பகுப்பு: Uncategorized
-
மண்ணை நேசித்த மனிதர்
நடேசன் அருணாசலம் அண்ணை சமீபத்தில் எழுவைதீவில் இறந்து விட்டார் என அறிந்தபோது உடனே கவலை வரவில்லை. பிறந்த உடனே இறப்பு நிச்சயமாகிவிடுகிறது. இறுதி மூச்சுவரையும் பிறந்த மண்ணை விட்டு வெளியேற விரும்பாத கடைசி மனிதரை அந்த ஊர் இழந்து விட்டது என்ற நினைப்பே இந்தக் குறிப்பை எழுதவைக்கிறது. மூன்று ஆண்டுகளின் முன்பு எழுவைதீவு வைத்தியசாலை திறப்புவிழாவின்போது அங்கு சென்ற என்னை கையில் இழுத்;துக் கொண்டு சென்று ‘அந்த தெற்குப் பகுதி காணியை விற்பதென்றால் எனக்கு விற்பனை செய்’…
-
ஜெயமோகனின் புறப்பாடு.
நடேசன் ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகத்தில் மிகவும் முக்கியமான எழுத்தாளர். நாவல் சிறுகதை சமூகவியல் முதலான பல துறைகளில் திறமையுள்ளவர். அப்படிப்பட்டவரது இளம் வாழ்க்கை பற்றிய குறிப்பு புறப்பாடு. அவரது வீட்டில் வைத்து அந்த நூல் எனக்குத் தரப்பட்டது. ஏற்கனவே ஒரு சில அத்தியாயங்களை அவரது இணையத்தில் வாசித்து இருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு முழுதாக வாசித்து விட்டு மீண்டும ஒருமுறை வாசிக்க வேண்டும் என்ற எணணத்துடன் கட்டிலருகே வைத்தேன். பல மாதங்கள் கடந்த பின் மீண்டும்…
-
மெல்பனில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வெள்ளிவிழா
இலங்கையில் முன்னர் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களை குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்த கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் உதவி வழங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் தனது கால்நூற்றாண்டு கால பணிகளை தொடர்ந்தவாறு அதன் வெள்ளிவிழாவை மெல்பனில் நடத்தவிருக்கிறது. இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் போரினால் பாதிப்புற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களுக்கு மாதாந்தம் நிதியுதவி வழங்கி அவர்களது கல்வி வளர்ச்சிக்கு உதவிய மாணவர் கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட புனவர்வாழ்வு தொண்டு நிறுவனமாகும்.…
-
Children in Detention
by BINOY KAMPMARK Detaining children in makeshift, harsh facilities has become a feature of global political practice. The grounds are common – inadequate or no documentation; irregular or ‘illegal’ arrivals with their parents. Despite the high minded rhetoric of child protection that surrounds government and civic group initiatives, the mobile child, the refugee minor, is…
-
தமிழக அமைச்சருடன் சந்திப்பு
எக்ஸோடஸ் 1984-5 நடேசன் காலை எழுந்ததும் எனக்குள் ஒரு அவசரம் ஆவல் பரபரப்பு என பல உணர்வுகள் நோய்க்கிருமிபோல தொற்றிக்கொண்டன. இலங்கையில் அமைச்சர்கள் அதிகாரிகள் என பலருடன் பேசிப் பழகியிருந்தேன். நான் கடமையாற்றும் கால்நடைத் துறைக்குப் பொறுப்பான தொண்டமானை சந்தித்திருக்கிறேன். அநுராதபுரத்தில் பல சிங்கள அமைச்சர்களுடன் நான் பணியிலிருந்த மதவாச்சிய பிரதேசத்தை அபிவிருத்தி செய்வது விடயமாக பேசியிருக்கிறேன். இப்பொழுது சென்னையில் அகதியாக இருக்கும் காலத்தில் ஒரு அமைச்சரை பார்ப்பதற்கு அதுவும் மற்றவர்கள் தேவைக்காக சந்தித்து பேசுவது என்பது…
-
உயிர்ப்புடன் வாழும் தம்பதியர்
எழுத மறந்த குறிப்புகள் பயிர் வளர் மண்ணில் உயிர்ப்புடன் வாழும் தம்பதியர் தொடர்பாடல்தான் இயந்திர யுகத்தில் ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது. முருகபூபதி பலரதும் வாழ்க்கை ஏதோ ஒருவகையில் தூண்டுதல்களுடன்தான் தொடருகின்றது. எனது வாழ்வும் அப்படியே சமீபத்தில் நான் வெளியிட்ட எனது சொல்ல மறந்த கதைகள் நூலை வெளியிட முன்வந்தபொழுது அதுதொடர்பாக நான் வழங்கிய வானொலி நேர்காணல் மற்றும் வெளியான விமர்சனங்களையடுத்து அவற்றை செவிமடுத்த – கவனித்த சில இலக்கியவாதிகள் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்ததுடன் நூலின் பிரதியும் கேட்டிருந்தார்கள்.…
-
வரலாற்றை எழுதும் முருகபூபதி.
