பகுப்பு: Uncategorized
-
Report of the activities of Shiamala Nadesan Cancer Welfare Foundation
15-09 -2024 the board of directors and well-wishers held the annual meeting and approved the report. Below is the report. Thanks to Dr Neville de Silva and Dr Niranjala de Silva for their tireless work. Shiamala Nadesan Cancer Welfare Foundation had his inaugural meeting on 28th February 2023 at Earl’s Regent Hotel, Kandy. It was…
-
Critical reflections on an armed struggle
Odyssey of War. 13 Sep 2024 | BY Rajeswary Balasubramaniam The ‘Odyssey of War’, a novel by Dr. Noel Nadesan published by Sarasavi Publishers, reflects the struggle for the liberation of Tamils in Sri Lanka (1977-2009) and the failure of interwoven world politics. The novel illustrates how upper-class Tamils overcame caste, religion, and regions and united…
-
பெண் பேயாக அலையும் சிறை.
மற்றைய நாடுகளில் கோட்டைகள் போன்ற வரலாற்று சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அவுஸ்திரேலியாவில் சிறைச்சாலைகள்! அதுவும் பதினொன்று. எமது ஈழ மற்றும் தமிழகச் சமூகத்தில் சிறை சென்றவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. அத்துடன் ‘சிறை மீண்ட செம்மல்’ எனப் பட்டமும் பெறுவார்கள். சிலர் பிற்காலத்தில் இதை ஒரு முதலீடாக்கி ஆட்சிபீடமேறினார்கள். நமக்குத் தெரியப் பலருக்குச் சிறையைப் பற்றிய அனுபவம் உள்ளது. சிறைக்குச் சென்ற காரணம் அரசியலாகட்டும் அல்லது சங்கிலித் திருட்டாகட்டும். அனுபவம் ஒன்றே. அப்படியிருக்கும் சமூக வெளியில்,…
-
போர்னியோவில் நடந்த கொலைகள்.
அவுஸ்திரேலிய , நியூசிலாந்து மற்றும் நேசநாடுகளின் 2428 இளைஞர்கள் ஜப்பானிய போர் வீரர்களால் பட்டினிபோட்டு, சித்திரவதை செய்து படுகொலை கொலை செய்யப்பட்ட இடத்தில் நான் நிற்கிறேன் என்றபோது இதயம் கனத்தது. எண்பது வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவங்களை இரை மீட்டாது கடந்துபோக முடியாது. இப்படியான சம்பவங்களை மறந்து விடுதல் மீண்டும் அவைகள் நடப்பதற்கு வழிவகுக்கும். முக்கியமாக ஜனநாயக காலத்தில் ஒவ்வொருவரும் அறிவதன் மூலம் தவறானவர்கள் அரசியல் செய்வதைத் தடுக்க முடியும். ஹிட்லர் போன்றவர்கள் தேர்தல் முறையிலேயே ஆட்சிக்கு…
-
பண்ணையில் ஒரு மிருகம் நாவல்: ஒரு பார்வை.
கரவை மு. தயாளன் நோயல் நடேசனின்பண்ணையில் ஒரு மிருகம் நாவல் இப்போது படித்து முடித்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். சில விடயங்களை நாசூக்காகச் சொல்லும் விந்தையைக் கற்றுக்கொண்டேன். சலிப்பில்லா நகர்வு. நிஜ மிருகங்கள்பற்றிய அறிவூட்டல் அற்புதம். படிக்கும்போது லண்டனைவிட்டு அந்தப் பண்ணைக்குப் போய்விட்டேன். பண்ணைத் தொழிலாளர்களுடன் நீங்கள் மட்டுமல்ல நானும் தோழமை கொண்டுவிட்டேன். ராமசாமிக்கு நான் மிக நெருக்கமாகிவிட்டேன். கற்பகம் மனதில் வாழத் தொடங்கிவிட்டாள். நெருடியவை: இராமசாமி சிலவேளை ராமசாமி என வந்துள்ளது. கதை முடிவுக்கு…
-
தாத்தாவின் வீடு – நோயல் நடேசன்
சரவணன் மாணிக்கவாசகம் யாழ்பாணத்திற்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத்தீவில் பிறந்தவர். கால்நடை மருத்துவர். பலகாலமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இந்தியாவிலும் சிலகாலம் வசித்திருக்கிறார். ஏற்கனவே ஐந்து நாவல்களை எழுதியுள்ள இவரது ஆறாவது நாவலிது. எல்லோருக்கும் பிறந்து வளர்ந்த ஊர் குறித்துச் சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. சிலரது கதைகளைத் தபால்தலையின் பின்னால் கொஞ்சம் நெருக்கி எழுதி விடலாம். வெகுசிலரது கதைகளே நாவலாக உருமாறுகின்றன. அவர்களது அவதானிப்பும், நினைவுச் சேகரத்தில் அள்ளஅள்ளக் குறையாது வருவதும் முக்கிய காரணிகள். நடேசன் தான் பிறந்த ஊருக்கு…
-
வாழும் சுவடுகள்:இரண்டாம் பதிப்பு.
பெருமாள் முருகன். டாக்டர் நோயல் நடேசன் கால்நடை மருத்துவர். இலங்கையைச் சேர்ந்த இவர் அங்கும் தமிழ்நாட்டிலும் ஆஸ்திரேலியாவிலும் பல ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்தவர். இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். நாவல், சிறுகதை முதலியவற்றை எழுதும் புனைகதை ஆசிரியர். அவர் எழுதிய அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு ‘வாழும் சுவடுகள்.’ மார்ச் 2024இல் ஆஸ்திரேலியா சென்ற போது அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். கடந்த சில ஆண்டுகளாக வளர்ப்பு விலங்குகளை மையப்படுத்திக் கதைகள் எழுதிக் கொண்டிருப்பதால் அவற்றைப் பற்றிய நூல்களை…
-
அவளா இவள்?
சிறுகதை ஏதாவது வண்டியில் அவள் மோதிவிடுவாளோ என்ற கவலை என்னை உச்சிக்கிளையில் குந்திய குரங்காக ஆட்டியது. என் தலையை, மீனை நோக்கிய கொக்காக, பஸ்சுக்கு வெளியே நீட்டியபோது, ‘என்ன சின்னப்பிள்ளைபோல்…. தலைய உள்ளுக்குள் எடுங்க’ என என் கையை மனைவி சியாமளா கிள்ளிய போதும், நீட்டிய தலை உள்ளே வரவில்லை. எனக்கோ அந்தப் பெண் வீதியைக் கடந்து அடுத்த கரையை சேர்ந்த பின்பே இதயத்துடிப்பு வழமைக்கு திரும்பியது. ‘அப்பாடா’ என்று தலையை உள்ளிழுத்தேன். ‘அந்த பெண்ணை எனக்குத்…