ஆசிரியர்: noelnadesan
-
ஸ்கொட்டிஸ் வேட்டைக்காரரின் நாய்
நடேசன் சிலகாலத்தின் முன் சுயகரமைதுனம் என்ற வார்த்தையைப் பார்த்து விட்டு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள பல காலம் சென்றது. எழுதியவர் கையாட்டம் எனும் தமிழ் சொல்லையோ மாஸ்ரபேசன் (masturbation)என்ற ஆங்கிலச் சொல்லையோ பாவித்திருக்கலாம். மிருக வைத்தியம் படிக்கிற காலத்தில் ஆண் பன்றியிலும் காளை மாட்டிலும் விந்தை பெறுவதற்கு எங்கள் கைகளைப் பாவித்து பன்றியில் ஒரு கிளாஸ் நிரம்பவும் காளையில் செயற்கையான பெண் யோனியை பாவித்து சிறிய கண்ணாடி குழாயில் எடுத்துக்கொள்வோம். இப்படியான தொழில்பாட்டை எப்படி தமிழில்…
-
Vannathikkulam (Final)
After racing on the ground, the airplane climbed up in the sky. After lifting off the flight continued. My emotions were running high: I was struggling to fly out of the birthplace…! Eluvaithivu, Nainathivu, Jaffna, Peradeniya, Medawachchiya and Padaviya, Are they going to be my dreamlands in future? To which country is this plane taking…
-
தங்கத்தால் உருவாகிய விக்டோரியா
1851 ல் தங்கம் கிடைத்ததால் விக்டோரியாவுக்கு பிரித்தானியாவில் இருந்து மட்டுமல்ல ஐரோப்பா சீனாவில் இருந்து குடியேற்றவாசிகள் வந்து குடியேறினார்கள் இதனால் விக்டோரியா நியூ சவுத் வேல்சுக்கு போட்டியாக வளர்ந்தது மட்டுமல்ல மெல்பன் என்ற இரண்டாவது நகரம் உருவாக காரணமாக இருந்து. இதில் தங்கம் கிடைத்த இடங்கள் பலரட் (Ballarat) ,பெண்டிகோ (Bendigo ). அவைக்கு சுற்றி உள்ள பகுதிகள் எங்கும் தங்கம் தோண்டப்பட்டது. மெல்பன்னில் 150 கிலோமீட்டர் தூரத்தில் டால்ஸ்போட் என்ற நகரம் தங்கம் தோண்டப்பட்ட இடங்களுக்கு…
-
அவன் ஒரு அகதி.
பத்து வருடங்களுக்கு முன்பு எழுதிய கதை.அவுஸ்திரேலிய உதயத்திலும் கனடா செந்தாமரையிலும் பிரசுரமாகியது.இந்த கதையால் மறைந்த செந்தாமரை ஆசிரியர் கனக அரசரடணம் கனடாவில் பயமுறுத்தப்பட்டார். –நடேசன் வழமையான இடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியுடன் கடையை நோக்கிச் சென்றேன். சிகை அலங்கார நிலையத்திற்கும், மில்க்பார் என அழைக்கப்படும் கடைக்கும் இடையில் அமர்ந்திருக்கிறது இந்த ஸ்பைஸ் சொப். எமது நாட்டு பலசரக்கு சாமான்களை விற்கும் இடம் வாரம் ஒருமுறை சென்று இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட மளிகைச் சாமான்களையும், தமிழ் நாட்டின் புதிய…
-
உன்னையே மயல்கொண்டு
எஸ். ராமகிருஷ்ணன்.-அறிமுகம் உடலை அறிந்து கொள்வது காமத்திலிருந்தே துவங்குகிறது. உடல் ஒரு வெளி. அதன் அகப்பரப்பு நாம் அறியாதது. எல்லா உணர்ச்சிகளையும் போலவே காமமும் இயல்பாக வெளிப்படவும் கடந்து செல்லவும் வேண்டியது. ஆனால் ஒழுக்கக் கோட்பாடுகளும், கலாச்சாரத் தடைகளும், காமம் குறித்த சொல்லாடல்களையும், பகிர்தலையும் ரகசியமான செயல்பாடாக மாற்றியிருக்கின்றது. அதிலும் பெண்கள் தங்களுடைய பாலுணர்வுகள் குறித்த விருப்பு வெறுப்புகளை காலம் காலமாக தங்களுக்குள்ளாகவே ஒடுக்கி வந்திருக்கிறார்கள். அடக்கபட்ட பாலுணர்ச்சிகளின் கொந்தளிப்பு மற்றும் உடல் ரீதியான பகிர்தலில் ஏற்படும்…
