ஆசிரியர்: noelnadesan
-
மெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு
– அசோகனின் வைத்தியசாலை நாவல் வெளியீட்டில் முருகபூபதியின் உரை: எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் விலங்கு மருத்துவருமான Murugapoopathy Speech Nadesan Book Launchநடேசனின் புதிய நாவல் அசோகனின் வைத்திய சாலை – வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு சமணல வெவ மற்றும் உனையே மயல் கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Lost In You ஆகிய மூன்று நூல்களினதும் விமர்சன அரங்கு அண்மையில் (04-05-2014) மெல்பனில் இலங்கை சமூகங்களின் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் திரு. பந்து திஸாநாயக்கா…
-
Acceptance Speech For the Book Launch-Melbourne
Hon Liz Beattie, MP, Victoria Hon Jude Perera MP Victoria Consul general Puspakumara Dear Friends. A warm welcome to you all. Thank you for coming along today as I share and launch my books We are here today not only for the purpose to discuss my novels, but gather as friends from many communities. I’m…
-
தேசியசுவடிகள் திணைக்களத்தில் சகலருக்கும் உதவிய நவசோதி
கொழும்பு ஜிந்துப்பிட்டியைப் பற்றித் தெரியுமா? ஓ—– தெரியுமே—- ஐந்துலாம்புச் சந்தி – நகைக்கடைகளுக்குப் பிரசித்தமான செட்டியார் தெரு, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் – விவேகானந்தா மண்டபம் -கமலாமோடி மண்டபம் – விவேகானந்தா மகா வித்தியாலயம் இப்படி பிரசித்தமானவைகள் அமைந்த பிரதேசம். அவ்வளவுதானா? இந்த ஜிந்துபிட்டிக்கென தனியாக ஒரு வரலாறு இருப்பது தெரியுமா? தெரியாதே? மகாத்மா காந்தி – ஜவஹர்லால் நேரு – தியாகராஜ பாகவதர் – பி.யு.சின்னப்பா – கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதலானோரை முதல் முதலில் வரவேற்ற…
-
எரிமலையை நோக்கிய பயணம்
வனவாத்து (Vanuatu) – தென்பசிபிக்தீவுகள் நடேசன் ஏழாயிரம் அடி உயரத்தில் ஆகாயவெளியில் ஆறு இருக்கைகளைக் கொண்ட செஸ்னா விமானம் பறந்தபோது எதிரே புகைபோல் வந்த ஓவ்வொரு மேகக்கூட்டமும் அந்த விமானத்தை தூக்கித் தூக்கி எறிந்தது. சிறுகுழந்தை, விளையாட்டு விமானத்தை விளையாடுவதுபோல் அந்த மேகக்கூட்டங்கள் விளையாடியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த மேககூட்டங்களை பயத்துடன், மவுனமாக சபித்துக் கொண்டேன்.வனவாத்து வருவதற்கு முதல்நாள் மண்டைக்கயிறுக்கு (மனைவியின் தம்பி) கொடுக்க வேண்டிய பணத்தை வங்கியில் போட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. ஏதாவது…
-
மெல்பனில் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை சமூகங்களின் கழகத்தின் ஏற்பாட்டிDr.Nadesan1ல் எழுத்தாளரும் மிருக மருத்துவருமான டொக்டர் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு எதிர்வரும் 04 – 05 – 2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரையில் GLENWAVERLEY R S L மண்டபத்தில் (161, COLEMAN PARADE, GLENWAVERLEY – VICTORIA – 3150)( GLENWAVERLEY ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மண்டபம்) நடைபெறும். ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான வண்ணாத்திக்குளம்…
-
மீட்டாத வீணையும் – தொப்புள்கொடியும் வழங்கிய நித்தியகீர்த்தி
முருகபூபதி அவுஸ்திரேலியாவில் இலக்கியத்துறையில் ஈடுபாடுள்ள எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஊடகவியலாளர்களையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் வருடாந்தம் ஒன்று கூடச்செய்யும் தமிழ் எழுத்தாளர் விழாவை 2001 ஆம் ஆண்டு மெல்பனில் நான் ஒழுங்குசெய்து அதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சிட்னியிலிருந்து நண்பர் கலாமணி ( தற்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதி மாத இதழை வெளியிடும் அதன் ஆசிரியர் பரணீதரனின் தந்தையார்) தமது குடும்பத்தினருடன் வந்து எமதில்லத்தில் தங்கியிருந்தார். கலாமணி தமது பூதத்தம்பி இசைநாடகத்தை எழுத்தாளர் விழாவில் மேடையேற்றுவதற்காகவும் விழாவில் நடந்த…
-
Let them dream peacefully
Noel Nadesan </ Right now Sri Lanka is facing three offensives – and all three have come from abroad with the Tamil Diaspora trying their best to embarrass the Sri Lankan government. The first is the anti-Sri Lanka resolution passed by the UN Human Rights Council at its 25th session in Geneva. This resolution insisting…
-
மாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி பொன்னாடையோ – பூமாலையோ – பாராட்டுகளோ – வெண்கல – வெள்ளித்தகடு விருதுகளோ – விசேட பட்டங்களோ வேண்டாம் எனச்சொல்லும் ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளி எமது தமிழ் சமூகத்தில் எண்பத்தியைந்து வயது கடந்தபின்பும் அயராமல் எழுதியவாறு இயங்கிக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன்தான் என்று உறுதியாகப்பதிவுசெய்யமுடியும். 2008 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். தமிழ்நாடு – சென்னையிலிருந்து ஒரு இலக்கிய அமைப்பிடமிருந்து கடிதம் வந்தது. அதில் தமிழகத்தில்…
-
மாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி பொன்னாடையோ – பூமாலையோ – பாராட்டுகளோ – வெண்கல – வெள்ளித்தகடு விருதுகளோ – விசேட பட்டங்களோ வேண்டாம் எனச்சொல்லும் ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளி எமது தமிழ் சமூகத்தில் எண்பத்தியைந்து வயது கடந்தபின்பும் அயராமல் எழுதியவாறு இயங்கிக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன்தான் என்று உறுதியாகப்பதிவுசெய்யமுடியும். 2008 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். தமிழ்நாடு – சென்னையிலிருந்து ஒரு இலக்கிய அமைப்பிடமிருந்து கடிதம் வந்தது. அதில் தமிழகத்தில்…
-
13வது திருத்த அரசியல்
அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல் மிகு தோழர்களே! 1987ல் இந்திய சமாதான சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் நாடாளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது திருத்த அரசியல் யாப்பின் காரணமாக 1988ல் மாகாண சபைகள் நடைமுறைக்கு வந்து 2013ம் ஆண்டோடு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். இது சம்பந்தமாக பல கருத்துக்கள் தமிழர்கள் மத்தியில் உள்ளன. வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடாத்தப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்றன. 2009ம்…