பகுப்பு: Uncategorized
-
சிறுகதை: தொலைபேசி.
நடேசன் மிருகவைத்தியராக மெல்பேனில் ஒரு கிளினிக்கை நடத்தும் எனக்கு வெள்ளிக்கிழமை காலைநேரத்தில் ஓய்வு. எனது நண்பன் அவ்வேளையில் அங்கு பணியாற்றுவான். உறக்கம் களைந்து எழுந்தது முதல் புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். சிறிய படகொன்றில் சிறு குழந்தையாக குடும்பத்துடன் பல கடற் கொள்ளையர்களையும் அபாயகரமான தென் சீனக் கடலையும் தாண்டி மலேசியாவுக்கு வந்து, அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கிய ஒருவன் தனது சிறு வயது அனுபவங்களை மிகவும் நகைச்சுவையாக அந்தப் புத்தகத்தில் விவரித்திருந்தான். தற்பொழுது இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள்…
-
Australia’s positive role in Sri Lanka
Noel Nadesan,-Australia John Dowd, President of the International Commission of Jurists in Australia and former New South Wales attorney-general, has condemned the program of rehabilitation of former LTTE cadres as ”re-education, not rehabilitation”. I don’t see the difference because re-education is a part of rehabilitation. It is the norm in any post-war situation for captured…
-
Vannathikulam-Chapter Seven
Gamini and I decided to go on a hunting expedition on Friday. He brought a car and two shotguns he had borrowed from one of his friends. It was mostly Muslims that populated Ramankulam which was situated close to Cheddikulam. Surrounded by jungle Ramankulam extended to the boundary of Willpattu Sanctuary. Hence many animals could…
-
கலாநிதி கந்தையாவின் ஆவணப் பணி
நடேசன் அவுஸ்திரேலியாவில் 14 வருடங்கள் உதயம் இதழை நடத்திவிட்டு மூடிய பின்பு என்னிடம் இருந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது அதிக அளவில் இருந்த படங்கள் கலாநிதி கந்தையாவுடையதாகும். உதயம் பத்திரிகையை ஆரம்பித்தபோது எனக்கு அறிமுகமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் சிட்னியிலிருந்து உதயத்திற்கு அடிக்கடி விடயதானங்களும் ஒளிப்படங்களும் அனுப்பிக்கொண்டிருந்த கலாநிதி ஆ.கந்தையா. அண்மையில் சிட்னியில் காலமானார். அவர் தனது நிகழ்ச்சியொன்றை அனுப்பி விட்டு அதைபிரசுரிக்க சொன்னபோது மறுத்துவிட்டேன்.; அந்த விடயம் இந்தியாவில் நடந்தது…
-
Vannathikulam -Chapter Six
Vavuniya Conflagration I became very active on Friday. When I was at Padaviya Maha Vidyalaya, Chitra told me that she would be traveling to Vavuniya on Friday. After detailing Menike and Samarasinghe the work that had to be attended to in the Office I started my journey to Jaffna. On my way to the bus…
-
Sri Lankan critics and path to reconciliation
Noel Nadesan, reporting from Geneva. The 10th anniversary of the shocking terrorist attack on the twin towers in New York was on September 11th, 2011. The very next day ( September 12th ) I was sitting in a side-event of the Human Rights Council in Geneva listening to the ranting of the American Ambassadress to…
-
நன்றிக்கடன்.
நடேசன் நாம் ஒவ்வொருவரும் தாய், தந்தை, மனைவி, ஆசிரியர்கள், மற்றும் உறவினர்கள் என வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். இதை விட எனது பிறந்த நாடு, அடைக்கலம் கொடுத்த நாடு எனவும் பட்டியல் நீள்கிறது. இதைவிட எமது புலன்களுக்குத் தெரியாமல், எமது சாதாரண உணர்வுகள் அறியாமல் மனித குலத்தின் மூதாதையர் ஒவ்வொரு துறையிலும் எமக்கு ஏணியாக இருந்திருக்கிறார்கள். எம்மை அறியாமல் அவர்களின் தோள்களில் தொற்றிக்கொண்டு வலம் வருகிறோம். எனது வாழ்க்கையில் நான் சந்திக்காமல், பார்த்திராமல் கடமைப்பட்டு…
-
கோட்பாடுகளினால் படைப்பாளியின் கழுத்தை இறுக்கவேண்டாம்” நடேசன் – அவுஸ்திரேலியா
(இலங்கையில் 2011 நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை) மற்றவர்களைப் போல் இறைவன் என்னைப் படைத்தது தமிழ் செய்ய என சொல்லமுடியாதவன் நான். இறை நம்பிக்கை அற்றவனாக மிருகவைத்திய தொழிலை செய்பவன். .நண்பர்கள் முருகபூபதி ,எஸ்.பொ ஆகியோரின் நட்பால் தமிழ் எழுத கற்றுக் கொண்டவன் தற்காலத்தில் நாவல், சிறுகதை, கவிதை, ஆகிய துறைகளில் ஈழத்து இலக்கியங்கள் உலக மட்டத்தில் எங்கு நிற்கின்றன என்ற கேள்விக்கு பதில் இலகுவானது அல்ல. மிக மிகக் கடினமானவை.…
-
சிறுகதை: சிவப்பு விளக்கு எரியும் தெரு

“உலகம் சுருஙகிவிட்டது” என்று எல்லோரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அதை ஜெனிவாவுக்கு வந்தால் இலகுவாக புரிந்து கொள்ளமுடியும். பூகோளத்தில் உள்ள சகல நாட்டை சேர்ந்தவர்களும் வந்து போவார்கள். அந்த நாடுகளுக்கு பொதுவான நிறுவனங்கள் இந்த ஜெனிவா நகரில் இருப்பதால் எப்பொழுதும் மகாநாடுகள் கருத்தரங்குகள் என நடைபெறுவதால் ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பியே வழியும். வெளிநாட்டவர்கள் தொகை உள்நாட்வர்களுக்கு சமமானது. இப்படியான ஜெனிவாவில் ஐந்து நாட்கள் ஒரு ஹோட்டலில் தங்கி நாலு இரவுகள் அந்த ஹோட்டலின் உணவை அருந்தினார் சோலர் ரெக்னோலஜி…
-
முருகபூபதி மணிவிழா
– நடேசன் – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா பசுமாடுகளாலும்; செம்மறி ஆடுகளாலும்தான் அபிவிருத்தியடைந்தது என்று பொதுவாக எல்லோருக்கும் தெரியும்.. அதன்பின்னர் தங்கம் அடுத்து நிலக்கரி இப்பொழுது இரும்பு என்று கனிவளங்கள் என்று சொல்லப்பட்டது. இவை பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக இந்த நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டுகிறது. கால்நடைகளால் வருமானம் கிடைத்த அக்காலத்தில் முக்கியமாக பசுமாடுகளுக்கு காசநோய் வந்து, அது குழந்தைகளை தொற்றத்தொடங்கிய காலகட்டத்தில், தனிமனிதராக மெல்பனில் வில்லியம் கெண்டல் என்பவர் தனியார் மிருக வைத்திய பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். பலவருடங்களுக்குப்…