முருகபூபதியின ‘சொல்ல மறந்த கதை’ நூல் வெளியீட்டடில் நடேசனின் பேச்சு பழய ஏற்பாடு என்ற வேதாகமம் யுத சமூகத்தின் வரலாறு. அந்த இனம் எவ்வாறு நெருக்கடியான காலகட்டதில் காப்பாற்றப்பட்டார்கள் என்பது எழுதப்பட்டிருக்கிறது. மற்ற சமூகங்கள் போல அல்லாது வாழ்வதற்கு இடமற்று பலகாலம் அலைந்து திரிந்தவர்கள.அசிரியர்கள், பபிலோனியர் என பலமான அரசுகளால் அழிக்கப்பட்டவர்கள். மிக குறுகிய காலமே அவர்கள் வரலாற்றில் அரசு உருவாக்கி ஆட்சி செய்தார்கள். இவர்களுக்கு மாறாக நான் எகிப்திற்கு சென்றபோது அங்கு 5000 வருடத் தொடர்ச்சியான…
-
முருகபூபதி யின் சொல்லியே தீர வேண்டிய கதைகள்
முருகபூபதி யின் சொல்ல மறந்த கதைகள் அல்ல சொல்லியே தீர வேண்டிய கதைகள் முக்காலத்தையும் உணர்ந்துகொள்வதற்கான சிந்தனைப்புலத்துக்கு இட்டுச்செல்லும் சமூகக் கரிசனைக் கதைகள் கருணாகரன் முருகபூபதி எழுதியிருக்கும் “சொல்ல மறந்த கதைகள்“ நம்முடைய சமகால எழுத்துகளில் மிகுந்த கவனத்திற்குரியதாக உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தக் கதைகள் ஒரு காலகட்டத்தின் உண்மை மனிதர்களையும் உண்மையான நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. நமது சமகால அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு அம்சங்களை உள்ளடக்கியதாக இவை உள்ளன. அத்துடன்…
-
முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள்
மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான மெல்பனில் வதியும் திரு. லெ. முருகபூபதியின் புதிய புனைவிலக்கிய கட்டுரைத்தொகுதி சொல்லமறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில் மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria – 3175) மண்டபத்தில் நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலர் திரு. கந்தையா…
-
சமூகத்தின் கதை பகிர்வு
பல்லின கலாசார வாழ்வின் வலிகளும் சவால்களும் சாதனைகளும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய சமூகத்தின் கதை பகிர்வு நிகழ்வு ரஸஞானி அவுஸ்திரேலியா குடியேற்ற நாடாகவும் பல்லின கலாசார நாடாகவும் விளங்குகின்றமையினால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு புகலிடம் பெற்று வாழ்பவர்கள் மத்தியில் சொல்லவேண்டிய கதைகளும் சொல்ல முடியாத கதைகளும் சொல்லத்தயங்கும் கதைகளும் சொல்ல மறந்த கதைகளும் ஏராளமாக இருக்கின்றன. புகலிடம் பருவகால மாற்றம் தொழில் வாய்ப்பு கல்வி தலைமுறை இடைவெளி மனச்சிக்கல்கள் மொழிப்பிரச்சினை குடும்ப உறவுகள்…