பகுப்பு: Uncategorized
-
அசோகனின் வைத்தியசாலை -நாவல்
முன்னுரை கோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்தி யார் இந்த கூட்டத்தில் முக்கியமானவர் என்பதை நிலைநாட்டும். அதை பெக்கிங் ஓடர் (Pecking Order) என்போம். ஆனால், உணவில் உப்புக் குறைந்த போது அவை ஒன்றை ஒன்று கொத்திக் காயப்படுத்தும். அதை கனிபலிசம் (Cannibalism) என்போம். இரண்டும் வேறு வேறானவை தமிழ் இலக்கியப்பரப்பில் நாவல்களுக்கான வெளி கத்தாளைச் சாற்றைத் தடவியது போன்ற தரை. வழுக்கிக் கொண்டு செல்லக் கூடியது. சிறுகதை, கவிதை போன்றவற்றில் அந்தச் சிக்கல் இல்லை. கவிஞர்கள் சிறுகதையாளர் அல்லது…
-
MEMBERS OF TAMIL DIASPORA VISIT SECURITY FORCE HEADQUARTERS KILINOCHCHI
On an invitation by the Commander Security Forces Kilinochchi, 23 members of Tamil Diaspora the permanent residents in UK, Germany, Canada, Australia and South Africa who arrived in Sri Lanka few days back visited Security Force Headquarters Kilinochchi on 20 January 2013. The guests enjoyed the traditional & cultural reception. The Commander Security Forces extended…
-
Born into detention: the plight of Ranjini and Paari
ANTHONY BIENIAK When Ranjini’s newborn baby spent his first night in detention with no prospect for freedom, both of Australia’s major parties were silent. Anthony Bieniak shares their story in the hope of ending the legal limbo. There weren’t any candles left when I arrived. The first words Ranjini’s husband said to me when I…
-
திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு
திருமதி கொப்பலானின் ஆறடி உயரமும் ஆண்கள் போன்ற இடைவெளிவிடாத இடையமைப்பும் கடுகடுப்பான முகமும் எனது கவனத்தை ஈர்த்தது. அவருக்கு பின்னால் பதினாலு வயது இளம்பெண் தாயின் மறுபதிப்பாக சிறிய ரெரியர் நாய்க்குட்டியை மார்புடன் இறுக்கமாக அணைத்தபடிவந்தாள். இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துசென்றேன். தங்களது மிருகவைத்தியரிடம் அப்பொயின்மன்ட் கிடைக்காததால் வந்தோம் என தாயார் கூறினார். அவர்கள் வார்த்தையில் உள்ள தொனியை ரசிக்கமுடியவில்லை. ஆனாலும் அந்த இளம் பெண்ணிடம் நாய்க்குட்டியை எனது மேசையில் வைத்துவிட சொன்னேன். எனது வேண்டுகோளை அலட்சியம்…
-
Books as bridges
By Thulasi Muttulingam The International Tamil Writers Forum, Australia launched the translated versions of three of their books at the BMICH recently. The Authors are Sri Lankan Tamils domiciled in Australia, Dr. Noel Nadesan and L.Murugapoopathy. The books released were Lost in You, the English translation of Dr. Nadesan’s work, Unaiyae Maiyal Kondu, Samanalawewa, the…
-
மெல்பேண் சர்வதேச திரைப்பட விழா
Few years old writing நடேசன் என்னோடு சில காலத்திற்கு முன்பு வேலை செய்த ஒருவர் தனது வேலையில் இருந்து ஒரு மாத விடுப்பு எடுத்து மெல்பேண் சர்வதேச திரைப்பட விழாவில் காட்டப்படும் படங்களைப் பார்ப்பார். அப்படி செய்ய எனக்கு ஆசை. சூழ்நிலை இடம் கொடுப்பதில்லை. அந்த நண்பரின்மேல் ஒரு சிறிய பொறாமை உணர்வு ஏற்படும். சிறுவனாக இருந்தபோது டாக்டர், என்ஜினியர் என உத்தியோகம் பார்க்க ஆசைப்படவில்லை. தியேட்டர் ஒன்றில் வேலை செய்யவே ஆசை இருந்தது. அந்த அளவு…
-
ரொக்கட் செய்த குற்றம் என்ன?
2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். இவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. எப்படி என கேட்கிறீர்களா? மிருக வைத்தியம் செய்யும் போது சில இக்கட்டான தருணங்களை சந்திக்க வேண்டியிருந்தது. உணர்வு ரீதியாக விடயங்கைளைப் பார்த்து அதன்படி நடந்து…
-
Release of Translated Books
Venue: Bandaranayake Memorial International Conference Hall Room ‘F’ Date & Time: 08-01-2013 Tuesday at 5.00 p. m. Venue: Bandaranayake Memorial International Conference Hall Room ‘F’ Date & Time: 08-01-2013 Tuesday at 5.00 p. m. Chair: Dr. Narendiran Lighting the oil lamp: Mr. Dominic Jeeva (Editor, Mallihai) Mr. Shreesumana Kodage (President, Kodage Publishers) Dr.…
-
நேர்காணலில் விட்டுப்போன ஒரு கேள்வி -நடேசன்
தமிழ்க் கவிதைகள் குறித்து குறிப்பாக இன்றைய ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் குறித்து நீங்கள் கூறுவது மாற்றுப் பார்வைக்குரிய ஒன்றுதான். ஆனால் ஈழத்து இலக்கியத்தில் கவிதைதான் மேல் நிலையில் உள்ளதாகப் பரவலான அபிப்பிராயம் உள்ளதே? நவீன கவிதைகள் பற்றிய படிப்பு அறிவு குறைந்த என்னால் இதற்கு பெரிய விளக்கம் கூறமுடியாது. தமிழ் நாட்டில் உள்ளவர்களின் கருத்தைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள். கவிதைக்கு அப்பால் உள்ள சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன. தமிழ்நாட்டு வாழ்வு மண்ணும் சாதிப்பிரிவுகளும் சீமெண்டும் கல்லும் சேர்ந்தது…
-
நேர்காணல் 6
14 )ஆனால் நீங்கள் இப்படிக் கூறினாலும் பொதுத்தளத்தின் உணர்கையும் அதனுடைய செயல்வழியும் வேறாகவே உள்ளது. அதனால் நீங்கள் கூறுவதைப்போல தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் -சுயவிமர்சனம் செய்தல்- தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தல் போன்றனவற்றை எப்படிச் சாத்தியப்படுத்துவது? பல்கலைக்கழகங்களும் புத்திஜீவிகளும் சமூக அமைப்புகளும் இனவாத மயப்பட்டிருக்கும் ஒரு சூழலில் இதற்கெல்லாம் சாத்தியமுண்டா? ஓவ்வொரு சமூகமும் வழக்கமான சிந்தனையோட்டத்தில் இருந்து நவீனமான சிந்தனைக்கு போவது இலகுவான காரியமல்ல. இதை முன்னெடுத்து செல்ல அறிவுஜீவிகள் தத்துவமேதைகளால்தான் முடியும். நமது மண்ணில் இனவாத நச்சு…