-
Vannathikkulam
Chapter Thirteen Absconding Usually I listened to Rupavahini news at 9.00 p.m. Chitra did not like listening to news. Rupavahini showed the faces of politicians over again and again. Her theory was that it was a method of making people believe that the world was rotating around the politicians. While she was washing utensils in…
-
எழுவைதீவு வைத்தியசாலை திறப்பு விழாவில் பேசிய குறிப்புகள்
எழுவைதீவுக்கு இந்த ஆரம்ப வைத்தியசாலை எனது முயற்சியால் அமைக்கப்பட்டாலும் எனது நண்பர் சூரியசேகரத்தின் உதவியின்றி அமைத்திருக்க முடியாது. தாஜ்மகாலை கட்டிய ஷாஜகானை நினைவில் வைத்திருக்கும் நாங்கள் அதை வடிவமைத்த கலைஞனையும் கட்டிய தொழிலாளர்களை மறந்து விடுகிறோம். இந்த வைத்தியசாலையை கட்டிய தொழிலாளர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக ரோகம் எனப்படும் வியாதி மனிதனை பீடிக்கும் போது ஆண்டவனையும் மற்றவர்களையும் சபித்துக்கொண்டு அவதிப்படுகிறான். அந்த ரோகம் நீங்கிய பின் அதைப் பற்றி மறந்து விடுகிறான். ஒரு சிலர் மட்டுமே இந்த…
-
Vannathikkulam
Chapter Twelve Pulmoddai Pulmoddai is an area close to the sea. The people who lived there were Tamil-speaking Muslims. Thennamaravadi was the adjoining village and Tamil people lived in this village. These two villages formerly belonged to Trincomalee District. Recently both villages were amalgamated with Anuradhapura District. The geographical continuity of Northern and Eastern provinces…
-
அன்புள்ள ஞானம் ஆசிரியருக்கு,
அவுஸ்திரேலியா 23-01-2012 வாசகருக்கு மட்டுமல்ல படைப்பாளிகளுக்கும் சேரட்டும் என்ற பொதுவான நோக்கத்துடன் இக் கருத்துக்களை ஞானம் இதழுக்கு சமர்ப்பிக்கின்றேன். எனது சிங்கள நண்பர் ஒருவர் “இலங்கை தமிழ் இலக்கியத்தில், மாட்டின் விக்கிரமசிங்கா போன்று யாராவது இருக்கிறார்களா?”- எனக் கேட்டபோது எனக்குப் பதில் சொல்ல முடியவில்லை. சிங்கள சமூகத்தில் ஒரு யுகப்புரட்சி செய்தது அவரது கம்பெரலிய நாவல். தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. திரைப்படமாகவும் வெளியாகி விருதுகள் பெற்றது. அதற்கு இணையாக யாரைத் தேடமுடியும்? நான் இந்தியத்தமிழனாக இருந்தால் பாரதியின் பெயரை…
-
அனாதைப்பிணம்.
1990 களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணமும் யாழ்ப்பல்கலைக்கழகமும் இருந்த காலத்தில் எழுதிய கதை இது. இந்த கதைதான் எங்கள் கதையாக இருக்கப்போகிறது என்று நினைத்து இது எங்கள் கதை என உதயத்தில் பிரசுரித்தேன். இந்தக் காலத்தில் இருந்து நிட்சயமாக தமிழர்கள் தப்பிவிட்டார்கள் .ஆனால் புலம் பெயர்நத விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மீண்டும் அக்காலத்தை பொற்காலமாக நினைத்து மக்களை அங்கு கொண்டு செல்ல நினைக்கிறார்கள். இப்பொழுது இந்தக் கதையின் பெயர் மாற்றி பிரசுரிக்கப்படுகிறது. பலர் இலக்கியத்திற்கு ஏற்காது என…