பகுப்பு: Uncategorized
-
Exile 3 -A Chain Linking Sri Lankan and Indian Tamils
My train journey started in Rameswaram and finished at Egmore Railway Station. Compared to Colombo Fort station, which I knew well, this one seemed ten times bigger. The crowd was immense — a sea of thousands of heads stretching in all directions. Coming from the small island nation of Sri Lanka, I was stunned by…
-
யப்பானில் சில நாட்கள்14:யப்பானியதிருவள்ளுவர்.
யப்பானில் உள்ள தென் பகுதி தீவான குயிசு (Kyushu) வின் உள்ளே ஒரு சிறிய நகரம் (Dazaifu) சென்றோம். அங்கு ஒரு புராதனமான ஷின்டோ கோவில் உள்ளது. அது காலை நேரம். மக்கள் அதிகமாக வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அங்கு அந்த கோவிலின் முன்பாக நின்று மக்களை வேடிக்கை பார்த்தபடி நின்றபோது, எனக்கு ஒரு வித்தியாசமான காட்சி தரிசனமாகியது. அந்த முன்றலில் பெரிய நந்தியின் சிலை இருந்தது. அது வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக இந்திய சிவன் கோவில்களில் கருங்கல்லால்…
-
Exile 1984 – 2 Jaffna Hindu College.
Since I could only take a train to Chennai the following evening, I had to spend the night in Rameswaram. To my surprise, I found a hotel room for just ten rupees. In Sri Lanka, hotels that were affordable for ordinary people didn’t exist. In Jaffna, during our time, hotels didn’t even offer accommodation. But…
-
யப்பானில் சில நாட்கள்13:ஹிரோஷிமாவில் நதிகள் சலனமின்றி ஓடுகின்றன.
ஹிரோஷிமா நகரத்தின் நதிகளின் மேலே உள்ள பாலத்தில் நடந்தபடி, தற்போது நினைவுச் சின்னமாக இருக்கும் எலும்புக்கூடான (Atomic Bomb dome) என்ற ஒரு கட்டிடத்தைப் பார்த்தவுடன், எனது வயிற்றில் அமிலம் ஊற்றி வயிற்றில் நெருப்பு பற்றுவது போன்று எரிவைக் கொடுத்தது. லைவ் சஞ்சிகைக்காக (life Magazine) க்காக அனுப்பப்பட்ட ஜோன் ஹிசியின் (John Hersey) ஹிரோஷிமா என்ற நாவலின் சுருக்கம் ஏற்கனவே வாசித்திருந்தேன். அந்த நாவலில் 1946 ஆண்டு அமெரிக்காவிலிருந்து செய்திகளை சேகரிக்க சென்ற ஜோன்…
-
Exile 1: Tamil Nadu, India
It was 12th April 1984. A few others stood with me on the upper deck of the ship travelling from Talaimannar to Rameswaram. The bundles they carried marked them out as people from the hill country. I kept watching the coastline of Mannar, visible in the distance, until it completely disappeared from view. My heart…
-
யப்பானில் சில நாட்கள்:12யப்பானியஉணவு.
யப்பானிய உணவும் அவர்கள் பூங்கா போல் கலாச்சாரத்தின் ஒரு கூறாகும் . ஆரம்பத்திலிருந்தே யப்பானிய வீடுகள் சிறியவை. அவர்கள் விருந்தினர்களை வீட்டில் உபசரிப்பதில்லை. உணவகங்களிற்கே அழைப்பார்கள் . மேலும் அவர்கள் உணவகங்கள் சிறியன. ஆனால், ஏராளமானவை . ஒரு செய்தியில் 160,000 உணவகங்கள் டோக்கியோவில் என நான் அறிந்தேன் (In Tokyo alone, there are an estimated 160,000 restaurants—10 times as many as in New York.) இதை விட முக்கியமானது பத்திரிகையாளர்கள்…
-
ஒரு குட்டிக்குரங்கின் கதை( மும்மொழியில்)
அறிமுகம்: ஒரு குட்டிக்குரங்கின் கதை ( மும்மொழியில் ) ( குழந்தை இலக்கியம் ) – ஷோபா பீரிஸ் முருகபூபதி குழந்தைகளுக்காக இலக்கியம் படைப்பது மிகவும் சிரமமானது. எனினும் தமிழ் – சிங்களம் – ஆங்கிலம் உட்பட உலகமொழிகள் பலவற்றில் குழந்தைகளுக்கான இலக்கிய நூல்கள், குழந்தைகளின் கண்களையும் கருத்தையும் கவரத்தக்க வகையில் வெளியாகிக்கொண்டுதானிருக்கின்றன. நாம் குழந்தைப்பருவத்தில் வாழ்ந்த காலத்தில், எமது தாத்தா – பாட்டிமார், மற்றும் அப்பா, அம்மா சொன்ன குழந்தைகளுக்கான கதைகளைக் கேட்டு…
-
யப்பானில் சில நாட்கள்:11 ஜப்பானிய மது
நாங்கள் யப்பான் போகும் போது எனது மகன் கேட்ட விடயம் ‘’ யமசாகி 12 வருடங்கள் (Yamazaki 12 Year Old Single Malt Japanese Whisky)’’ வரும்போது வாங்கி வரும்படிகேட்டான். விலையைப் பார்த்துவிட்டு ‘’ இது அதிகமானது’’ என்றபோது ‘’ யப்பானில் மலிவாக கிடைக்கும்’ என்றான். அதைப்பற்றி அறிவதற்கு கூகிளில் பார்த்தபோது மற்றைய புகழ்பெற்ற ஜப்பானிய மதுக்கள் எல்லாம் அரிசியிலிருந்து வடிக்கப்படுவன. ஆனால், இது மட்டும் பார்லியிலிருந்து வடிக்கப்பட்டு, செப்பு கொள்கலத்தில் வைத்து ஆவியாக்கப்பட்டு, மீண்டும்…
-
Exile 1984:13 Blood-stained Clothes.
“Is it true TELO killed Kavaloor Jeganathan?” “Yes.” That brief exchange came recently; from a message I received on Facebook. Years ago, I began writing about incidents from the time I worked with the Tamil Medical Centre (MUST) in Chennai. But I stopped, uncertain. I feared that putting these memories into words might hurt people…
-
யப்பானில் சில நாட்கள்: 10 ஜென்தங்கக்கோவில்( Kinkaku-ji( Zen Golden -Pavilion) in Kyoto)
ஜென் தங்கக் கோவில் எனது கோயாட்டாவில் உள்ள மூன்றடுக்கு கட்டிடம் யூனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் அந்த ஜென் கோவில் 1399ல் கட்டப்பட்டது. அதில் இரண்டு அடுக்குகள் தங்கத்தால் ஆனவை . தூரத்தில் இருந்து பார்த்தபோது ஏற்கனவே நான் பார்த்த அமிர்தசரஸ் பொற்கோவிலை நினைவு படுத்தியது. இங்கும் கட்டிடத்தின் முன்பகுதியில் பெரிய தடாகம் உள்ளதால் சூரிய ஒளியில், கட்டிடத்தின் நிழல் அழகான பிம்பமாக நீரில் தெரியும். இந்த கோவிலின் கூரையின் உச்சத்தில் தங்கத்தாலான கருடன் ஒளிர்ந்தபடியே பறந்துகொண்டிருந்தது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து…