பகுப்பு: Uncategorized
-
‘Odyssey of war’, a Novel by Noel Nadesan..
Asokan is a young Sri Lankan Tamil, living in Melbourne, Australia. He is orphaned by the civil war in Sri Lanka, and is forced to leave his home during the military offensive on the Jaffna peninsula in 1995… He manages to leave the island and find his way to Melbourne via Malaysia and make a…
-
மூன்று டாக்டர்கள்; மூன்று நூல்கள்.
பெருமாள் முருகன்- நன்றி காலச்சுவடு 2023 ஆகஸ்ட் மாதம் நானும் நண்பர்களும் யாழ்ப்பாணம் போனோம். அங்குப் பருத்தித்துறை சென்று தீவிரப் புத்தக வாசிப்பாளரான குலசிங்கம் அவர்களைச் சந்தித்தோம். அப்பகுதியில் வசிக்கும் டாக்டர் எம்.கே.முருகானந்தன் எங்களைப் பார்க்க வந்தார். அவர் எழுதிய ‘டாக்டரின் தொணதொணப்பு’ என்னும் நூலைக் கொடுத்தார். அவரை அப்போதுதான் முதலில் சந்தித்தேன். நேரம் அதிகம் கிடைக்கும் டாக்டர் போல, ஏதோ புத்தகம் எழுதியிருக்கிறார் என்று சாதாரணமாக நினைத்துவிட்டேன். ஊருக்கு வந்து அந்நூலைப் புரட்டினேன். அவர் எழுதிய…
-
நமது உறவினர்கள்
பெண் ஒரங்குட்டான், உடலுறவை விரும்பும்போதுதான் அது நடைபெறும். அது விரும்பாத போதிலும் ஆண் ஒரங்குட்டானால் பலவந்தமாக நடைபெறும். பெரும்பாலும் விருப்பத்துடன் நடக்கும்போது பெண் ஒரங்குட்டான் வயதான பலமான ஆணையே தெரிவு செய்யும் . அதே நேரத்தில் நிராகரிக்கப்பட்ட இளம் ஆண் ஒரங்குட்டான்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் என அறியப்படுகிறது. நமது பத்திரிகை செய்திகள் போல் இருக்கிறதா? யோசிக்க வேண்டாம்! இவற்றுக்கு மனிதர்கள் போல, 96.4 வீதமான நிறமூர்த்த (DNA) ஒற்றுமை உண்டு. மேலும் காரணம் தேவையா? ஆண்…
-
தமிழ் அகதிகள் கழக நினைவுகள்:3.
நன்றி. அபத்தம் கனடா. இலங்கைத் தமிழ் அகதிகள் கழகமாக, அவுஸ்திரேலியாவில் நாங்கள் வேலை செய்த போது, அரசிற்கும் அகதிகளுக்குமிடையே நாம் தொடர்பாடலாக இருந்தது மட்டுமல்லாமல், அகதிகளுக்குத் தனிப்பட்ட ரீதியாக உதவுல், அரசின் கொள்கையை அகதிகள் சார்பாக மாற்றுதல் என்பனவும் எமது வேலையாக இருந்தன. (Lobbying and advocating) ) இவை பற்றிய தெளிவான நோக்கம் அப்போது எமக்கு இருந்தது. இந்த விஷயத்தில், அரசு பற்றிய அறிவைப் பெற நாங்கள் அரசு பிரதிநிதிகளுடனும், ஏனைய அரசாங்கத்தின் திணைக் களத்திலுள்ளவர்களுடனும்…
-
பண்ணையில் ஒரு மிருகம்
நடேசன் வேலை 1985, மாசி மாதம் 18 ஆம் திகதி, திங்கட்கிழமை காலை பத்துமணி “டாக்டர், உங்களுக்கு எல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் சொல்லப் போவது அவர்கள் சொல்லாத விடயம். இதற்கு முன்னர் இங்கிருந்த டாக்டர், வேலை செய்யும் பெண்ணோடு தகாத முறையில் நடந்து கொண்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு வேலை போனது பெரிய விடயமல்ல. ஆனால், அந்தப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதுதான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இதன் பின்னர் ஆறு மாதங்களாக…
-
புதிய தலைமுறையினரும் இணையும்
இலங்கை மாணவர் கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவிலிருந்துகடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில், இளம்தலைமுறையினரையும் இணைக்கும் தகவல் அமர்வு கடந்த04 ஆம் திகதி மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கையில் முன்னர் நீடித்தபோரினால், பெரிதும் பாதிக்கப்பட்ட , வறுமைக் கோட்டின் கீழ் வதியும் தமிழ் மாணவர்களின்கல்வித் தேவைகளுக்கு உதவும் நோக்கத்துடன் 1988 ஆம் ஆண்டில் மெல்பனில் தொடங்கப்பட்ட கல்வி நிதியத்தின் நடப்பாண்டு தலைவர்திருமதி விதுஷினி விக்னேஸ்வரன்…
-
கவிஞர் அம்பி நினைவுகள்.
இலக்கிய உலகில் இணைந்து பயணித்தவரின் பூதடலுக்கு இம்மாதம் 05 ஆம் விடைகொடுக்கின்றோம் ! முருகபூபதி ” தமிழுலகில் நன்கறியப்பட்ட ‘ அம்பி’ என அழைக்கப்படும் படைப்பாளி இராமலிங்கம் அம்பிகைபாகர் கடந்த 27 ஆம் திகதி, அவுஸ்திரேலியா – சிட்னியில் தமது 95 ஆவது வயதில் மறைந்தார். “ என இனிய நண்பரான அம்பி , எழுத்துலகில் நான் பிரவேசித்த 1972 ஆம் ஆண்டு முதலாக அறிவேன். அக்காலப்பகுதியில் கொழும்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் அவர் பணியாற்றினார். எங்கள் நீர்கொழும்புக்கும்…
-
அம்பரம் – நாவல்.
நடேசன் இனிப்பான உணவை உண்டபின், அந்த நினைவுகள் நாக்கைவிட்டு அகலமறுப்பதுபோல், ஒரு நாவல் வாசித்தபின்னர், அதில் வரும் ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்கள் நமது சிந்தனையில் நாட்கள் நினைவிருந்தால், அந்த நாவல் வெற்றியடைந்ததாக நினைப்பேன். இதுவே காலம் காலமாக காவியங்களின் அளவீடாகும். பாரதம் வாசிக்காதவர்களும், என்னடா வீமனைப்போல் தின்கிறாய் என்பார்கள். எந்தப் பெண் தனக்கு ராமர் போன்ற கணவனை விரும்பாதவர்கள்? இவை எல்லாம் கற்பனைக் கதைகளானாலும் பாத்திரங்களது குணம், செயல்கள் நம்மைப் பாதிக்கிறது. இப்பொழுது ராமனை, வெறுப்பவர்களும்…
-
Not talking caste is unrealistic, says Perumal Murugan
LITERARY TALK Perumal Murugan talks to South Asia Times (SAT) Editor in Melbourne. Photo- SAT/NN. MELBOURNE: Perumal Murugan,57, Tamil writer famous and controversial for his bold books on caste, has often been in the news for social subjects weaved in traditional day to day life. He is a widely translated Tamil writer with a pan-India…