பகுப்பு: Uncategorized
-
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
நொயல் நடேசன், அவுஸ்திரேலியா 1996 ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு 1200 இராணுவத்தினர் இருந்த முல்லைத்தீவு முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டபோது, அங்கு இராணுவத்தினரில் எஞ்சியிருந்தவர்கள் 6 ஆவது விஜயபா படையணியில் இருந்த எட்டு இராணுவத்தினர் மட்டும்தான். அவர்கள் எண்மரும் தண்ணீர்த் தாங்கியில் மறைந்து பதுங்கி உயிர் பிழைத்தனர்.இந்தத் தாக்குதல் நான்கு நாட்களில் அதாவது 22ஆம் திகதி முடிவுக்கு வந்தது. வட்டுவாய்க்கல் வன்னிப்பிரதேசத்துடன் முல்லைத்தீவை, இணைக்கும் பிரதேசம். இங்கு 400 இராணுவ வீரர்கள்…
-
வரலாற்றிற்குத்தான் எத்தனை முகங்கள்?
Karunakaran Sivarasa லெ. முருகபூபதியின் மூலம் அறிமுகமாகிய நண்பர்களில் முக்கியமானவர் நோயல் நடேசன். 2010 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபோது முருகபூபதி நடேசனை அறிமுகப்படுத்தினார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே நடேசன் நெருக்கமானார். அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு உதவி வருகிறார். அண்மையில் வன்னிக்கு வந்திருந்தார் நடேசன். வன்னியில் இது நடேசனுக்கு இரண்டாவது பயணம். இரண்டு பயணங்களும் அவருக்கு ஆச்சரியமாகவே இருந்தன. இருக்காதா பின்னே! தன்னுடைய வாழ்நாளில் வன்னிக்கு…
-
மாத்தயாட்ட பின் சித்தவெனவா.
நடேசன் இலங்கையில் பேராதனை மிருக வைத்திய துறையில் நாய் பூனைகளுக்கான புதிய வைத்தியசாலை அரசாங்கத்தால் கட்டப்பட்டு மிருக வைத்திய பீடத்திற்கு கையளித்திருக்கிறார்கள். அந்த வைத்தியசாலையில் ஒரு வாரகாலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இலங்கையில் மிருக வைத்தியத்துறையில் பெற்ற பட்டப்படிப்பு என்னை மெல்பனில் மிருக வைத்தியம் செய்வதற்கு தயார் படுத்தியது. குறைந்த பட்சம் நான் பெற்ற அறிவை சிறிதளவாவது மீண்டும் அங்கு தற்போது பயிலும் மாணவர்களுக்குக் கொடுத்து ,நான்பட்ட கடனில் சிறிய அளவை தீர்த்துக் கொள்ள…
-
Tamil media
Noel Nadesan It is not possible to talk of the media in the conventional sense any more. The time when the mainstream media dominated the flow of information and opinion has been diminished. The explosion of media outlets — from housewives reporting inside houses in Libya under attack to social media covering Thahir Square in…
-
உலகத்தமிழ் இலக்கிய மாநாடு’
யோ.கர்ணன் இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பு மாநகரின் மையத்தில் கடந்த எழுபது வருடங்களாக சைவத்தையும் தமிழையும் வளர்த்து வரும் கொழும்பு தமிழ்ச்சங்கமானது ‘உலகத்தமிழ் இலக்கிய மாநாடு’ என்ற தலைப்பில் இலக்கிய மாநாடொன்றையும், பாரதிவிழாவையும் நடாத்தி தமிழையும், இலக்கியத்தையும் தொடர்ந்து வாழ வைப்பதற்கான ஒட்சிசன் ஊட்டும் முயற்சியொன்று செய்திருந்தது. இது நடந்தது இந்த மாதம் 02,03,04ம் திகதிகளில். இதற்கு முதல்நாள் பாரதிவிழா நடந்திருந்தது. உண்மையில் இவை பாராட்டப்பட வேண்டிய பெரு முயற்சிகள்தான். இதில் சந்தேகப்பட ஏதுமில்லை.…
-
Work is worship’: The work ethic success of the Sri Lankan Tamils
by Hemantha Warnakulasuriya I have often wondered why we, as a nation, cannot progress as rapidly as our neighbour – India. Any political analyst would of course heap the blame on the politicians and the political authority. I have pondered whether in fact this was true. All politicians are voted to power by us and we…
-
Sampanthan on road to secession
There were rumblings within the Federal Party, a constituent partner of the Tamil National Alliance (TNA) with ‘hawks’ driven by sections of the Sri Lankan Tamil Diaspora, and the more sober ‘doves’. The FP and TNA leader R. Sampanthan could fall into the latter category. Only a month ago, on May Day, he won…
-
தற்கொலைப் போராளி
(சிறுகதை) நடேசன் நானும் எனது பாலஸ்தீனிய நண்பனும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது, நான் சாப்பிடும் வேகத்தைப் பார்த்துவிட்டு, ‘ஏன் தற்கொலைப் போராளி போன்று சாப்பிடுகிறாய். ஆறுதலாக சாப்பிடு’ என்றான். சிறு வயதில் விடுதியில் இருந்து படித்த காலத்தில் மதிய உணவை சீக்கிரம் உண்டு விட்டு கிரிக்கட் விளையாடச் செல்வது எனது வழக்கம். நான் மட்டுமல்ல விடுதியில் இருந்தவர்கள் எல்லோரும் இதைத்தான் செய்வோம். வீடுகளில் இருந்து வரும் என் வகுப்பு மாணவர்கள் தாம் கொண்டு வந்த…
-
இலங்கைக்குச்செல்பவர்களைத்தடுக்கும் நந்திகள்
நடேசன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஐந்து பில்லியன் டொலர்கள் வியாபாரம் நடக்கிறது. 100 மில்லியன் டொலர்களை இந்திய கம்பனிகள் முதலீட்டியுள்ளன என்று இந்திய உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறினார். இந்த பொருளாதாரத்திற்கு அப்பால் நான் வியந்தது இந்த இரு நாடுகளுக்கும் இடையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையைக்கண்டுதான். இலங்கைக்குப் போகும் சந்தர்ப்பங்களில் சில தடவை புதுடெல்லி மற்றும் சென்னை வழியாக போகும் போது அந்த விமானத்தில் வரும் இந்தியர்களின் தொகையைக் கண்டு வியப்படைவேன். பலர் வியாபார நிமித்தமாக சென்றாலும்…
-
அன்னமிட்ட வெள்ளெலி
என் எஸ் நடேசன் யூன் மாதத்தில் ஒரு நாள் மழை “‘சோ” என தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. என் நேர்ஸ் ”Woman Day” ” என்ற சஞ்சிகையை மிகவும் கவனத்துடன் வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் வாசிப்பை எவரும் கெடுத்துவிடப்போவதில்லை என்ற தைரியம். காலையில் இருந்து நாயோ, பூனையோ எவரும் கிளினிக்கிற்கு கொண்டுவரவில்லை என்ற கவலை என் மனத்தை அரித்தது. “ இன்று எனக்குச் சோறு கிடைக்காது போலிருக்கு” எனக் கூறினேன். (There will not be any bread…