பகுப்பு: Uncategorized
-
நாவல் மொழிபெயர்ப்பு -இயல் விருது.
காலங் காலமாகத் தர்க்கமற்ற செயல்கள் நமது சமூகத்தில் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு மௌனமாக இருந்துகொண்டால் நமக்கு நல்லதுதான். ஆனால் சில நேரங்களில் அது நம்மால் முடியாததாக இருக்கிறது. அவ்வாறான ஒரு செயற்பாடு அண்மையில் நடைபெற்று, எனது மௌனத்தைக் கலைக்க வைத்துவிட்டது. விடயம் இதுதான்! “கனவுச்சிறை” என்பது ஓர் அற்புதமான நாவல். அது கனடாவில் உள்ள தேவகாந்தன் எழுதியது. வசன நடையில் அமைந்திருந்தாலும், காப்பிய தன்மையைக் கொண்டது. கடந்த கால் நூற்றாண்டுகளில் நான் வாசித்த…
-
யப்பானில் சில நாட்கள்:2 ஷின்டோ ஆலயம்.
மாலையில் டோக்கியோவில் உள்ள புத்த பகோடாவிற்கும் சின்ரோ ஆலயத்திற்கும் அழைத்து சென்றார்கள். ஆரம்ப காலத்திலே சின்ரோ மதம் யப்பானில் உருவாகிறது. ஒரு விதத்தில் சின்ரோ மதம் விக்கிரகங்கள் அற்ற இந்து மதம் போன்றது. மனிதர்கள் பயந்த, அல்லது தங்களுக்கு உபயோகமான இயற்கையின் சக்திகளின்பாலான வழிபாட்டு முறையாகும். பின்பு மக்களிடையே விவசாயம், நெசவு என்பது உருவாகும் காலத்தில்தான், கொரியாவிலிருந்து பௌத்த மதம் யப்பான் வருகிறது. பௌத்தத்தின் தாக்கத்தில் உயிர்க்கொலைகள் இங்கு தடுக்கப்படுகிறது. இது பல எதிர்ப்புகள் உருவாக்கியபோதும் முக்கிய…
-
யப்பானில் சில நாட்கள்:1
இரவில் டோக்கியோ போய் சேர்ந்ததும் நாங்கள் தங்க வேண்டிய ஹொட்டேலை அண்ணாந்து பார்த்தேன். இத்தனை உயரமான மாடிக்கட்டிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர் தப்புவோமா என்ற வினா மனத்தில் எழுந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது இடத்தில் நடுங்கியபடி இருக்கும் நாடு யப்பான். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களை காப்பாற்றும்படி பிரார்த்திப்பார்கள். படைப்பில் நம்பிக்கையற்ற, பரிணாமத்தை நம்பும் நான் என்ன செய்ய முடியும் ? அரைநூற்றாண்டு தாம்பத்தியம் எங்களிடையே இருப்பதால் எனக்கும் சேர்த்து சியாமளாவே பிரார்த்திக்கலாம்! இலகுவான வழி? எப்படி இந்த…
-
Celebrating 50 Years at Peradeniya:2
Our reunion with the 1975 batch of veterinary colleagues was a memorable two-day affair that began at the Peradeniya Veterinary Faculty, located near the Mahaweli Ganga River. Interestingly, there were more girls than boys in our batch. Though our minds were still back in 1975, our bodies reminded us that it was now 2025. I…
-
Celebrating 50 Years at Peradeniya:1
I have returned to Sri Lanka to celebrate 50 years since my time at Peradeniya University. Over the years, I have travelled to many places in Sri Lanka for various reasons: reconciliation efforts during the mid-war in 2009, refugee issues, rebuilding homes and hospitals, and attending literary conferences. But this was the first time I…
-
வெளிகள் ஆயிரம் கோணங்கள் பல்லாயிரம்
– – கருணாகரன் ‘வரலாற்றைப் படித்துச் சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இலக்கியப் புனைவுகளே மனிதர்களுடைய மனக்குகையின் வக்கிரங்களை அறிய வைக்கும் சாதனம். நமது சமூகம் இலக்கியத்தையும் வரலாற்றையும் ஒதுக்கி விடுவதன் மூலம் நடந்தவை, மீண்டும் நடக்கின்றன’ என்று இந்த நூலில் மிகச் சரியாகச் சொல்கிறார் நடேசன். நடேசனுடைய இந்தக் கருத்து, இலக்கிய விமர்சனத்தை முதன்மையாகக் கொண்டிருந்தாலும், அதற்கும் அப்பால் தமிழ்ச்சமூகத்தின் அரசியல், பண்பாடு, சமூகவியல் என அனைத்துப் பரப்பையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது, ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இன்றைய நிலையைப் பற்றிய விமர்சனம் அல்லது உள்ளார்ந்த மதிப்பீடு எனலாம். ஈழத் தமிழ்ச்சமூகம் தன்னை முன்கொண்டு…
-
நாலு கால் சுவடுகள்: வெளிகளைக் கொண்டிருக்கும் நூல்.
முன்னுரை– பெருமாள் முருகன் உழவுக் குடும்பப் பின்னணி கொண்டவன் என்பதால் பிறந்தது முதலே பூனை, நாய், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றோடு தான் வளர்ந்து வந்தேன். நீர்வளம் அற்ற மேட்டுக்காட்டு வேளாண்மையில் இந்த வளர்ப்பு விலங்குகள் எங்கள் பொருளியல் தேவைகளை நிறைவு செய்வனவாக இருந்தன. எங்களை மட்டுமல்லாமல் ஆடு மாடுகளையும் காவல் காக்கும் நாய்களும் தானியத்திற்குப் பெருஞ்சேதம் விளைக்கும் எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலையைச் செய்யும் பூனைகளும் பொருளியலுக்கு அவசியமானவை. ஆடுமாடுகளின் பட்டியிலும் கட்டுத்தறிகளிலும் உழன்று கிடந்தவன்…
-
Japan’s Post-War Economic Miracle: Causes and Parallels
After spending over two weeks visiting Japan’s major cities last December, I observed a nation distinguished by its advanced infrastructure, robust healthcare, and comprehensive welfare systems. However, despite these strengths, Japan’s economy has experienced periods of stagnation, particularly since the 1990s. This observation prompted me to delve deeper into understanding the factors that fuelled Japan’s…