    27/01/2016
    Uncategorized
  • சேரனின் வாதத்தில் ஓட்டைகள் – நடேசன்

    இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம் – சேரன்:- courtesy globaltamilnews.net இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும், இனப்படுகொலை என்றால் என்ன எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை ‘இனப்படுகொலை’ என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாக அமைந்துள்ளது. மூன்று வௌ;வேறான,…

    noelnadesan

    22/01/2016
    Uncategorized
  • பாலச்சந்திரனின் மணிவாசக அணியமுதம்.

    நடேசன் மொழியில் கடுமையும் சுவாரசியமற்ற உரைநடையுமே சமயநூல்களின் பொதுவான தன்மை என்பது எனது அபிப்பிராயம். இதனால் அவற்றை வாசிப்பது சிறுவயதிலிருந்து எனக்குத் தண்டனையாகத் தெரியும். கட்டாயத்திற்காக பாடசாலைத் தேர்வில் படித்துவிட்டு அதன்பின்பு அதன்பக்கம் தலைவைத்துப் படுக்காமல் இருப்பது சாலச்சிறந்தது என்ற மனப்பான்மையில் ஊறி பிற்காலத்தில் திராவிட பகுத்தறிவுவாதம், கம்மியூனிசம் பின்பு சோசலிசம் பின்பு செக்கியூரியல் ஏதிசம் என பரிணாமமடைந்த என் போன்ற மத நம்பிக்கையற்ற ஒருவர் மதத்தின் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் இலக்கிய நயத்தை அனுபவிக்கவுமே…

    noelnadesan

    19/01/2016
    Uncategorized
  • வாழும் சுவடுகள் – நூலறிமுகம் – க. நவம்

    டாக்டர் என். எஸ். நடேசனின்‘வாழும் சுவடுகள்’ நூலறிமுகம் -க. நவம்- ‘உலகில் சொல்ல வேண்டியதை எல்லாம் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக் கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளம் பிராணிகளும் தங்கள் மனோரதத்தை செலுத்தியாவது தேசயாத்திரை செய்து பார்க்க, பிறநாட்டு இலக்கியப் பயிற்சி அளிப்பதே இத்தொகுப்பின் நோக்கமாகும்’. புதுமைப்பித்தன் இவ்வாறு ஒருமுறை மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி ஒன்றுக்கு வழங்கிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். தான் வாழும் கிணற்றுக்குள்ளேயே முழு உலகையும் அமுக்கிவிட்டதாக…

    noelnadesan

    16/01/2016
    Uncategorized
  • A Change in Tablets

    By Nadesan The long ‘dog’s day work’ was coming to an end. When I was preparing to wind up my clinic for the night, telephone rang. It was not only a dog’s day night I was also ‘tired like a dog’ and even considered not attending the call but by practice I picked up the…

    noelnadesan

    13/01/2016
    Uncategorized
  • நினைவுகளில் அருண். விஜயராணி

    நடேசன் இந்தியாவில் இருந்து பேராசிரியை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் மெல்பன் வந்தபோது அருண். விஜயராணியின்; சிறுகதை ஒன்றை கணையாழி அவுஸ்திரேலியா சிறப்பிதழில் வாசித்துவிட்டு, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் கூறினார். மேலும், தான் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களை ஆய்வுசெய்து எழுதுவதற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியபோது அந்தச் செய்தி எனது மனதிற்கு உவகையாக இருந்தது. இங்கு வருகைதந்த சுமதி அவுஸ்திரேலியா பல்கலைக்கழகங்களுக்கும் சென்று ஆய்வுகளில் ஈடுபட்டார் என்பதும் எனக்குத் தெரியும். விஜயா என்று நாம் அழைக்கும் விஜயராணியின்; சிறுகதையான…

    noelnadesan

    15/12/2015
    Uncategorized
  • CONTAGIOUS DISEASES

    Arun Vijayarani Picture -Author Arun Vijayarani with with Translator Thamizhachi Thangapandian (Published in ‘KANAIYAZHI’ – August 2000 – A special Issue on Australia) “I have not called you to Australia to bore me with load of advice everyday”. “I would have stayed there back at home, had I known that you had called me only…

    noelnadesan

    15/12/2015
    Uncategorized
  • இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி

    ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார். இலங்கை வானொலியிலும் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் – தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும்…

    noelnadesan

    13/12/2015
    Uncategorized
  • சிங்காரச் சென்னை சீரழிந்தது எப்படி???? – கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்

    Courtesy BBC மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்! என்ற மழையை போற்றிய தமிழர் வரலாற்றில்மழை பிழைத்த காரணத்தினால் சென்னை பேரிடருக்கு உள்ளாகி விட்டது.ஒரு நாட்டின்வளம் அதன் நீர் வளத்தினைச் சார்ந்தது. மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டிபோராடிக்கும் மரபாக தஞ்சை மண் இருந்தது.வான் பொய்த்தாலும் தான் பொய்க்காது எனக்காவிரித் தாய் திகழ்ந்தாள்..ஆனால் இந்திய மாநிலங்களில் பெரும் தண்ணீர்த் தட்டுபாட்டைசந்தித்து வரும் மாநிலம் தமிழகமாகும். காரணம் வறட்சி, பருவ மழை பொய்த்த வானம்,…

    noelnadesan

    08/12/2015
    Uncategorized
  • நிலவு குளிர்சியாக இல்லை.

    நடேசன். கனடா எழுத்தளர் மாரக்கிரட் அட்வூட்‘ மற்றவர்கள் கதைகளை நாம் படிப்பதன் மூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம். சிறுகதை ஒரு இலக்கியவடிவமாக வரும் போது அங்கு பாத்திரம், மொழி ,உணர்வு, மற்றும் நோக்கம் என பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாதாரணமான குடிசையாக இருந்தது அழகியவீடாக வருவதற்கு ஒத்தது. நமது சமூகத்தில்…

    noelnadesan

    06/12/2015
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 101 102 103 104 105 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar